புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
5 Posts - 13%
heezulia
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
7 Posts - 2%
prajai
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_m10மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:14 pm

அது கி.பி.1573-ம் ஆண்டு.

இன்றைய மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிப்பதற்காக வந்திருந்தார்.

சாமுண்டிதேவியை தரிசித்து முடித்ததும் மீண்டும் பல்லக்கில் ஏறி மைசூருக்கு புறப்பட்டார். சிறிது தூரம்தான் சென்றிருப்பார். திடீரென திரண்டு வந்த கருமேகங்கள் பலத்த மழையை கொட்ட ஆரம்பித்தன. மேகக்கூட்டங்கள் மோதிக்கொண்டு இடியையும் மின்னலையும் ஏற்படுத்தின.

ஒரு பிரம்மாண்ட மரத்தின் அடியில் பல்லக்கை இறக்கினர் வீரர்கள். `உன்னை தரிசிக்க வந்த இடத்தில் இப்படியொரு சோதனையா? நான் பாதுகாப்பாக ஊர் செல்ல அருள் புரியம்மா' என்று அந்த மரத்தின் அடியில் இருந்தே வேண்டிய சாமராஜ உடையார், மலை உச்சியில் இருந்த கோவிலைப் பார்த்தார். ஆனால், ஏனோ கோவில் தெரியவில்லை.

வழக்கமாக அந்த இடத்தில் இருந்து பார்த்தால் கோவில் தெரிய வேண்டும். திடீரென்று கோவில் தெரியாததால் லேசாக பதற்றம் அடைந்த அவர், சில அடி தூரம் நகர்ந்து சென்று அன்னையின் கோவிலை தேடினார். அவரது வீரர்களும் மன்னரை பின்தொடர்ந்து சென்றனர்.

மரத்தின் அடியில் இருந்து பார்த்தால் தெரியாத அன்னையின் கோவில் இப்போது தெரிந்தது. அன்னை சாமுண்டிதேவியை அவர் வணங்கி முடித்த அடுத்த நொடியே மிக அருகில் பளிச்சென்று மின்னல் வெட்டியது. இடியும் விழுந்தது.

எந்த மரத்தின் அடியில் சிறிதுநேரத்திற்கு முன்பு நின்றிருந்தாரோ, அந்த மரம் இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தன்னைக் காப்பாற்றவே தனது கோவிலை தெரியாமல் மறைத்து தன்னை காப்பாற்றி இருக்கிறாள் அன்னை சாமுண்டிதேவி என்பதை அறிந்த சாமராஜ உடையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அதன்பிறகு, தனது உயிர் காத்த அன்னையின் கோவிலை மைசூரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் பெரிய அளவில் எழுப்ப தீர்மானித்தார் சாமராஜ உடையார். அதன் தொடர்ச்சியாக எழுந்ததுதான் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்.

மைசூரின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு செல்ல போக்குவரத்து வசதி உள்ளது. சாமுண்டிமலை உச்சியில் கோவில் அமைந்துள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரை காத்த அன்னை சாமுண்டீஸ்வரி, இங்கு சக்தி சொரூபமாக காட்சித் தருகிறாள்.



மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:20 pm

அருமையான பகிர்வு சிவா...

உண்மையான வேண்டுதலுக்கு நேர்மையான பக்தர்களுக்கும் இறைவன் மேல்நம்பிக்கை கொண்டவருக்கும் என்றும் இறைவன் அருள் பாலிக்காமல் இருந்ததே இல்லை என்று சொல்கிறது இந்த பதிவு.....

சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலை தரிசிக்கும் பாக்கியம் 2008 ல இந்தியாவுக்கு போகும்போது கிடைத்தது எனக்கு......

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னன் உயிர் காத்த சாமுண்டீஸ்வரி 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக