புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_lcapசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_voting_barசகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:31 am


ஸ்ரீ கணபதி

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Ganesha

ஓம்
தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்ரீ சுப்ரமண்யர்
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Muruga
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்தோ ஷண்முக ப்ரசோதயாத்
.
ஸ்ரீ ருத்ரர் (சிவன்)
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Siva
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

ஸ்ரீ லெட்சுமி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Lakshmi
ஓம்
மஹா லட்ஷம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்.

ஸ்ரீ துர்க்கா
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Durga
ஓம்
காத்யாய நாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

ஸ்ரீசரஸ்வதி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Saraswathi
ஓம்
வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:35 am

சிவா கடவுள் நம்பிக்கை அதிகமோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:43 am

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:48 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

shivaa anna,,unga kaalai konjam kaaminga..muthalla namaskaaram pannanum naan..ippadi arivulla..tallent ulla.. thannadakkamulla ..alattikkaatha subaavam ulla ..thanakku thaerintha vishayangalai namakkupakkuvamaai solli tharum guruve namaskaramgal.. shivaa annavai naan eegaraila meet panniyathil enakku mattillaa magilchi.. :flower: (manasil irunthu varum unmaiyaana magilchi ithu..perumai ithu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:56 am

என்னைப் பாராட்டும் இதயங்கள் ஒருநாள் என்னைவிட சிறப்பாக மாற்றவர்களை வழிநடத்திச் செல்லும் மாமனிதர்களாக உருவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

அதிகமாக படியுங்கள்! ஒரு திரைப்படம் பார்க்கும் நேரத்தில் சில பக்கங்கள் பயனுள்ள புத்தகம் படியுங்கள். நான் தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே பார்த்து ரசிப்பேன். மனது ஒருநிலைப்பட, நுரையீரல் விரிந்து சுவாசம் சீர்பட் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்!

மற்றவர்களுடன் அதிகம் விவாதம் செய்யுங்கள். தவறென்றால் அச்சமின்றி தட்டிக் கேளுங்கள்!

நீங்களும் அறிவுச் சுடர்களே!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:58 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

உங்களது கருத்து சரி ஆனால் உருவம் என்பது சரியான விடயமல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:02 am

உருவம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை! உங்கள் தந்தை மீது நீங்கள் காட்டும் மரியாதையும் ஒருவித பக்திதான்.

ஆதி மனிதன் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க கடவுள் என்ற ஒன்றை உருவகம் செய்து, அதன் கையில் ஆயுதங்களைக் கொடுத்து தன்னைக் காக்குமாறு வேண்டினான். கடவுள் காப்பாற்றினாரோ இல்லையோ அவன் நம்பிக்கை, பக்தி அவனுக்கு உற்சாகமளித்து அவனைக் காப்பாற்றியது! எனக்கு அனைத்து மதக் கடவுளர்களையும் பிடிக்கும்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:05 am

இதே நமது சமய வரலாறில் தன் மனதில் கோயில் கட்டினார் பூசலார் என்ருபடிதிருக்கிறேன் ஆனால் தற்காலத்தில் நம்ப முடியவில்லை காரணம் நம்மவர் லட்சம் பேர் எந்த கடவுள் நம்பிக்கை அற்றவரா?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:07 am

குறிப்பாக வன்னி மக்கள் ??????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:11 am

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்றுதான் கொல்லும்! பொறுத்திருங்கள்! நம் பகை அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை! தமிழன் தரம் தாழ்ந்ததில்லை! ஆனால் இன்று வீழ்ந்து விட்டோம், இது நிலையானதல்ல.. வீறுகொண்டு எழும் காலம் வெகு தொலைவில் இல்லை!

ஆனால் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம்! தமிழக அரசியல் மாற்றம் தான் இன்றைய சூழ்நிலையில் உலகத் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக