ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+78
யினியவன்
ரவிக்குமார்
ராஜா
காதல் ராஜா
பூவன்
சிவா
thavamaniram
ரா.ரா3275
இரா.பகவதி
ஹர்ஷித்
முஹைதீன்
dhilipdsp
ரட்சகா
பிளேடு பக்கிரி
அல்கெனா ரிஷி
sshanthi
samyuktha
பேகன்
கவி.மணியன்
kummachi
ஆளுங்க
இளமாறன்
ரேவதி
ஹிஷாலீ
jbalasubramanian
ஷீ-நிசி
krishnaamma
அக்னிபுத்திரன்
சதாசிவம்
ஸ்ரீஜா
தாமு
பது
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ந.கார்த்தி
திவ்யா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
றினா
Baby
கே. பாலா
அசுரன்
vcnsethumadhav
கார்த்திநடராஜன்
பாலாஜி
Tamilzhan
balakarthik
மாணிக்கம் நடேசன்
puthuvaipraba
charu4544
sevugaperumal
அமுத வர்ஷிணி
ஹாசிம்
உமா
anbulakshmi.vijayakumar
அப்புகுட்டி
gkaliraj
செந்தில்குமார்
eegaraiviswa
Jotheshree
robinhood
sundaryourfriend
ஷர்மிஅஷாம்
srinihasan
அருண்
venugopal567
முரளிராஜா
varsha
md.thamim
ANTHAPPAARVAI
ப்ரியா
மஞ்சுபாஷிணி
மலிக்கா
Jiffriya
ரமீஸ்
Manik
ஸ்ரீமதி வேலன்
82 posters

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 10:25 am

First topic message reminder :



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கே. பாலா Fri Apr 29, 2011 7:05 am

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
ஆ..ஆ. .. ஆ.. ஆ…ஆ…ஆ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
கட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன………
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் ?பூப்போடு
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் ?பூப்போட
துள்ளி துள்ளி துள்ளி…………..
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by varsha Fri Apr 29, 2011 7:47 am

காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சியே ஓ yeah ஓ
வெட்டருவ மீசை முறுக்கி முறிச்சி
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு window Ac now
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Jiffriya Fri Apr 29, 2011 9:16 am

தாண்டியா ஆட்டமும் ஆட..
தசராக் கூட்டமும் கூட..
குஜராத் குமாரிகள் ஆட..
காதலால் காதலியாய் தேட..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Baby Fri Apr 29, 2011 11:17 am

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
னி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...


People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Jiffriya Fri Apr 29, 2011 11:48 am

சொன்னால் தான் சொன்னால் தான் காதலா..
சொல்லாமலை சொல்லாமலே ஒரு பாடலா..
கடல் மீது அலை காதலா..
மரம் மீது இலை காதலா..
மலரோடு தென்றல் காலா..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by charu4544 Fri Apr 29, 2011 6:51 pm

தலைமகனே கலங்காதே தனிமை கண்டு வருந்தாதே...
உன் தந்தை தெய்வம்தானடா.


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 362913
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கே. பாலா Fri Apr 29, 2011 6:54 pm

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 6:56 pm

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பெயரே பூ வாசம் !!
நீ மழைய மழைய மழை ஆனால் எந்தன் பெயரே மண் வாசம் !!
ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே... உயிரே உயிரே
பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே
நீ கூட எனக்கும் ஒரு தாயே

((நீ மலரா மலரா ))

வாழமலே வாழ்ந்த எந்த நாளோ
பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாள்
அட காதல் என்பதென்ன இன்ப சிகிசை
இது இரன்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை !!
தினம் உன் பெயரை கூறியே உயிர் வாழ்கிறேன் !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கே. பாலா Fri Apr 29, 2011 7:00 pm

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by charu4544 Fri Apr 29, 2011 7:12 pm

வண்ண நிலவே வைகை நதியே
சொல்லிவிடவா எந்தன் தையே


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 362913
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 59 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum