புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
68 Posts - 41%
heezulia
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%
manikavi
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
319 Posts - 50%
heezulia
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 03, 2011 11:13 am

[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 12:32.50 AM GMT ]

மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்!
இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது.

'பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்...’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். ஈழ விடுதலையை வலியுறுத்தித் தீக்குளித்த முத்துக்குமாரின் தங்கை தமிழரசி முதல் கையெழுத்து இட்டார். தொல்.திருமாவளவன், கவிஞர் அறிவுமதி உள்பட 480 பேர் அன்று கையெழுத்து இட்டனர்.

அத்துடன் புகழேந்தி விட்டுவிடவில்லை. உடனடியாக, 'தடை செய்யப்பட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோருவது என் அடிப்படை உரிமை’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 15-ம் தேதி, இதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது. நீதிபதி சந்துரு, ''தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என வைகோ மீதான பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸார் அனுமதிக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டார்.





அதைத் தொடர்ந்து, மார்ச் 30-ம் தேதி சைதாப்பேட்டையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீஸார் அதற்கு அனுமதி தந்தனர். நிகழ்ச்சி நடந்த பனகல் மாளிகை முன்பு, ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஈழ ஆதரவாளர்கள் கூடத் தொடங்க... அங்கே கையெழுத்து இடுவதற்கான பேனரை உணர்வாளர்கள் வைத்தனர். நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் காட்சியளித்த 40 அடிக்கு 10 அடி அகலம்கொண்ட அந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உடனே விரைந்த போலீஸார், அந்த பேனரை உள்சாலைக்குக் கொண்டுபோகுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'எங்களுக்கு நீதிமன்ற அனுமதி இருக்கிறது. இதைத் தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி வரும்’ என ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்க, கலைந்தது போலீஸ்.

சரியாக 4 மணிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஓரமாகத் தனது கையெழுத்தை இட்டார். பின்னர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தியைக் கரைக்க கன்னியாகுமரி ரயிலைப் பிடிக்கச் சென்றார். அவர் போனதும் வைகோ வந்தார். அடுத்தடுத்து எழுத்தாளர்கள் தியாகு, தமிழருவி மணியன், மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி, பாடலாசிரியர் தாமரை எனப் பல தரப்பினரும் வந்து, புலிகளுக்கு ஆதரவாகக் கையெழுத்து இட்டனர். அந்த பிரமாண்ட பேனரில் மொத்தம் 2,200 பேர் கையெழுத்து இட்டிருந்தார்கள். கடைசியில், இரவு 7 மணிக்கு ஓவியர் வீர.சந்தானம், ''தடையை உடைப்போம்!'' என முழக்கமிட்டு, நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

இயக்குநர் புகழேந்தியிடம் பேசினோம். ''பனகல் மாளிகை முன்பு நிகழ்ச்சிக்குத் தயாராக இருந்தபோது, திடீரெனக் கூட்டமாக வந்த போலீஸார், 'பேனரை சைதாப்பேட்டை உள்சாலைக்குள் கொண்டுபோகுமாறு’ கட்டாயப்படுத்தினார்கள். இன்ஸ்பெக்டர் ஒருவர், 'ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார் செல்லும் பாதையை மறிப்பதாக’ச் சொன்னார். ஆனால், காலையில் மட்டும்தான் அந்த வழியில் அதிகாரிகள் செல்வார்கள் என்பதை அறிந்து நாங்கள் வாக்குவாதம் செய்ய, வேறு வழி இல்லாமல் அங்கு இருந்து நகர்ந்தார்கள். 'நிகழ்ச்சிக்கு விளம்பர சுவரொட்டி அச்சடித்துத் தரக் கூடாது’ என அச்சகங்களில் போலீஸ் மிரட்டியது.

இதனால் சென்னையில் யாரும் சுவரொட்டி அச்சடித்துத் தரவில்லை. அதோடு, எங்களுக்கு வழக்கமாக அச்சடித்துத் தருபவர்களைக்கூட போலீஸ் பயமுறுத்தியது. ஜனநாயக நாட்டில் இதுதான் நியாயமா? ஆனாலும், இவர்கள் என்ன செய்து தடுத்தபோதும், தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலமும், ஒரே ஒரு செய்தித்தாள் விளம்பரம் மூலம் மட்டுமே 2,000-க்கும் மேற்பட்டவர்களைப் பங்கேற்கவைத்தது, பெரிய வெற்றிதான்.

இதன் மூலம் புலிகள் மீதான தடை பற்றிய மௌனத்தை, அச்சத்தை உடைத்து இருக்கிறோம். இதேபோன்ற கையெழுத்து இயக்கத்தை நடத்துவதுபற்றி பல மாவட்டங்களில் இருந்தும் பேசுகிறார்கள். தடையை உடைக்கும் குரலை நெரிக்க முயன்ற தடையை, நீதிமன்றத்தின் மூலம் உடைத்தோம். தமிழகம் முழுவதும் உரிமைக் குரல் பற்றிப் பரவுவதை, எந்த சக்தியாலும் இனி தடுக்க முடியாது!'' என்றார் உறுதியோடு!



நன்றி|
ஜூனியர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக