புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_m10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_m10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_m10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_m10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_m10கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!!


   
   
kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Sat Apr 02, 2011 11:00 am

வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில்
நிறைய பொருட்கள் இருக்கின்றன..

எல்லாம் இருந்தும்
அம்மா இல்லாத வீடு -

ஒன்றுமே இல்லாதது போல்
கண்ணீரின்றி மூழ்குகிறது;

அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம்
என்று கொண்டு வருமோ மீண்டும் – அந்த

நேரில் காணும் அம்மாவின் சிரிப்பை!!



kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Sat Apr 02, 2011 11:02 am

குளிரில் உடல் சற்று நடுங்க
ஒரு குவலையில் சூடாக நீர் தருகிறார் மனைவி.

வாங்கி மேஜையில் வைத்துவிட்டு
எழுத்துக்களில் தொலைந்து போனதில்
நீரும் குளிர்ந்து போனது.

நினைவு வந்தவனாய் -
எடுத்துக் குடிக்கிறேன் தண்ணீரின் குளுமை
உடம்பெல்லாம் பரவியது..

நாவில் குளிர்ந்து நனையும்
இதே தண்ணீர் தான் -
சற்று முன்பு கொதிக்க கொதிக்க
அடுப்பிலிருந்து இறக்கிக் கொடுக்கப் பட்டது.

வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான் -
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..

எல்லாம் கடந்துவிடுகிறது!!


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 02, 2011 11:26 am

கவிதை எழுதிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 02, 2011 11:32 am

அருமையான எடுத்துக்காட்டு
கவிதை அருமை



நேசமுடன் ஹாசிம்
கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 02, 2011 11:34 am

அருமையான முறையில் கருத்தை சொல்லி இருக்கறீங்க.வாழ்த்துகள்



கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Uகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Dகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Aகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Yகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Aகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Sகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Uகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Dகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Hகவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:14 pm

kaliyamurthi.g wrote:குளிரில் உடல் சற்று நடுங்க
ஒரு குவலையில் சூடாக நீர் தருகிறார் மனைவி.

வாங்கி மேஜையில் வைத்துவிட்டு
எழுத்துக்களில் தொலைந்து போனதில்
நீரும் குளிர்ந்து போனது.

நினைவு வந்தவனாய் -
எடுத்துக் குடிக்கிறேன் தண்ணீரின் குளுமை
உடம்பெல்லாம் பரவியது..

நாவில் குளிர்ந்து நனையும்
இதே தண்ணீர் தான் -
சற்று முன்பு கொதிக்க கொதிக்க
அடுப்பிலிருந்து இறக்கிக் கொடுக்கப் பட்டது.

வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான் -
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..


எல்லாம் கடந்துவிடுகிறது!!

தடித்த வரிகள் வடித்த தத்துவத்தை வியந்து நின்று ரசிக்கிறேன்... பாராட்டுக்கள் தஞ்சையாரே..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 02, 2011 12:15 pm

மிகவும் அருமையான கருத்தோடு சொன்ன விதம் மிகவும் அழகானது. கவிதைக்கு வாழ்த்துக்கள்!

kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Mon Apr 04, 2011 11:51 am

கவிதையை ரசித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! நன்றி !

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:38 pm

kaliyamurthi.g wrote:
................................
வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான் -
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..
....................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை - எல்லாம் கடந்துவிடுகிறது!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 2:47 pm

அம்மாவ பத்தி சொன்னீங்க பாத்தீங்களா சூப்பர் நண்பா

உண்மைக்கு எடுத்துக்காட்டு தேவையில்லை

அதே உண்மையை பல முறை சொன்னாலும் சலிப்பதில்லை

அம்மா என்றால் உண்மையான பாசம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக