புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 7:02 pm

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Karthick

காங்கிரஸ்காரங்களுக்கு....தமிழ் நாட்டில் இனி என்னதன் குட்டிக்கரணம் அடித்தாலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.....இருந்தாலும் காமரஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

அது கனவாகத்தான் போகும்... என்பது....தமிழர்களாகிய நமக்கு நன்றாகவே தெரியும்...இருந்தாலும்..இந்த கதர் சட்டைகள்....இன்னும் தங்களை எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளாக நினைத்துக் கொண்டு மக்கள் முன்னிலையில்...வெள்ளையும் சொள்ளையுமாக....காட்டும் பிலிம்,,,,,இருக்கே...அத....வார்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

ஒரு விசயம் நாம் எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.....இப்போது உள்ள காங்கிரசுக்கும்...சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.....! சுதந்திரம் கிடைத்த உடனேயே... காங்கிரசை கலைக்கவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் விருப்பம். அதனால் இப்போது உள்ளவர்களை தயவு செய்து எந்த காரணம் கொண்டும் சுதந்திர போராட்டத்துடன் தொடர்பு படுத்தி விடாதீர்கள்.

தன்னையும் ஒரு சுதந்திர போரட்ட தியாகியாக கற்பனை செய்து கொண்டிருக்கும் திரு. கார்த்தி சிதம்பரம்....தன் அப்பா காங்கிரசில் இருப்பதாலேயே தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு...தமிழ் மண்ணின் மீதும் மக்கள் மீதும் ரொம்ப பொறுப்பானவர் போல இப்ப காங்கிரஸ்...கலப்படத்திற்கு...தமிழக இளைஞர்களை சேர்க்கும் பெறும் பொறுப்பில் இருக்கிறார் போல....அதான் சமீபத்தில் பேசிய பேச்சில் அகங்காராம் கொடி கட்டிப்பறந்தது....ரஜினி ரசிகர்கள் எல்லாம்....அரசியல் அனாதைகளாம்... அப்டீன்னு கார்த்தி சொல்றாரு....

சினிமா ரசிகர்கள் என்றால் யார் என்று அடிப்படையில் கார்த்தி விளங்கிக் கொள்ள வேண்டும்...இன்று கத்துக் குட்டி நடிகனின் ரசிகர்கள் எல்லாம் தன் தலைவனை தமிழக முதல்வராக்கிப்பார்க்க துடிக்கும் போது தமிழ் சினிமாவின்...சிம்மமாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அப்படி ஆசைப்பட்டதில் தவறில்லை...அரசியலுக்கு வந்தால் தான் ஏதாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் இந்த அரசில கட்டமைப்பில் தன்னால் ஏதும் செய்யமுடியாது என்றோ அல்லது தனது சொந்த முடிவின் பேரிலோ அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம், அது சூப்பர் ஸ்டாரின் சொந்த முடிவு....அது பற்றி...பேசுவது அநாகரீகம்...

ரஜினி அரசியலுக்கு வராத பட்சத்தில் அவரது ரசிகர்கள் எப்படி அரசியல் அனாதைகள் ஆவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி யாருக்கோ வாக்களித்து விட்டுப் போகிறார்கள்....அவர்களை அரசியல் அனாதைகள் என்று சொல்லியது கொஞ்சம் அதிகப்படியான பேச்சுதான்....

இந்த பதிவை படிக்கும் நண்பர்களே....உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று சுற்றிபார்த்து விட்டு வாருங்கள்..இந்த அரசியல்வாதிகள் யாரை அனாதை ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெளிவாக புரியும். மேலும் தமது தந்தையார் இந்த தடவை...எப்படி ஜெயித்தார் என்பது பற்றி திரு. கார்த்தி அவர்கள் சிந்தித்தால்....மக்கள் யாரை அனாதை ஆக்கப்பார்த்தார்கள் என்பதும் புரியும்.

நீங்க செஞ்ச நல்ல விசயத்தைச் சொல்லி ஓட்டு கேளுங்க ராசா....உங்கள நோக்கி மக்கள் வரணும்...அதுக்கு நீங்க் முதல்ல மக்களுக்கு நல்லது செய்ங்க அத விட்டு விட்டு ஒவ்வொரு நடிகனா பார்த்து பிச்சை கேக்காதீங்க.....இத்தனை முறை திரு. சிதம்பரத்தை எம்.பி ஆக்கிப்பார்த்த சிவகங்கை மாவட்டம் இன்னும் பின் தங்கியே இருக்கிறது.

தமிழக மக்களுக்கு தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இன்னும் ஏராளமா இருக்கு ...இதுக்கெல்லாம் ஏதாவது செய்யமுடியுமான்னு நீங்களும் உங்க கட்சியும் உக்காந்து யோசனை பண்ணுங்க... நல்லது செய்யுங்க........யார் அரசியல் அனாதைகள் அப்டீன்றா கணக்கு எல்லாம் எதுக்கு இப்போ?

யாரே சில ரஜினி ரசிகர்கள் உங்க கட்சிக்கு ஓட்டுப் போடலாம்ணு நினைச்சிகிட்டு இருந்திருப்பாங்க...அவுங்கள போய் நீங்க இப்ப உசுப்பேத்தி விட்டு... போடுற ஓட்டையும் போடம போயிடப்போறாங்க.....?

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?

http://kazhuhu.blogspot.com

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 03, 2009 7:07 pm

சிரி சிரி மகிழ்ச்சி

avatar
k.sowthiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 27/08/2009

Postk.sowthiri Thu Sep 03, 2009 9:44 pm

siva sir kaarthikku, neenga vachathathuthan sariyana aappu!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 9:53 pm

கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 11:53 pm

நிலாசகி wrote:கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்

காந்தீய வாதிக்கு புது அர்த்தம் கொடுத்துள்ளீர்கள்

avatar
bkarthikindia
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/07/2009

Postbkarthikindia Fri Sep 04, 2009 6:50 pm

நடந்து முடிஞ்சா தேர்தல்ல எங்கள் தொகுதில காசு கொடுக்க வந்த இவருக்கு விழுந்த அடி பத்தலை போல நிறைய தேவைபடுதோ??????????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 04, 2009 7:00 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி

avatar
Ayyasami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009

PostAyyasami Fri Sep 04, 2009 7:01 pm

Rajini yai seenduvathe vellaiya poyitu,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக