புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.
ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.
இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.
இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.
இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,
அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.
நக்கீரன்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.
ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.
இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.
இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.
இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,
அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.
நக்கீரன்
- p.sureshபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011
விஜயகாந்தின் பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது.இவரெல்லாம் காமராஜர் பெயரை உச்சரிக்கும் நிலைக்கு காமராஜர் தள்ளப்பட்டு விட்டாரே என்பதால்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சுரேஷ் அவர்கள் தங்கள் முகவரியை இங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க அப்புறம் நாய் ஏடாகூடமா கடிச்சி வச்சிட போவுதுஉதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
சரியா சொன்னிங்க அக்கா
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="உதயசுதா"]
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க. [/quot
நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.
கலை wrote:உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க. [/quot
நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.
- Sponsored content
Similar topics
» கூட்டணி பேச்சு முடிந்தது-விரைவில் ஜெ., விஜயகாந்த் சந்திப்பு?
» மக்களிடம் கெஞ்சாமல் மரம், மட்டையிடமா கெஞ்சமுடியும்? விஜயகாந்த் பேச்சு
» தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு
» அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு
» மக்களிடம் கெஞ்சாமல் மரம், மட்டையிடமா கெஞ்சமுடியும்? விஜயகாந்த் பேச்சு
» தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு
» அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|