புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_m10ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:07 pm

ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
சென்னை, ஏப்.2,2011

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக