Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருக்கிறேன் வருவாயா!
+4
உதயசுதா
மஞ்சுபாஷிணி
kirikasan
மலிக்கா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காத்திருக்கிறேன் வருவாயா!
வண்ணத்துப்பூச்சியே!
வர்ணத்துப்பூச்சியே!
வண்ணங்களைக் கண்டும்
வளைந்து நெளிந்து வட்டமிடும்
உன்னழகைக் கண்டும் -நான்
வாயடைத்துப் போகிறேன்
இத்தனை
வர்ணங்களை சுமந்துகொண்டு
நீ காற்றில் மிதப்பது கண்டு
நான் கண்சிமிட்ட
மறந்து நிற்கிறேன்
என் வீட்டுத்தோட்டத்தில்
முட்டுக்காலை கட்டிக்கொண்டு
முழுநிலவை ரசிதத்துக்கொண்டு
நான் தனித்திருக்கும் வேளையில்
என் உள்ளங்கையில்
உன்னை ஏந்தவேண்டும்
அசைந்தாடித் திரியும்
அழகிய வண்ணமே
அழைக்கிறேன் உன்னை
அன்புத் தோழியாய்
அருகில் வருவாயா!
ஆசையாய் என்தோளில்
அமர்வாயா!
உன் பஞ்சு மேனியை
என் பிஞ்சு விரல்களால்
தொட்டுத் தீண்ட வேண்டும்
உன்னிறகில் எனக்கு கொஞ்சம்
பங்கு தரவேண்டும்
தருவாயா!
சுற்றித் திறியும் சுகந்தமே!
உனைக்காண
சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன்
உன்னைச் சொந்தங் கொண்டாடக்
காத்திருக்கிறேன்.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
வண்ணத்துப்பூச்சியை வண்ணக்கவியில் கொண்டுவந்த அழகு வண்ணத்துப்பூச்சியைவிட வண்ணமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவரும் உண்டோ?
அழகில் மயங்கி சொக்கி இங்கே கவிதை வரிகளை தந்து எங்களையும் அந்த அழகில் சொக்க வைத்த அன்பு மலிக்காவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....
அழகில் மயங்கி சொக்கி இங்கே கவிதை வரிகளை தந்து எங்களையும் அந்த அழகில் சொக்க வைத்த அன்பு மலிக்காவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
வண்ணத்து பூச்சிக்கு கவி படைத்த கவியெ அருமை உங்கள் கவிதை.தொடரட்டும்.மஞ்சு சொன்ன மாதிரி
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவர் யாரும் உண்டோ? நாங்கள் ரசித்துவிட்டு அதை விட்டுவிடுவோம்.ஆனால் நீங்கள் அந்த அழகை நினைவில் வைத்து கொள்ள கவிதையாக கொடுத்து இருக்கறீங்க
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவர் யாரும் உண்டோ? நாங்கள் ரசித்துவிட்டு அதை விட்டுவிடுவோம்.ஆனால் நீங்கள் அந்த அழகை நினைவில் வைத்து கொள்ள கவிதையாக கொடுத்து இருக்கறீங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
அக்கா வண்ணத்துப்பூச்சியைக் கூட இவ்வளவு அழகாக கூப்பிட முடியும்னு அருமையா சொல்லிருக்கீங்க சூப்பர் அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
kirikasan wrote:வண்ணத்துப்பூச்சியை வண்ணக்கவியில் கொண்டுவந்த அழகு வண்ணத்துப்பூச்சியைவிட வண்ணமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
வண்ணத்துபூச்சியின் வர்ண வனப்பில் மயங்கியபொழுது
வந்த வரிகளுக்கு பாராட்டுகள்தந்தமைக்குமிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி
கவிஞர் kirikasan. அவர்களே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
அழகான இயற்கை வர்ணனையும் இயல்பான வண்ணத்துப்பூச்சியில் இத்தனை மகத்துவங்கள் உண்டா என்னும் வியப்பையும் ஒருங்கே அளித்த அருமையான கவிதை... பாராட்டுகக்ள் மலிககா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
மஞ்சுபாஷிணி wrote:வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவரும் உண்டோ?
அழகில் மயங்கி சொக்கி இங்கே கவிதை வரிகளை தந்து எங்களையும் அந்த அழகில் சொக்க வைத்த அன்பு மலிக்காவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....
வண்ணத்துபூசியின் வண்ணங்களைகண்டு
நெஞ்சடைத்து கிடந்த அதன் அழகை ரசித்து அதன் உணர்வை இங்கு கொட்டியுள்ளேன் அதையும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கு. மிக்க நன்றிக்கா..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
ஒ! வண்ணத்துப் பூசியே!
உன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள் பார்!
பாராட்டுக்கள் கவிதைக்கும், ரசிகர்களுக்கும்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காத்திருக்கிறேன் வருவாயா!
உதயசுதா wrote:வண்ணத்து பூச்சிக்கு கவி படைத்த கவியெ அருமை உங்கள் கவிதை.தொடரட்டும்.மஞ்சு சொன்ன மாதிரி
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவர் யாரும் உண்டோ? நாங்கள் ரசித்துவிட்டு அதை விட்டுவிடுவோம்.ஆனால் நீங்கள் அந்த அழகை நினைவில் வைத்து கொள்ள கவிதையாக கொடுத்து இருக்கறீங்க
எதையும் அத்தனை சீக்கிரத்தில் மறந்துவிடவோ விட்டுவிடவோ என்மனம் விரும்புவதில்லை. அதனை விவரிக்கதெரியாமலே விவரிக்கதொடங்கிவிடுவேன். இதோ இந்த வரிகள்போல..
ரொம்ப சந்தோஷம் சுதா தங்களின் அன்பான கருத்துக்களுக்கு..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காத்திருக்கிறேன்
» காத்திருக்கிறேன்
» காத்திருக்கிறேன்...!!!
» காத்திருக்கிறேன் SK
» காத்திருக்கிறேன்...
» காத்திருக்கிறேன்
» காத்திருக்கிறேன்...!!!
» காத்திருக்கிறேன் SK
» காத்திருக்கிறேன்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|