புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
99 Posts - 49%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
226 Posts - 52%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 12:55 am

தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே புரிவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்தே தருவாள்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்வாள் சக்தி!

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அன்பானது கொண்டே உலகில்
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்ணானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்

துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்வீச்சினில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் வல்லாண்மையும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள் உனை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 12:25 pm

கவிதை 2. வாழத்தெரியலை


மண்ணுழுது விதைவிதைத்தேன் மழையைக் காணல்லே
மல்லிகையை நட்டுவைத்தேன் மலரவேயில்லை
கண்விழித்துக் காண நின்றேன் காட்சி தோன்றலை
காலமெல்லாம் காத்திருந்தும் விடியலே இல்லை

எண்ணெழுதிக் கூட்டவந்தேன் எழுதுகோலில்லை
எழுதிவைத்தார் என்கணக்குப் புரியவேயில்லை
தண்ணலைகள் துள்ளி விழும் தாமரை இலை
தங்கியதோர் நீர்த்துளியாய் தவிக்குதே நிலை

திங்களிலே ஆசைகொண்டேன் தேய்ந் தமாவாசை
தேடிவிளக்கேற்றி வைத்தேன் தென்றல் விடவில்லை
சங்கத்தமிழ் பாட்டெழுத சந்தம் வரவில்லை
சாத்திரமும்கேட்க சொன்னார் சனியன் ஏழரை

தங்கத்திலே தாலிசெய்தேன் தாங்கப் பெண்ணில்லை
தாரணியில் தேடிநின்றேன் தகுந்த தாயில்லை
நங்கை யொன்று கண்டு சொன்னேன் நானும் காதலை
நாணமுடன் காதில் சொன்னாள் நான்கு தாய், பிள்ளை

தெய்வமெண்ணி கோவில்சென்றேன் திறக்கவேயில்லை
தேவஇசை பாடி நின்றேன் தாளும் விலகல்லை
பொய்யெனவே திரும்பிவந்தேன் பேய்கள் விடவில்லை
பேரரசுஆட்சி கண்டேன் பேச மொழியில்லை

என்ன செய்வேன் வந்துவிட்டேன் இந்த உலகிலே
எப்படியோ வாழ்வதென்று இருந்த போதிலே
கண்ணிரண்டும் கட்டி நடுக் காட்டு வழியிலே
காரிருளில் விட்டதுபோல் வாழ்வு புரியல்லே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 2:54 pm

அன்பர்களே

முதற்கவி திருத்தியமைத்தேன். இத்தால் அதை தெரிவித்துக் கொள்கிறேன்
கிரிகாசன்
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) 68516

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக