புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
Page 1 of 1 •
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
சென்னை, ஏப்.2,2011
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி விகடன்
சென்னை, ஏப்.2,2011
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|