ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

2 posters

Go down

 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Empty ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

Post by கண்ணன்3536 Mon Apr 04, 2011 12:11 pm

April 4, 2011, 12:18 am[views: 971]

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மும்பையில் இந்திய - சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்கு என்ற சாக்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் இந்தியா சென்றிருந்தார்.

முதலில் திருப்பதி சென்று வழிபாடுகளை நடத்திய அவர், தனது தனிப்பட்ட நேர்த்திக்கடனைச் செலுத்திய பின்னர் மும்பைக்குச் சென்றிருந்தார்.

மும்பையில் இறுதியாட்டம் நடைபெறும் மைதானத்தில் தமக்கும் தம்முடன் வருவோருக்குமாக முக்கிய பிரமுகர்களுக்கான ஆசனப் பகுதியில் 40 ஆசனங்களை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் துடுப்பாட்டச் சபையிடம் கோரியிருந்தார்.

ஆனால் அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் 20 ஆசனங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குழப்பமடைந்தார்.

அத்துடன் இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மும்பை வரவில்லை.

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் மட்டுமே மகிந்த ராஜபக்சவுடன் அமர்ந்திருந்து போட்டியைக் கண்டு களித்தார்.

மன்மோகன்சிங்குடனான சந்திப்பை எதிர்பார்த்த சிறிலங்கா அதிபருக்கு அவர் அங்கு வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின்போது இந்திய- பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இரு அணி வீரர்களையும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆனால் சிறிலங்கா அதிபரும், இந்திய குடியரசுத் தலைவரும் இறுதிப் போட்டியைக் காணச் சென்றிருந்த போதும்- வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடத்தப்படவில்லை.

அதுமட்டுமன்றி இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுமில்லை.

மும்பை மைதானத்தில் இந்திய அமைச்சர்கள் பலரும், பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் கடுமையான மன அழுத்ததுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, அழையா விருந்தாளியாகவே அவர் மும்பை சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ‘மிகின் லங்கா‘ சிறப்பு விமானம் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து மும்பைக்குச் சென்றிருந்தார்.

அவருடன் அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.

அதேவேளை, இந்தப் போட்டியைக் காண சிறிலங்காவில் இருந்து 32 அமைச்சர்கள் தலா 95 ஆயிரம் ரூபாவை செலுத்தி சிறிலங்கன் விமான சேவையின் சிறப்பு வாடகை விமானத்தில் மும்பைக்குச் சென்றிருந்தனர்.

நேற்றைய இறுதிப்போட்டியில் சிறிலங்கா அணி தோல்வியடைந்தது.

உலகக்கிண்ணத்தை போரில் மடிந்த படையினருக்குக் காணிக்கையாக்குவதற்கு சிறிலங்கா காத்திருந்தது.

இறுதிப்போட்டியில் தோல்வியுற்றதால், சிறிலங்காவின் இந்தக் கனவு தகர்ந்து போயுள்ளது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Empty Re: ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

Post by அன்பு தளபதி Mon Apr 04, 2011 2:12 pm

ராஜபக்ஷேவின் பல கனவுகள் இனி தவிடு பொடியாகும் போல இருக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Empty Re: ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

Post by Guest Mon Apr 04, 2011 3:03 pm

போரா அப்டினா... சிரி ...வேல முடிஞ்சது கழட்டிட்டு விட்டாச்சு
avatar
Guest
Guest


Back to top Go down

 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Empty Re: ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum