புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_lcapமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_voting_barமாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:36 am

ஆட்சியைப் பிடிக்கப்போவதாகத்தான் கூறிவந்தீர்கள். ஆனால், தற்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்.
கடந்த 1962ல் சீனாவுடன் போர் சூழல் இருந்தது. எதிர்ரெதிர் துருவங்களாக இருந்தாலும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை அண்ணா ஆதரித்தார். இதுகுறித்து கேட்டபோது, "வீடு என்று இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். நாடு என்று ஒன்று இருந்தால் தான் கட்சியை மாற்ற முடியும். இப்போது நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கிறது. முதலில் அதைத் தீர்க்க வேண்டும்' என்றார்.அதைத் தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞரின் வீடா, தமிழ்நாடா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கலைஞரின் குடும்பம், இந்த நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் கொள்ளை; எதிலும் கொள்ளை என்பதாகத் தான் இன்றைய நிலைமை இருக்கிறது. முதலில் இந்த தீய சக்தியை அழிக்க வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வர். தெய்வம் எப்போதும் இறங்கி வந்து பேசாது. மக்கள் மூலமாகத் தான் பேசும். இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் தான் நான் இறங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு, இந்த ஆட்சியை ராமதாஸ் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது, ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இது கொள்கைக் கூட்டணியில்லை; கொள்ளைக் கூட்டணி என்று. இந்தக் கூட்டணியை விரட்டுவதற்காகத் தான், நான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.
திராவிடக் கட்சிகளுக்கான மாற்றாக உங்களை மக்கள் கருதிவந்த நிலையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக நீங்கள் முடிவெடுத்த பிறகும், நடுநிலையாளர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?
கிடைக்கும். மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். நான் ஒன்றும் ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லையே. செம்மொழி மாநாடு நடத்தி, தன் குடும்பத்தைத் தான் அமர வைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தி, நடனம் தான் பார்த்தார். இவரை அகற்ற கூட்டணி சேர்ந்திருப்பதால், என் நம்பகத்தன்மை அதிகரித்து, ஓட்டு கூடுமே தவிர குறையவே குறையாது.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், அவர்கள் தவறு செய்யாதபடி கண்காணிப் பீர்களா?
இன்னும் ஆட்சியே அமைந்துவிடாதபோது, கண்காணிப்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க, தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம். இப்போதைக்கு அது ஒன்று தான் எங்கள் குறி.
அ.தி.மு.க.,வுடனான உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?
போகப் போகத் தெரியும். ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்து, என்னை வைத்து 10 படம் கூட பண்ணுவார். அதைப் போலத் தான் இதுவும். பழகிய பிறகே தெரியும்.
கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால், தே.மு.தி.க., என்ற கட்சியைத் தொடர்ந்து நடத்துவது பிரச்னையாகி இருக்குமா?
பிரச்னைக்கு அஞ்சுபவன் நான் இல்லை. வாழ்க்கை என்றாலே பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நெஞ்சுரம் எங்களுக்கு இருக்கிறது. என் திருமண மண்டபத்தை இடித்தனர், நாட்டில் எங்கும் நடக்காத அநியாயமாக, கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதுக்கெல்லாம் கலங்கினேனா?
கூட்டணி என்றான பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சி சுருங்கிவிடாதா?
சுருங்காது. நாங்கள் பிரிந்து கிடந்தால் மீண்டும் கலைஞர் வந்துவிடுவார். பிரித்தாளும் சூழ்ச்சி தான் அவருடைய, "பாலிசி.' அதனால் தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
உங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே. மக்கள் சொன்னதால் தான், நான் இந்த கூட்டணி முடிவுக்கே வந்தேன். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் தான் இவர் கட்சி நடத்துகிறார். "காங்கிரசுடனும், பணக்காரர்களுடனும் கூட்டணி வைக்கக் கூடாது' என அண்ணாதுரை சொல்லியிருந்தார். அதை மீறி, 60க்கு 63ஐக் கொடுத்து இவர்கள் கூட்டணி சேரவேண்டிய அவசியமென்ன? இவர் மட்டும் மானத்தை விட்டு சேருவாராம். நாங்கள் சேர்ந்தால் மட்டும் தப்பா?
அ.தி.மு.க., கூட்டணியிலும் பெரிய இணக்கம் இருப்பது போல் தெரியவில்லையே. இடதுசாரிகளுடன் இழுபறி நிலவியது... ம.தி.மு.க., நிலை...
மற்ற கட்சிகளின் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு முன்னால் இருந்தே அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் தான் இதுபற்றிய விவரம் தெரியும்.
கூட்டணிக்குள் கடைசியாக நுழைந்த நீங்கள், முதல் ஆளாக ஒதுக்கீடு வாங்கி வந்துவிட்டீர்கள். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக பணிபுரியுமா?
பணிபுரிபவர்; பணிபுரிய வேண்டும். நாங்கள் எதையும் எதிர்பார்த்து செயல்படவில்லை. அதேசமயம், கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். முழுமையாக கடைபிடிப்போம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்களும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?
எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது? மிகக் குறைந்த நாட்களே இருக்கும்போது, ஆளுக்கு ஒரு திசையாக பிரசாரம் செய்தால், நிறைய மக்களைச் சென்றடையே முடியுமே. இந்த ஆட்சியாளர்களை இப்படியே விட்டால், எகிப்து மாதிரி, லிபியா மாதிரி மக்கள் புரட்சி தான் வெடிக்கும்.
குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஏதேனும் இருக்குமா?
அதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கின்றன. இப்போதே அதுகுறித்து முடிவு செய்வதற்கில்லை. எங்கள் தரப்பிலிருந்து, கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களிடமிருந்து ஏதேனும் திட்டத்தை எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக. எந்தவொரு அமைப்புமே ஒரு வழிகாட்டுதலோடு, தொலைநோக்கோடு தானே செயல்பட முடியும். அதைப் பற்றி இப்போதே முடிவு செய்வதற்கு ஒன்றும் இல்லை. வெற்றி தான் எங்கள் ஒரே குறிக்கோள். இந்த ஆட்சியை அகற்றுவோம். எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைப்போம். மற்றதெல்லாம் பிறகு தான். ஊர் கூடி தேர் இழுப்போம். பிரச்னைகளை அதன் பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
உங்களுடைய பிரசார வியூகம் தான் என்ன?
நிறைய இருக்கிறது. இவர்களின் ஆட்சியில் பிரச்னைக்கா பஞ்சம்? இவர்களது ஊழல் லட்சக்கணக்கான கோடியை எட்டிவிட்டதால், 100, 200 கோடி ஊழல்களை எல்லாம், பத்திரிகைகளே செய்தியாக்குவதில்லை. சென்னையின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கிய வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அதை யாரும் பெரிதாக்கவில்லை. ஒரு லட்சம் கோடியைக் கேட்ட பிறகு, 200 கோடியெல்லாம் மக்களுக்கே சாதாரணமாகிவிட்டது போல.
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்றனர். ஆனால், இவர்கள் செய்ததெல்லாம், மாநிலத்தில் சுயமா கொள்ளையடிக்கணும்; மத்தியில கூட்டா கொள்ளையடிக்கணும்கிறது தான்.
பல நல்ல திட்டங்களைச் செய்திருப்பதாகத் தானே தி.மு.க., அரசு சொல்கிறது?
அப்படி செய்திருந்தால் ஏன் காங்கிரசையும், ராமதாசையும் கெஞ்சுகிறீர்கள்; 63 சீட்டுக்காக அடித்துக்கொள்கிறீர்கள்; 121 சீட்டாக குறைத்துக்கொள்கிறீர்கள்? அனைத்து தொகுதிகளிலும் அவர்களே போட்டியிட வேண்டியது தானே! அப்புறம் ஏன், எனக்கு சவால் விட்ட அழகிரி என்னை, "நண்பர் நண்பர்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரும் ஒன்றாக கோலி விளையாடினோமா? கிட்டிப்புல் விளையாடினோமா?இவ்வளவு இலவசங்களைத் தருகின்றனரே, எங்காவது விலைவாசி குறைந்திருக்கிறதா? அப்புறம், அதைத் தந்து என்ன புண்ணியம்? கொடுக்கின்ற இலவசங்களும், இவர்கள் வீட்டு சொத்தா, என்ன? எங்கள் வரிப்பணத்தைத் தானே கொடுக்கிறார்? இவர்கள் கட்டித் தந்த இலவச வீடுகள், எப்போது இடிந்து விழுமோ எனத் தெரியாத நிலையில் தான் இருக்கின்றன. அரிசி எதற்காக கொடுத்தனர்? கடத்துவதற்காக. "டிவி' கட்சிக்காரங்களுக்கு கொடுத்தார். ஏழைகளுக்கு கொடுத்த 400 ஏக்கர் இலவச நிலத்தை விற்றுவிட்டதாக, "டிவி'யில் வந்த செய்தி, ஒன்றரை மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இவர்களுடைய வேலையே மிரட்டல் தானே.
நீங்கள் சொல்வது எல்லாமே தி.மு.க., எதிர்ப்பாக இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் காங்கிரசுக்கும்...
ஒண்ணுமே இல்லை. என்ன இருக்கிறது? தாமஸ் நியமனம் பற்றி ஒன்றும் தெரியாது எனச் சொல்லும் பிரதமர் தான் இருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினர்.
தேர்தலில் பணபலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இவர்கள் என்ன தான் செய்தாலும் சரி, மக்கள் புரட்சியைத் தடுக்க முடியாது. எகிப்திலும், லிபியாவிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்களே? மக்கள் பின்வாங்கினார்களா? பணபலத்தை மக்கள் பலம் தூக்கி எறிந்துவிடும். கரும்புத் தோட்டத்துக்கு யானையைக் காவல் வைத்தது மாதிரி, தமிழகத்தில் கலைஞரை உட்கார வைத்திருக்கிறோம். அவர் அழிக்கத் தான் செய்வார். அவரிடமிருந்து எங்களால் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.
நீங்கள் 41க்கு 41ஐயும் வென்றுவிட்டால், என்ன செய்வதாக உத்தேசம்?
பொறுத்திருந்து பாருங்கள்.

விஜயகாந்த்நிறுவனர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இயற்பெயர் :விஜயராஜ்
வயது :59
திரை ஆர்வம் :எம்.ஜி.ஆர்., ரசிகர்
முதல் படம் :இனிக்கும் இளமை
மனைவி :பிரேமலதா
குழந்தைகள் :இரண்டு மகன்கள்திருமணத்தை
நடத்தியோர் :கருணாநிதி, மூப்பனார்
நிறுவனர் :தேசிய முற்போக்கு திராவிட கழகம்
துவக்கியது :2005
தேர்தல் அனுபவம்:2006ல் விருத்தாசலத்தில்போட்டியிட்டு வெற்றி.




தினமலர்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக