புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு
Page 1 of 1 •
நாகர்கோவில்: மணல், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கனவில் வீடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கூறினார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரச்னை, விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரிசி கடத்தலையும், பதுக்கல் பேர்வழிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இன்று 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றின் விலை உயர்வால், மக்கள் கனவில் தான் வீடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது; நெசவுத் தொழில் நலிந்துவிட்டது.
திருவாரூரில் இருந்து கள்ள ரயில் ஏறி வந்தவரின் குடும்பத்துக்கு இன்று, "டிவி'க்கள், எப்.எம்., ரேடியோ, நாளிதழ்கள், வாரப்பத்திரிகை, ஆகாய விமானம் என்று மட்டுமல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கிறது.ஆனால், தமிழக மக்களின் நிலை என்ன? விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ரவுடிகள் சாம்ராஜ்யம், நெசவுத் தொழில் முடக்கம், மீன் பிடி தொழில் பாதிப்பு. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத் துறை, கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கியுள்ளது. இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல; குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஏழு கோடி குடும்பம் அவதிப்பட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதியை விட்டுவிட்டால், தமிழக மக்களை விரட்டி விட்டு தமிழகத்தை அவரது குடும்பம் ஆக்கிரமித்து விடும். எனவே, இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க முன்வர வேணடும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
* கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்த ஜெ., அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, 20 கி.மீ., தூரத்தில் உள்ள குளச்சலுக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஐந்து இடங்களில் பேசிய ஜெ., பேச்சை முடிக்கும் போது, உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்றும் பேச தவறவில்லை.
* இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், ஜெ., சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கூட்டம் குறைவாக இருந்த போது, தொண்டர்களை ஒரு கேட் வழியாக உள்ளே விட மறுத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டு, தொண்டர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
தினமலர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரச்னை, விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரிசி கடத்தலையும், பதுக்கல் பேர்வழிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இன்று 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றின் விலை உயர்வால், மக்கள் கனவில் தான் வீடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது; நெசவுத் தொழில் நலிந்துவிட்டது.
திருவாரூரில் இருந்து கள்ள ரயில் ஏறி வந்தவரின் குடும்பத்துக்கு இன்று, "டிவி'க்கள், எப்.எம்., ரேடியோ, நாளிதழ்கள், வாரப்பத்திரிகை, ஆகாய விமானம் என்று மட்டுமல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கிறது.ஆனால், தமிழக மக்களின் நிலை என்ன? விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ரவுடிகள் சாம்ராஜ்யம், நெசவுத் தொழில் முடக்கம், மீன் பிடி தொழில் பாதிப்பு. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத் துறை, கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கியுள்ளது. இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல; குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஏழு கோடி குடும்பம் அவதிப்பட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதியை விட்டுவிட்டால், தமிழக மக்களை விரட்டி விட்டு தமிழகத்தை அவரது குடும்பம் ஆக்கிரமித்து விடும். எனவே, இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க முன்வர வேணடும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
* கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்த ஜெ., அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, 20 கி.மீ., தூரத்தில் உள்ள குளச்சலுக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஐந்து இடங்களில் பேசிய ஜெ., பேச்சை முடிக்கும் போது, உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்றும் பேச தவறவில்லை.
* இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், ஜெ., சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கூட்டம் குறைவாக இருந்த போது, தொண்டர்களை ஒரு கேட் வழியாக உள்ளே விட மறுத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டு, தொண்டர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
தினமலர்.
Similar topics
» சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
» ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
» ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|