புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
58 Posts - 61%
heezulia
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
53 Posts - 61%
heezulia
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:56 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் விக்கிரபாண்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவன் நாகாபரணத்தை குடையாக தாங்கியுள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கும், சோழ மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழ மன்னனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

சிறந்த சிவ பக்தனான சோழ மன்னன், இறைவனை மனமுருக வேண்டி தனக்கு கண்பார்வை தந்து அருளும்படி வேண்டினான். இறைவனும் சோழமன்னனின் இறை பக்தியை கண்டு மெச்சி அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருளினார்.

கண்பார்வை பெற்ற சோழ மன்னன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தான். அதன் தொடர்ச்சியாக ஒரு கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து கட்டினான். அதுதான் சோழபுரம் விக்கிரபாண்டீசுவரர் கோவில்.

ஆரம்பத்தில், இந்த கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் இங்குள்ள இறைவன் `விக்கிர பாண்டீசுவர்' என அழைக்கப்படுகிறார். அதன் பிறகே சோழ மன்னர்களின் ஆளுகைக்கு இப்பகுதி உட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

சோழபுரம் பகுதியில் வெளிநாட்டு நாணயங்கள் தவிர தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் நாணயங்களும் புதையலாக கிடைத்துள்ளன. முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுகள் சோழபுரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும் பாண்டிய, நாயக்க மன்னர்களின் கால நாணயங்களும் கிடைத்துள்ளன.

இந்த கோவிலில் கால பைரவர், விநாயகர், சண்டிகேசுவரர், பிள்ளை சித்தர், நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

திருவண்ணாமலை சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மத்தியில் காணப்படும் அம்புகுறி இங்குள்ள சிவலிங்கத்தின் நடுவிலும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இங்கு இறைவனுடன் வீற்றிருக்கும் அம்மன் குழல்வாய் மொழி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றை இந்த அம்மன் அருளுகிறார்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சோழபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் விக்கிரபாண்டீசுவரர் கோவிலை சென்றடையலாம்.



சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:34 pm

இந்த கோயிலை பற்றிய அரிய தகவல்களை உங்க பகிர்வின் மூலமாக தான் அறிய முடிந்தது சிவா.....

கண்டிப்பாக தரிசிக்கவேண்டிய கோயில்.....ஜீவசமாதி உள்ளதா இக்கோயிலில் சிவா?

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக