Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
+3
k.sowthiri
சரண்.தி.வீ
சிவா
7 posters
Page 1 of 1
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
![ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Karthick](https://2img.net/h/4.bp.blogspot.com/_wVrodBJ8eCs/Sp5pIAdrZ8I/AAAAAAAAABw/QZ539yV1NyI/s320/karthick.jpg)
காங்கிரஸ்காரங்களுக்கு....தமிழ் நாட்டில் இனி என்னதன் குட்டிக்கரணம் அடித்தாலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.....இருந்தாலும் காமரஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.
அது கனவாகத்தான் போகும்... என்பது....தமிழர்களாகிய நமக்கு நன்றாகவே தெரியும்...இருந்தாலும்..இந்த கதர் சட்டைகள்....இன்னும் தங்களை எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளாக நினைத்துக் கொண்டு மக்கள் முன்னிலையில்...வெள்ளையும் சொள்ளையுமாக....காட்டும் பிலிம்,,,,,இருக்கே...அத....வார்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.
ஒரு விசயம் நாம் எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.....இப்போது உள்ள காங்கிரசுக்கும்...சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.....! சுதந்திரம் கிடைத்த உடனேயே... காங்கிரசை கலைக்கவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் விருப்பம். அதனால் இப்போது உள்ளவர்களை தயவு செய்து எந்த காரணம் கொண்டும் சுதந்திர போராட்டத்துடன் தொடர்பு படுத்தி விடாதீர்கள்.
தன்னையும் ஒரு சுதந்திர போரட்ட தியாகியாக கற்பனை செய்து கொண்டிருக்கும் திரு. கார்த்தி சிதம்பரம்....தன் அப்பா காங்கிரசில் இருப்பதாலேயே தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு...தமிழ் மண்ணின் மீதும் மக்கள் மீதும் ரொம்ப பொறுப்பானவர் போல இப்ப காங்கிரஸ்...கலப்படத்திற்கு...தமிழக இளைஞர்களை சேர்க்கும் பெறும் பொறுப்பில் இருக்கிறார் போல....அதான் சமீபத்தில் பேசிய பேச்சில் அகங்காராம் கொடி கட்டிப்பறந்தது....ரஜினி ரசிகர்கள் எல்லாம்....அரசியல் அனாதைகளாம்... அப்டீன்னு கார்த்தி சொல்றாரு....
சினிமா ரசிகர்கள் என்றால் யார் என்று அடிப்படையில் கார்த்தி விளங்கிக் கொள்ள வேண்டும்...இன்று கத்துக் குட்டி நடிகனின் ரசிகர்கள் எல்லாம் தன் தலைவனை தமிழக முதல்வராக்கிப்பார்க்க துடிக்கும் போது தமிழ் சினிமாவின்...சிம்மமாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அப்படி ஆசைப்பட்டதில் தவறில்லை...அரசியலுக்கு வந்தால் தான் ஏதாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் இந்த அரசில கட்டமைப்பில் தன்னால் ஏதும் செய்யமுடியாது என்றோ அல்லது தனது சொந்த முடிவின் பேரிலோ அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம், அது சூப்பர் ஸ்டாரின் சொந்த முடிவு....அது பற்றி...பேசுவது அநாகரீகம்...
ரஜினி அரசியலுக்கு வராத பட்சத்தில் அவரது ரசிகர்கள் எப்படி அரசியல் அனாதைகள் ஆவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி யாருக்கோ வாக்களித்து விட்டுப் போகிறார்கள்....அவர்களை அரசியல் அனாதைகள் என்று சொல்லியது கொஞ்சம் அதிகப்படியான பேச்சுதான்....
இந்த பதிவை படிக்கும் நண்பர்களே....உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று சுற்றிபார்த்து விட்டு வாருங்கள்..இந்த அரசியல்வாதிகள் யாரை அனாதை ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெளிவாக புரியும். மேலும் தமது தந்தையார் இந்த தடவை...எப்படி ஜெயித்தார் என்பது பற்றி திரு. கார்த்தி அவர்கள் சிந்தித்தால்....மக்கள் யாரை அனாதை ஆக்கப்பார்த்தார்கள் என்பதும் புரியும்.
நீங்க செஞ்ச நல்ல விசயத்தைச் சொல்லி ஓட்டு கேளுங்க ராசா....உங்கள நோக்கி மக்கள் வரணும்...அதுக்கு நீங்க் முதல்ல மக்களுக்கு நல்லது செய்ங்க அத விட்டு விட்டு ஒவ்வொரு நடிகனா பார்த்து பிச்சை கேக்காதீங்க.....இத்தனை முறை திரு. சிதம்பரத்தை எம்.பி ஆக்கிப்பார்த்த சிவகங்கை மாவட்டம் இன்னும் பின் தங்கியே இருக்கிறது.
தமிழக மக்களுக்கு தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இன்னும் ஏராளமா இருக்கு ...இதுக்கெல்லாம் ஏதாவது செய்யமுடியுமான்னு நீங்களும் உங்க கட்சியும் உக்காந்து யோசனை பண்ணுங்க... நல்லது செய்யுங்க........யார் அரசியல் அனாதைகள் அப்டீன்றா கணக்கு எல்லாம் எதுக்கு இப்போ?
யாரே சில ரஜினி ரசிகர்கள் உங்க கட்சிக்கு ஓட்டுப் போடலாம்ணு நினைச்சிகிட்டு இருந்திருப்பாங்க...அவுங்கள போய் நீங்க இப்ப உசுப்பேத்தி விட்டு... போடுற ஓட்டையும் போடம போயிடப்போறாங்க.....?
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
http://kazhuhu.blogspot.com
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
siva sir kaarthikku, neenga vachathathuthan sariyana aappu!
k.sowthiri- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 27/08/2009
Re: ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
நிலாசகி wrote:கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்
காந்தீய வாதிக்கு புது அர்த்தம் கொடுத்துள்ளீர்கள்
Re: ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
நடந்து முடிஞ்சா தேர்தல்ல எங்கள் தொகுதில காசு கொடுக்க வந்த இவருக்கு விழுந்த அடி பத்தலை போல நிறைய தேவைபடுதோ??????????
bkarthikindia- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 12/07/2009
Re: ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?
Rajini yai seenduvathe vellaiya poyitu,
Ayyasami- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாவை தேடி நாம போக கூடாது... அது நம்பள தேடி வரணும்...!!!
» பைல்களை விரைவாகத் தேடிப் பெற…..
» வாய்ப்புகளைத் தேடிப் போவதில்லை: சதா
» நான் தேடிப் பார்க்கிறேன்!
» எதையும் தேடிப் போறதில்லை : பிரபுதேவா பேட்டி
» பைல்களை விரைவாகத் தேடிப் பெற…..
» வாய்ப்புகளைத் தேடிப் போவதில்லை: சதா
» நான் தேடிப் பார்க்கிறேன்!
» எதையும் தேடிப் போறதில்லை : பிரபுதேவா பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|