புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_m10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10 
6 Posts - 60%
heezulia
தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_m10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_m10தரைமட்டமாகிறது தமிழகம்!  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தரைமட்டமாகிறது தமிழகம்!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 03, 2011 8:43 pm


- சாவித்ரி கண்ணன்

இரு கழகங்களின் தேர்தல் அறிக்கை ஏற்படுத்திய திகைப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை! எப்படி இவர்களால் இப்படியொரு அபத்தமான தேர்தல் அறிக்கையைத் தர முடிந்தது? போதாகுறைக்கு, பா.ஜ.க. வேறு இலவசங்கள் கலந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது!

தமிழகம் ஒவ்வொரு துறையிலும் மோசமான வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், அதைத் தூக்கி நிறுத்துவதற்கு மாறாக, அதைத் தாக்கித் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்!

ஒருவர் சுமார் 19 ஆண்டுகளும் மற்றவர் 10 ஆண்டுகளும் முதலமைச்சராய் இருந்து தமிழகத்தை நிர்வாகம் செய்தவர்கள்தானே...!

தமிழகத்தின் கல்வித்துறை கதிகலங்கிக் கிடக்கிறது.

காமராஜர் காலத்தில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை இருந்தது. இன்றோ 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாகி விட்டது. இந்தச் சூழலில் இன்னும் நிரப்பப் படாத 60,000ஆசிரியர் பணியிடங்கள் காரணமாக அரசு பள்ளிக்கூடங்கள் அவல நிலையில் உழல்கின்றன. கூரையில்லாப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகள், இழுத்து மூடப்பட்டு வரும் பள்ளிகள்... என பாதாளத்தில் கிடக்கிறது பள்ளிக் கல்வித்துறை!

உயர்கல்வித் துறையோ ஒரேயடியாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, கல்வியின் பெயரால் பகல்கொள்ளை நடக்கிறது.

இதிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்கும் தீர்வு எதுவும் இரு தேர்தல் அறிக்கைகளிலும் இல்லை.

ஏற்கெனவே நமது பொது விநியோகத் துறை, ஊழலில் புரையோடிக் கிடக்கிறது.

ஒரு ரூபாய் அரிசி திட்டம் ஆரம்பித்தது முதல் ஆண்டுக்கு சுமார் 10000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒருகோடியே 86லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மாதம் 20கிலோ அரிசி இலவசம் என்றாலோ, அல்லது குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு மட்டும் மாதம் 35கிலோ அரிசி இலவசம் என்றாலோ அரசுக்கு ஏற்படப்போகும் இழப்பு பல்லாயிரம் கோடியாகிவிடும்.

இதைவிடக் கொடுமை வயல்வெளியில் விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வாடி வதங்கி ஐந்தாறு மாத உழைப்புக்குப் பின் அறுவடை செய்யும் அரிசிக்கு மதிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். தி.மு.க.வின் ஐந்தாண்டுகால ஆட்சியில், அரிசி விலையை ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய், பிறகு ஒரு ரூபாய் என அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் நெல் விவசாயம் கைவிடப்பட்ட சாகுபடி நிலங்கள் சுமார் 60,000 ஏக்கர் என்கிறது புள்ளிவிவரம்! தற்போதைய தமிழகத்தின் அரிசித் தேவையே அண்டை மாநிலங்களின் அரிசி வரவால்தான் ஈடு செய்யப்படுகின்றது.

இரு கழகங்களின் தேர்தல் அறிக்கைகளிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை வேட்டையாடும் சூழ்ச்சி புதைந்திருக்கிறது...!

மகளிரைச் சுயமாக நிற்க வைக்காமல் திட்டமிட்டு கடனாளியாக்கிக் கொண்டுள்ளன இரு கழக அரசுகளும்!

ஏற்கெனவே அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாணவர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, ஊனமுற்றோருக்கு, பத்திரிகையாளர்களுக்கு... என ஏகப்பட்ட இலவச பஸ் பாஸ் விநியோகத்தால் 1000 கோடி நஷ்டம்! இப்போது58 வயதுக்குமேல் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என்பது போக்குவரத்துத் துறையை ஸ்தம்பிக்க வைத்துவிடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் கட்டிய கல்லணையும், 80 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு கட்டிய மேட்டூர் அணையையும் தவிர்த்துப் பார்த்தால் பாசன தண்ணீரைப் பாதுகாக்க, கழக அரசுகள் கட்டித் தந்த அணைகள் எத்தனை?

அதற்கெல்லாம் எப்படி நிதி ஒதுக்க முடியும்? அப்படி ஒதுக்கிவிட்டால் இலவசங்களை எப்படிச் செயல்படுத்துவது? இலவசங்களே வேண்டாம் என்ற நிலைமைக்கு விவசாயிகளின் விவசாய உற்பத்தி வளர்வது இவர்களின் இலவச அரசியலுக்கே ஆபத்தாகி விடக் கூடுமல்லவா?

வீடு கட்டும் கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்கா விலையேற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் எந்த அறிவிப்பும் இல்லாமல் வீடு தரும் அறிவிப்பு விழலுக்கு இறைத்தே நீரே!

தமிழகத்தையே தலை நிமிர விடாமல் தற்கொலைப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் மதுப் பெருக்கம் குறித்து கவலைப்படவில்லை இரு கழகங்களும்!

அ.தி.மு.க ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் வெளிநாட்டுக் கடன் ஐம்பதாயிரத்து சொச்சம் கோடி! தி.மு.க ஆட்சி காலக்கட்டத்தில் இது ஒரு லட்சத்து சொச்சம் கோடியைக் கடந்துவிட்டது.

இப்போது நிகழ்ந்துள்ள இழப்புகளிலிருந்து மீளவே தமிழகத்துக்கு இரு தலைமுறை கால கட்டம் தேவைப்படும். ஒன்றா.....இரண்டா....இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லச் சொல்ல நெஞ்சில் சோகம் கனக்கிறது...!

நன்றி: கல்கி


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 8:45 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தரைமட்டமாகிறது தமிழகம்!  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:01 pm

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அற்புதமான கட்டுரை... பகிர்வுக்கு நன்றி கண்ணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Sun Apr 03, 2011 10:48 pm

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக