புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
Page 1 of 1 •
ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு: வைகோ கண்டனம்
சென்னை, ஏப்.2,2011
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி விகடன்
சென்னை, ஏப்.2,2011
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியா வரவேற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றிப் படுகொலை செய்த மாபாவி மகிந்த ராஜபக்ஷே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்பச் சிறப்புடன் வரவேற்கப்பட்டு, எக்களிப்போடு வலம் வருகிறார்.
நாஜி வெறியன் அடால்ஃப் ஹிட்லரைவிட கோரப் படுகொலைகளை தமிழ் இனத்தின் மீது இராணுவத்தை ஏவி நடத்திய ராஜபக்ஷே, சர்வதேசக் குற்ற இயல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர், ராஜபக்ஷேயின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பு ஆயம், ராஜபக்ஷே அரசு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
விடுதலைப்புலிகளைப் போரில் தோற்கடிக்க இந்திய அரசு, ஆயிரமாயிரம் கோடி நிதியும், போர்த்தளவாடங்கள், ரடார்களையும் வழங்கி, இந்திய இராணுவத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி, சிங்களவரின் யுத்தத்துக்கு ஆலோசனை சொல்லியதோடு, இந்தியக் கடற்படையையும் மறைமுகமாகப் போரில் இலங்கைக்கு உதவச் செய்தது.
பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும், குண்டுவீச்சுக்குத் தப்பவில்லை. இசைப்பிரியா எனும் நம் குலக்கொடியாம் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால் குரூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சேனல் 4 தொலைக்காட்சியில் ஆவணமாக வெளியிடப்பட்டு, உலகெங்கும் உள்ள தமிழர் மனத்தை நடுங்கச் செய்தது. இதைவிடக் கொடூரமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.
தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்ஷேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்து, அவனுக்குப் பாராட்டுக் கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்தது உள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் இரத்த சொந்தங்களை ஒருவன் அழித்துவிட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக்குரல் எழுப்பிய இந்திய அரசு, 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்துக் கண்டனமே தெரிவிக்கவில்லை. தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?
முத்துக்குமார் உள்ளிட்ட உத்தமத் தியாகிகள், தங்களை அழித்துக் கொள்ள வைத்த நெருப்பு, தமிழர்களின் உள்ளங்களில் நீறு பூத்து இருக்கிறது என்பதை உதாசீனம் செய்துவிட்டு, தமிழர்களின் முகங்களில் எட்டி மிதிக்கின்ற ஈனத்தனமான வேலையை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புண்ணாகிப் போன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் எதிர் விளைவுகள் எரிமலையாக வெடிக்கும் என்பதை வருங்கால வரலாறு நிரூபிக்கும்.
நாய்களைச் சுட்டுக் கொன்று, பார்வதி அம்மையாரின் சிதையில் போட்டு மன்னிக்க முடியாத இழிவை ஏற்படுத்திய கயவன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, இந்திய அரசின் விருந்தைத் தின்று விட்டு, கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசிப்பதை எண்ணி, ஈழத்தமிழர்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள தன்மானத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால்தான், இந்திய அரசு இப்போதும், இலங்கை அதிபரை வரவேற்றுத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவதோடு, இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|