புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_lcapநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_voting_barநம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள..


   
   

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:28 pm




நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.

தினந்தோறும் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா?
அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?

இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.
நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.

மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த
உங்கள் இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]தப்பித்துக்கொள்வீர்கள்.
2:21. [அல் குர்ஆன்]..

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான்.

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

ஸ_ரது ஆல இம்றான் 193,

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 12:32 pm

ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:17 pm

மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:43 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:47 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:48 pm

நான் மட்டும் இல்லை எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடந்து கொள்ளச் சொல்வேன் பிறகு என் நண்பர்களிடம் ஏன்னா

இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல அக்கா

இருக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு என்ன நல்லது பன்னோம்னு யோசிக்கச் சொல்வேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:48 pm

ஹாசிம் wrote:ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்

எல்லாப்புகழும் எல்லாமுமாகிய இறைவன் ஒருவனுக்கே..
மிக்க நன்றி. சகோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:50 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....

மிகுந்த சந்தோஷம் மஞ்சுக்கா. பயன்கள்பெறவேண்டிதான் பதிவுகள் பதிக்கிறோம். அதன் பொருட்டு சிலருக்காவது பயன் கிட்டினால் அதுவே மாபெரும் மகிழ்ச்சி. மிக்க நன்றிக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 04, 2011 10:54 pm

arumai

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:58 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550
//

அப்படியா அப்படின்னா சரிதான். ஒவ்வருவரும் நம்மைநாமே கேள்விகள் கேட்டுக்கொண்டால் பிறர் நம்மை நோக்கி தவறுதலாய்கூட கேட்பதை தவிர்கலாம்.

அப்படியே தொடருங்கள் மாணிக்.. வாழ்த்துக்கள்



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக