புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
44 Posts - 45%
heezulia
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
3 Posts - 3%
prajai
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
2 Posts - 2%
Barushree
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
8 Posts - 2%
prajai
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_m10கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வீடு கட்டும் நிலையில் தமிழக மக்கள்: ஜெ., பேச்சு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:41 am

நாகர்கோவில்: மணல், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கனவில் வீடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கூறினார்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதில் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரச்னை, விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அரிசி கடத்தலையும், பதுக்கல் பேர்வழிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு, இன்று 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இன்று 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளையில் 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் 80 ஆயிரம் கோடி ரூபாய் என, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றின் விலை உயர்வால், மக்கள் கனவில் தான் வீடு கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். மின் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை அதிகரிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது; நெசவுத் தொழில் நலிந்துவிட்டது.
திருவாரூரில் இருந்து கள்ள ரயில் ஏறி வந்தவரின் குடும்பத்துக்கு இன்று, "டிவி'க்கள், எப்.எம்., ரேடியோ, நாளிதழ்கள், வாரப்பத்திரிகை, ஆகாய விமானம் என்று மட்டுமல்லாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற முயற்சிக்கிறது.ஆனால், தமிழக மக்களின் நிலை என்ன? விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ரவுடிகள் சாம்ராஜ்யம், நெசவுத் தொழில் முடக்கம், மீன் பிடி தொழில் பாதிப்பு. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படத் துறை, கருணாநிதியின் குடும்பத்தில் சிக்கியுள்ளது. இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல; குடும்ப ஆட்சி. ஒரு குடும்பம் வாழ்வதற்காக, ஏழு கோடி குடும்பம் அவதிப்பட வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதியை விட்டுவிட்டால், தமிழக மக்களை விரட்டி விட்டு தமிழகத்தை அவரது குடும்பம் ஆக்கிரமித்து விடும். எனவே, இந்த தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க முன்வர வேணடும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
* கன்னியாகுமரியில் ஹெலிகாப்டரில் வந்த ஜெ., அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, 20 கி.மீ., தூரத்தில் உள்ள குளச்சலுக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் வந்தார்.
* ஐந்து இடங்களில் பேசிய ஜெ., பேச்சை முடிக்கும் போது, உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்றும் பேச தவறவில்லை.
* இந்த தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், ஜெ., சுற்றுப்பயண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார். நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கூட்டம் குறைவாக இருந்த போது, தொண்டர்களை ஒரு கேட் வழியாக உள்ளே விட மறுத்த போலீஸ் அதிகாரிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டு, தொண்டர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.




தினமலர்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக