புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மருமகளுக்கு சிறுநீரக தானம் தந்த மாமியார்
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
WD
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார்.
எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
WD
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார்.
எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
மருமகளையும் தன் மகளைப் போல் போற்றும் அந்தத் தாயுள்ளம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு.
மிகவும் சரி
மிகவும் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|