புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !
Page 1 of 1 •
அகம்பாவம் எனும் பொல்லாத குதிரை !
''என் கணவரின் சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர் இறந்துவிட, மூத்த அண்ணன்தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். மூத்தவரின் மனைவி... வீட்டில் உள்ள அனைவரையும் ஆபாசமாக பேசி அசிங்கப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். மூத்தவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட, மூத்தவர்தான் வேறு வேலை வாங்கிக் கொடுத்து உதவினார். அதன்பிறகு, தனிக்குடித்தனமாகி, கடின உழைப்பால் முன்னேறி, இன்று நாங்கள் வசதியாக வாழ்கிறோம். இப்போதும் வீடு தேடி வந்து அக்கம்பக்கம் கேட்கும் அளவுக்கு ஆபாசமழை பொழிகிறார் மூத்தவரின் மனைவி. 'அவ மனநிலை பாதிப்புல இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று கெஞ்சுகிறார் மூத்தவர். வளர்த்த கடனுக்காக இந்தக் கொடுமைகளைத் தொடர்ந்து தாங்கித்தான் ஆகவேண்டுமா?''
இதற்கு வாசகர்களின் கருத்துக்கள்
மூத்தவரின் மனைவி, திருமணமாகி வந்த புதிதில், தன் கணவர் சம்பாதித்தவற்றை எல்லாம் அவருடைய சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து உதவுவது பிடிக்காமல் போயிருக்கலாம். அது அடி மனதில் ஆழமாகப் பதிந்து, எல்லோர் மீதும் வெறுப்பும், ஆத்திரமும், அகங்காரமும் ஏற்பட்டிருக்கலாம். 'இதையெல்லாம் வளர்த்த கடனுக்காக பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?' என்றால், 'ஆம்’ என்றுதான் சொல்வேன். இதன் காரணமாக உனக்கும் கோபம் அதிகமாகி, நீயும் மனநிலை பாதிப்புக்குள்ளாக கூடாதல்லவா... அதற்காகத்தான்! தியானத்தில் ஈடுபட்டால்... இதைவிட பெரும் பெரும் பிரச்னைகளைக்கூட தாங்கும் பக்குவமும், அமைதியும் தன்னால் வந்து சேரும். அதன் பிறகு, மூத்தவர் மனைவியின் வார்த்தைகளை நீயே 'துச்சம்' என்பாய்!
- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்
பெற்ற தாய் போல் இருக்க வேண்டியவர்களே தராதரமின்றி பேசும்போது, வேதனை பொங்கத்தான் செய்யும். அதற்காக தொடர்ந்து அதைச் சுமக்க வேண்டும் என்பதில்லை. முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல், பக்குவமாக மூத்தவரிடம் எடுத்துச் சொல். நல்ல மனநல காப்பகத்தில் அவருடைய மனைவியை சேர்க்கச் சொல். அப்படியும் இல்லாதபட்சத்தில், உன் குடும்ப கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்காலிகமாக உறவைத் துண்டித்துக்கொள்!
- சி.பியூலா சார்லஸ், கோவை
எத்தனை முறை துலக்கினாலும் பித்தளையின் குணம் மாறாது. அதுபோல், வாழ்க்கையில் சிலருக்கு எத்தனை முறை நற்புத்தி புகட்டினாலும்... அவர்களின் துர்குணம் மாறுவதில்லை! ஆனால் ஒன்று... அகம்பாவம் என்பது ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. அந்த வலி தரும் வேதனைதான், மாற்றத்தை ஏற்படுத்தும். பொறுத்தார் பூமி ஆள்வார்!
- வசந்தா பரமசிவம், புனலூர்
நன்றி விகடன்
''என் கணவரின் சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர் இறந்துவிட, மூத்த அண்ணன்தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். மூத்தவரின் மனைவி... வீட்டில் உள்ள அனைவரையும் ஆபாசமாக பேசி அசிங்கப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். மூத்தவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டோம். கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட, மூத்தவர்தான் வேறு வேலை வாங்கிக் கொடுத்து உதவினார். அதன்பிறகு, தனிக்குடித்தனமாகி, கடின உழைப்பால் முன்னேறி, இன்று நாங்கள் வசதியாக வாழ்கிறோம். இப்போதும் வீடு தேடி வந்து அக்கம்பக்கம் கேட்கும் அளவுக்கு ஆபாசமழை பொழிகிறார் மூத்தவரின் மனைவி. 'அவ மனநிலை பாதிப்புல இருக்கா. கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று கெஞ்சுகிறார் மூத்தவர். வளர்த்த கடனுக்காக இந்தக் கொடுமைகளைத் தொடர்ந்து தாங்கித்தான் ஆகவேண்டுமா?''
இதற்கு வாசகர்களின் கருத்துக்கள்
மூத்தவரின் மனைவி, திருமணமாகி வந்த புதிதில், தன் கணவர் சம்பாதித்தவற்றை எல்லாம் அவருடைய சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து உதவுவது பிடிக்காமல் போயிருக்கலாம். அது அடி மனதில் ஆழமாகப் பதிந்து, எல்லோர் மீதும் வெறுப்பும், ஆத்திரமும், அகங்காரமும் ஏற்பட்டிருக்கலாம். 'இதையெல்லாம் வளர்த்த கடனுக்காக பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?' என்றால், 'ஆம்’ என்றுதான் சொல்வேன். இதன் காரணமாக உனக்கும் கோபம் அதிகமாகி, நீயும் மனநிலை பாதிப்புக்குள்ளாக கூடாதல்லவா... அதற்காகத்தான்! தியானத்தில் ஈடுபட்டால்... இதைவிட பெரும் பெரும் பிரச்னைகளைக்கூட தாங்கும் பக்குவமும், அமைதியும் தன்னால் வந்து சேரும். அதன் பிறகு, மூத்தவர் மனைவியின் வார்த்தைகளை நீயே 'துச்சம்' என்பாய்!
- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்
பெற்ற தாய் போல் இருக்க வேண்டியவர்களே தராதரமின்றி பேசும்போது, வேதனை பொங்கத்தான் செய்யும். அதற்காக தொடர்ந்து அதைச் சுமக்க வேண்டும் என்பதில்லை. முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல், பக்குவமாக மூத்தவரிடம் எடுத்துச் சொல். நல்ல மனநல காப்பகத்தில் அவருடைய மனைவியை சேர்க்கச் சொல். அப்படியும் இல்லாதபட்சத்தில், உன் குடும்ப கௌரவம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்காலிகமாக உறவைத் துண்டித்துக்கொள்!
- சி.பியூலா சார்லஸ், கோவை
எத்தனை முறை துலக்கினாலும் பித்தளையின் குணம் மாறாது. அதுபோல், வாழ்க்கையில் சிலருக்கு எத்தனை முறை நற்புத்தி புகட்டினாலும்... அவர்களின் துர்குணம் மாறுவதில்லை! ஆனால் ஒன்று... அகம்பாவம் என்பது ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. அந்த வலி தரும் வேதனைதான், மாற்றத்தை ஏற்படுத்தும். பொறுத்தார் பூமி ஆள்வார்!
- வசந்தா பரமசிவம், புனலூர்
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|