புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
91 Posts - 63%
heezulia
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
283 Posts - 45%
heezulia
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_m10தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:01 pm

தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !

பிரியாமணி

''தன்னலமற்ற சேவையாற்ற இன்றைய இளைஞர்கள் முன்வருவார்களா?' - இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி சென்னை வந்திருந்தபோது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் வந்து விழுந்த கேள்வி இது.

''ஏன் இல்லை... உங்கள் ஜோதியையே உதாரணமாகச் சொல்வேனே..!’' என்றார் ராகுல் சிறிதும் யோசிக்காமல்!

அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜோதி மணி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த பெண். தன் நேர்மையான அரசியல் ஆர்வத்தால், தீவிரமான உழைப்பால் அரசியல் களத்தில் பல கட்டங்களைத் தாண்டி, இந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸிலிருந்து ஒரு வேட்பாளராக கரூர் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கும் இளம் நம்பிக்கை! இவர் ஒரு எழுத்தாளரும்கூட. இந்திரா பிரியதர்ஷினி என்ற புனைப் பெயரில் எழுதும் இவர், சிறந்த சிறுகதைக்கான இலக்கிய பரிசும் பெற்றிருக்கிறார்.

''ஏற்கெனவே அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரா வெற்றி பெற்றிருக்கேன். டிஸ்ட்ரிக்ட் செக்ரெட்டரி, ஸ்டேட் கவுன்சில் மெம்பர், யூத் நேஷனல் காங்கிரஸ் கோ- ஆர்டினேட்டர் (கேரளா), யூத் நேஷனல் காங்கிரஸ் ஜெனரல் செக்ரெட்டரினு படிப்படியா பல பொறுப்பு களுக்கு முன்னேறியிருக்கேன். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள்ல அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை தேசத்துக்காக தன்னலமற்ற சேவையாற்ற தயார்படுத்தற பயிற்சிகளை ராகுல்ஜியோட வழிகாட்டுதலோட செஞ்சுட்டு இருக்கேன். என்னோட உழைப்புக்கு அங்கீகாரமாத்தான் கட்சி எனக்கு ஸீட் கொடுத்திருக்கு!''

- ஜோதியின் குரலில் அத்தனை உற்சாகம்!

''ஒவ்வொரு தொகுதியோட வளர்ச்சியையும் மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிறைய நிதி ஒதுக்கும். ஆனா, அதெல்லாம் இதுவரை இந்த தொகுதிக்காக பயன்படுத்தப்படவே இல்ல. அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள்னு பலரோட பாக்கெட்டுக்கும்தான் அது போய்ச் சேருது. இந்த நிலையை நான் மாற்றுவேன். அரசியல் எனக்குத் தொழில் இல்ல. அதனால... எதுக்கும், யாருக்கும் வளைஞ்சு கொடுக்காம எல்லா முயற்சிகளையும் என்னால எடுக்க முடியும்'' என படபடவெனப் பொரிகிறார் ஜோதி.

''மக்களைப் பொறுத்தவரைக்கும் மேடையில பேசற அரசியல்வாதிகளைவிட, மக்களோட மக்களா இறங்கிப் பழகறவங்க மேலதான் நம்பிக்கை வைப்பாங்க. ஏற்கெனவே தொகுதி மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சாச்சு'' என்று தெம்பு நிறைந்த குரலில் சொல்லும் ஜோதி, இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் களத்தில் ஓர் இலக்கிய பெண் !  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக