Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
+78
யினியவன்
ரவிக்குமார்
ராஜா
காதல் ராஜா
பூவன்
சிவா
thavamaniram
ரா.ரா3275
இரா.பகவதி
ஹர்ஷித்
முஹைதீன்
dhilipdsp
ரட்சகா
பிளேடு பக்கிரி
அல்கெனா ரிஷி
sshanthi
samyuktha
பேகன்
கவி.மணியன்
kummachi
ஆளுங்க
இளமாறன்
ரேவதி
ஹிஷாலீ
jbalasubramanian
ஷீ-நிசி
krishnaamma
அக்னிபுத்திரன்
சதாசிவம்
ஸ்ரீஜா
தாமு
பது
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ந.கார்த்தி
திவ்யா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
றினா
Baby
கே. பாலா
அசுரன்
vcnsethumadhav
கார்த்திநடராஜன்
பாலாஜி
Tamilzhan
balakarthik
மாணிக்கம் நடேசன்
puthuvaipraba
charu4544
sevugaperumal
அமுத வர்ஷிணி
ஹாசிம்
உமா
anbulakshmi.vijayakumar
அப்புகுட்டி
gkaliraj
செந்தில்குமார்
eegaraiviswa
Jotheshree
robinhood
sundaryourfriend
ஷர்மிஅஷாம்
srinihasan
அருண்
venugopal567
முரளிராஜா
varsha
md.thamim
ANTHAPPAARVAI
ப்ரியா
மஞ்சுபாஷிணி
மலிக்கா
Jiffriya
ரமீஸ்
Manik
ஸ்ரீமதி வேலன்
82 posters
Page 57 of 100
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
First topic message reminder :
வ
வ
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
முதன் முதலாக
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே ..
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே ..
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
கிளியே கிளியே கீ கீ கிளியே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
கிளி தான் கிளி தான் நான் கூட
என் மனச கூண்டில் அடசாளே
அட குயில் தான் குயில் தான் நான் கூட
என்ன இதய கூட்டில் வச்சாலே
கூ
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே
கிளி தான் கிளி தான் நான் கூட
என் மனச கூண்டில் அடசாளே
அட குயில் தான் குயில் தான் நான் கூட
என்ன இதய கூட்டில் வச்சாலே
கூ
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
நானே நானா யாரோதானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
சேதுமாதவன்.நா
vcnsethumadhav- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
பாடல்: கேள்வியின் நாயகனே
குரல்: வாணி ஜெயராம், ?????
வரிகள்: கண்ணதாசன்
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
(கேள்வியின்)
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த
இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலொரு தாலி உண்டா?
வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?
(கேள்வியின்)
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகிறான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
(கேள்வியின்)
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...
(கேள்வியின்)
பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...
குரல்: வாணி ஜெயராம், ?????
வரிகள்: கண்ணதாசன்
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
(கேள்வியின்)
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த
இன்னிசையால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலொரு தாலி உண்டா?
வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?
(கேள்வியின்)
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகிறான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
(கேள்வியின்)
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...
(கேள்வியின்)
பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே
முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே
இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே
இனம் தேடுதே இனமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தோகை
எழ்த குரு நகை
வியத்தின் நறுமுகை
இதயம் மாறினேன் ?இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய்
ஓர் கொடி உயிர்களாய்
நிலைத்திட எதையும் நானினி இழப்பேன்
வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னைக்கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா..
வா வந்தால் வாழ்வேன்...
தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே
முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே
இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே
இனம் தேடுதே இனமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தோகை
எழ்த குரு நகை
வியத்தின் நறுமுகை
இதயம் மாறினேன் ?இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய்
ஓர் கொடி உயிர்களாய்
நிலைத்திட எதையும் நானினி இழப்பேன்
வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னைக்கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா..
வா வந்தால் வாழ்வேன்...
தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...
நேசமுடன் ஹாசிம்
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.......
படம் : கைதி கண்ணாயிரம்
குரல் : சுசீலா
பாடல் : மருதகாசி
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
(கொஞ்சி)
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா
பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
சபாஷ்....
(கொஞ்சி)
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு
அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்
சபாஷ்..
(கொஞ்சி)
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ
புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
சபாஷ்...
(கொஞ்சி)
படம் : கைதி கண்ணாயிரம்
குரல் : சுசீலா
பாடல் : மருதகாசி
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
(கொஞ்சி)
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா
பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
சபாஷ்....
(கொஞ்சி)
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு
அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்
சபாஷ்..
(கொஞ்சி)
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ
புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
சபாஷ்...
(கொஞ்சி)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
வெற்றி மீது
வெற்றி வந்து
என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த
பெருமை எல்லாம்
உன்னைச் சேரும்
சே ல பாடவும்
வெற்றி வந்து
என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த
பெருமை எல்லாம்
உன்னைச் சேரும்
சே ல பாடவும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
சேலை கட்டூம் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொனதுண்டா
வானத்து இந்திரரை வாருங்கள் வாருங்கள் ...பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்
கண்டதுண்டா கண்டவர்கள் சொனதுண்டா
வானத்து இந்திரரை வாருங்கள் வாருங்கள் ...பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
கருத்த மச்சான்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ள
பஞ்ச வச்சு
வெடிக்க வச்சான்
வ ல பாடவும்
கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ள
பஞ்ச வச்சு
வெடிக்க வச்சான்
வ ல பாடவும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
வயது வா வா சொல்கிறதே
இனியும் தடை என கேக்கிறதே
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் எழுகிறது
கே
இனியும் தடை என கேக்கிறதே
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் எழுகிறது
கே
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
Similar topics
» பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
» ராஜா சார் உங்க பாட்டுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.. நடிகர் விவேக்கை பாராட்டிய இசைஞானி..!
» குத்துப் பாட்டுக்கு ஆடுதா பக்திப் பாட்டுக்கு ஆடுதா,,!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?
» ராஜா சார் உங்க பாட்டுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.. நடிகர் விவேக்கை பாராட்டிய இசைஞானி..!
Page 57 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|