புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நடிகர் வடிவேல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வக்கீல் மகேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-
நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார். 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை- பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச் சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான். சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள்.
இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா? கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார். அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.
வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது. 500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்... ஆனா வராது.
கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையா? கட்சி தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் ஆகிவிட முடியுமா? முதல்-அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும். நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியது தானே? என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும்.
நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்? எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார். வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.
மாலை மலர்.
நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார். 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை- பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச் சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான். சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள்.
இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா? கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார். அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.
வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது. 500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்... ஆனா வராது.
கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையா? கட்சி தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் ஆகிவிட முடியுமா? முதல்-அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும். நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியது தானே? என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும்.
நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்? எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார். வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.
மாலை மலர்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீ ஒரு டம்மீ பீஸ்னு குழந்தக்கு கூட தெரியும் அதான் குழந்தை சிரிக்குது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல
கேட்டதாக சொல்லு நண்பா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அறிமுக நாயகன் wrote:Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல
கேட்டதாக சொல்லு நண்பா
அவர் கிட்ட மனுசன் பேசுவானா நண்பா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனக்கும் ஒரு மிக்சி கேட்டதா சொல்லுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிக்சி மட்டுமா கூடவே கிரைண்டர் ஃபேன் எல்லாத்தையும் கேக்குறேன் செரிதானே நண்பா
அருண் wrote:வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!
தவறு அருண்...
சனி பகவான் அவனது நாக்கில் அமர்ந்து சிரிக்கிறார்.. எதிர்காலம் பற்றி எண்ணிப்பார்த்து வடிவேல் மேல் எனக்கு பரிதாபம் வருகிறது...
பொறுத்திருந்து பாருங்கள்... புரியும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? ( விஜயகாந்த், வடிவேல் )
» தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|