புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_m10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10 
6 Posts - 60%
heezulia
சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_m10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_m10சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:59 am

நடிகர் வடிவேல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வக்கீல் மகேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-

நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார். 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை- பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச் சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான். சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள்.

இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா? கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார். அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.

வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது. 500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்... ஆனா வராது.

கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையா? கட்சி தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் ஆகிவிட முடியுமா? முதல்-அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும். நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியது தானே? என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும்.

நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்? எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார். வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.


மாலை மலர்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 11:04 am

நீ ஒரு டம்மீ பீஸ்னு குழந்தக்கு கூட தெரியும் அதான் குழந்தை சிரிக்குது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 12:45 pm

வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 03, 2011 12:53 pm

Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல

கேட்டதாக சொல்லு நண்பா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:17 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 5:39 pm

வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:14 pm

அறிமுக நாயகன் wrote:
Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல

கேட்டதாக சொல்லு நண்பா

அவர் கிட்ட மனுசன் பேசுவானா நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 03, 2011 8:10 pm

எனக்கும் ஒரு மிக்சி கேட்டதா சொல்லுங்க புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 8:11 pm

மிக்சி மட்டுமா கூடவே கிரைண்டர் ஃபேன் எல்லாத்தையும் கேக்குறேன் செரிதானே நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:33 pm

அருண் wrote:வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!

தவறு அருண்... புன்னகை

சனி பகவான் அவனது நாக்கில் அமர்ந்து சிரிக்கிறார்.. எதிர்காலம் பற்றி எண்ணிப்பார்த்து வடிவேல் மேல் எனக்கு பரிதாபம் வருகிறது...

பொறுத்திருந்து பாருங்கள்... புரியும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக