ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்

Go down

விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள் Empty விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்

Post by தாமு Sun Apr 03, 2011 7:22 am

விஜயகாந்த்தை தோற்கடிக்க தி.மு.க., நிர்வாகிகள் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவரை எதிர்த்து காங்., வேட்பாளர் சிவராஜ் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த நான்கு முறையாக எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து நீடித்ததால் மக்களிடம் எதிர்ப்பு அலை இருக்கும். தி.மு.க., எம்.பி., ஆதிசங்கர்- சிவராஜ் எம்.எல்.ஏ., மோதல், இவையெல்லாம் தனக்கு சாதகமாக இருக்கும். எனவே நேரடியாக தி.மு.க.,விடம் இருந்து விலகி காங்., கட்சியுடன் மோதலாம் என்ற எண்ணத்தில் தான் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தை தேர்வு செய்ததாக அக்கட்சியினர் கணித்திருந்தனர்.
துவக்கத்தில் விஜயகாந்தின் கணிப்பு சரியாகத்தான் இருந்தது. சிவராஜுக்கு எதிராக எதிர்ப்பு அலை பலமாக வீசியது. சிவராஜ்- ஆதிசங்கர் மோதலும் சூடுபிடித்தது. ஆதிசங்கர் தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக சிவராஜுக்கு எதிராக ஒரு பெண்ணும் களமிறங்கினார். இதனால் காங்., கட்சியினருக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டது.
கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வரும் விஜயகாந்தை இந்த தேர்தலில் எப்படியும் தோற்கடித்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.,விற்கு காங்., வேட்பாளர் சிவராஜ் சந்தித்துவரும் சிக்கல்கள் வருத்தத்தை அளித்தது. சிவராஜ், ஆதிசங்கரின் நீண்டநாள் பகையை சரி செய்து ஆதிசங்கரை தேர்தல் பணியில் களமிறக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டது. அதற்காக அமைச்சர் பொன்முடியை தூதுவராக அனுப்பியது தலைமை. அமைச்சர் எ.வ.வேலுனும் பேச்சு நடத்தினார், இதிலும் தீர்வு ஏற்படவில்லை.
நேரடியாக களத்தில் இறங்கினார் ஸ்டாலின். ஆதிசங்கரை தொலைபேசியில் அழைத்து நமக்கு ஜெ., முக்கியம் அல்ல, அவர் நமக்கு ஒரு எதிரியே அல்ல, இந்த தேர்தலுடன் அவர் அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வார். ஆனால் விஜயகாந்த் ஜெயித்து விட்டால் அரசியலில் நாம் 40 ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும். அவரை தோற்கடித்துவிட்டுதான் என் முகத்தில் விழிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டார். இதயைடுத்து சுறுசுறுப்பாக தனது களப்பணியை துவக்கியுள்ளார் ஆதிசங்கர்.
பணத்தை தண்ணீராக செலவழித்து தொகுதி மக்களை ஒரு முறைக்கு பலமுறை நேரில் சந்தித்து மண்ணின் மைந்தர், உங்கள் குறையை தீர்க்க ஓடோடி வருவோம் என்ற வாக்குறுதிகளால் எதிர்ப்பு அலை ஓய்ந்து அமைதி வீசுகிறது. சிவராஜுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தி.மு.க., தயாராகி விட்டது.
ஒருவழியாக சிக்கலில் இருந்து வெளியேறிய சிவராஜ், ஆதிசங்கர் எம்.பி.,யின் ஆதரவுடன் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கிடையே வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயகாந்த் பாதுகாப்பான தொகுதி என ரிஷிவந்தியத்தை தேர்வு செய்த நிலையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கட்சி தலைவர் என்ற நிலையில் இதனை விஜயகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-



தினமலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum