புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
284 Posts - 45%
heezulia
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
19 Posts - 3%
prajai
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூ விழி Poll_c10பூ விழி Poll_m10பூ விழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூ விழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 1:08 am

பூவிழிக்குள் விழுந்தபிம்பம் கோடி - உன்
பொன்உருவம் போல வரு மோடி ?
பாவழிக்குள் வந்து தடம்
பதித்தவளே பதம் முழுக்கக்
கூவிளமும் கருவிளமும்
கொள்ளைஎனத் தருபவளே
நாவழியே நடந்த உனை நாடி - புகழ்
நாட்டிடவோ நல்லதமிழ்ப் பாடி ?

கோபம்எலாம் ஏனடியோ கொள்ளை - உளம்
கொண்டுநின்று மிழற்றுகிற கிள்ளை
தாபமுடன் தவிக்கிறது
தான்அடங்க மறுக்கிறது
ஞாபகமோ நீவிதைத்த
நடவுக்குள் விளைகிறது
தீபவிழி பாய்ச்சுதடி கள்ளை - அதில்
திளைக்கின்றேன் தீருதடி சள்ளை

காட்சிஎலாம் தருவதற்கேன் காலம் - மிகக்
கடத்துகிறாய் நிலைமைஅலங் கோலம்
ஆட்சிஎலாம் மதுரையிலே
ஆள்வதனால் என்னபயன்
மாட்சிமையாய் அரசாள
மனதேசம் விற்பனைக்குப்
போட்டுவைத்தேன் அன்புமட்டும் போதும் - அது
பொன்விலைக்கு நேர்விலைஎப் போதும்

கச்சிறுக்கும் கலசமது் ஆடும் - அதில்
கனகமணிச் சரமிரண்டு பாடும்
பச்சைஒளிக் கிரணம்எனைப்
பற்றிஉயிர்ப் பாகவரும்
உச்சிமுதற் பாதம்வரை
ஊறிடுந்தீம் பாகுவரும்
துச்சமென உலகமெலாம் தோணும் - இவள்
சொல்லுவதால் பிறக்குதிந்த ஞானம்.

மேகலையில் ஆடிவரும் நாதம் - தான்
மேதினியி லேஎனக்கு வேதம்
யோகநிலை காட்டுவதும்
உச்சரித்துப் போற்றுவதும்
மோக ஒளிச் சோதிஇது
முன்புவரக் காணாமல்
போகுமெனில் என்னுரைப்பேன் தாகம் - இவள்
பூங்கரத்துள் சிக்குறுதல் போதும்

சுற்றியுளோர் எண்ணமெலாம் சூழ - நான்
சோர்வுறவா வாழுகிறேன் தாழ
வெற்றியுடன் வளைந்திடும் திக்
விசயமதில் உனக்கிணையாய்
உற்றிடுநாள் என்றுகொலோ
ஓதடியோர் வார்த்தைஎன
பற்றுகிறேன் பாசவெறி மூள - எனை
பாகமென ஆக்கிவிடு ஆள
கண்டகண்ட மடமனிதர் மத்தி - இதில்
காணுதிலை அந்தரங்க சுத்தி
கொண்டதெலாம் குறையாகக்
குற்றுயிரோ குலையாக
பிண்டமட்டும் அலையுதடி
பிணமாகத் திரியுதடி
தெண்டனிட்டேன் உள்ளம் எனும் புத்தி - நின்
சேவடிக்குள் ஆக்கிவிடு பொத்தி

பார்ப்பவரின் கண்வலைக்குள் பட்டு - மிக
பரிதவிப்பில் ஆளுகிறேன் கெட்டு
மூர்த்தணிய மாகவரும்
மோகவெறி யாகமனம்
ஆர்த்தெழுங்கால் அடக்கடியோ
அடைக்கலநின் சேவடியோ
தீர்தெழுங்கா லம்எதுவோ தொட்டு - நின்
திருக்கரத்தால் வைஇரண்டு கொட்டு

மனக்குழப்பம் அதிகரிக்கும் தோஷம் - இதில்
மாட்டியவன் பாடுமிக மோசம்
தினக் குழப்பம் தீரவிலை
சேர்ந்தவரின் திருஷ்டியிலே
வனக் கிளீ நான் வாடுகிறேன்
வருத்தமுடன் பாடுகிறேன்
கனக்குதடி நான்நடிக்கும் வேஷம் - இதில்
காணுதிலை எங்கேசந் தோஷம்

சுற்றியவர் வீச்சுகளில் சொக்கி - நான்
துடிதுடித்தேன் மாயவலை சிக்கி
எற்றுதைக்க ஏலுதிலை
இல்லைஎன ஆகுதிலை
முற்றியதோ தீரவிலை
மோகவலை மோகவலை
வெற்றுயிராய் உனதடியே விக்கி - நான்
வீழுகிறேன் விஷம்எல்லாம் கக்கி

மகுட தீபன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 2:32 am

சாரி..எனக்கு கொஞ்சம் புரியல..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 2:45 am

அருமையான கவிதை ஐ லவ் யூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 3:20 am

meenuga wrote:சாரி..எனக்கு கொஞ்சம் புரியல..

என்ன புரியவில்லை மீனு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:27 am

எனக்கு அர்த்தமே புரியல ஷிவா அண்ணா ..எனக்கு கவிதை என்றா
ரொம்ப ரொம்ப பிடிக்கும்..சோ இரண்டு வாட்டி படித்தும் பார்த்தேன் சில
வரிங்க புரிந்தது..பல வரிங்க புரியலை ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:31 am

இது சற்று செயுள்நடை கலந்து எழுதியிருக்கு அதுதான் புரியலை உங்களுக்கு மீனு
சங்க இலக்கியங்கள் இதைவிட கடினமானவை அவை எனக்குப்புரியாது அவ்வளவு கடினமானவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 3:31 am

மீனுவிற்குப் புரியவில்லையாம் ரூபன்! என்ன செய்யலாம்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:37 am

நான் நான் நான் சொல்லிக்கொடுக்கிறேன் சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 3:39 am

நன்றி thanks ruban.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக