புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
7 Posts - 3%
prajai
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
18 Posts - 4%
prajai
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரணிக்கும்போது... Poll_c10மரணிக்கும்போது... Poll_m10மரணிக்கும்போது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கும்போது...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:41 am

உனக்காகவே நானென்று
என்னை நீ

உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்

சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்கவும்
வரம்கேட்டாய்
நமதன்பின்
வெளிப்பாடாய்

நம் வாரிசுகளின்
வரம்கேட்டாய்

எந்தத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம்
இறைவனிடம் கேட்பாயா!

என்விழிநீர்
உன்னைத்தழுவ

உன் மார்புக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


இக்கவிதைதான் எனக்கு இலங்கை காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் கைகளால் விருது வாங்க காரணமாக அமைந்தது..

மரணிக்கும்போது... Moz-screenshot



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:43 am

காதலனின் தேவையை ஒவ்வொன்றாய்க்கவனித்து அவனுக்காக மட்டுமே வாழ்ந்து இறுதியில் அவனுடனே மரணிக்கும் வரம் கேட்கும் காதலி எத்தனை பேருக்கு அமைவாள்..?

அருமையான கவிதை மலிக்கா.. பாராட்டுகக்ள்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:45 am

வரிகளைச் சேர்த்து அழகுபடுத்த எண்ணினேன்... அதற்குள் சரிசெய்துவிட்டீர்கள்... பாராட்டுக்கள் ம்லிக்கா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:47 am

கணவனிடம் காதல்கொண்ட எந்த பெண்ணும் இதைதான் விரும்புவாள் நானும் அப்படியே..

மிக்க நன்றி கலை தங்களின் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும்.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:49 am

//வரிகளைச் சேர்த்து அழகுபடுத்த எண்ணினேன்... அதற்குள் சரிசெய்துவிட்டீர்கள்... பாராட்டுக்கள் மலிக்கா..!..//

முதல் முறையல்லவா அதான் சற்று தடுமாற்றம். இனி சரியா செய்திடுவேன்.
அழகுபடுத்த நினைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கலை



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Mar 29, 2011 11:50 am

இதில் படத்தை இணைப்பது எப்படி? இமேஜில் அட்டாச்செய்தேன் வரவில்லையே?



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Mar 29, 2011 11:52 am

காதல் நிறைந்த வரிகள்... அனைவரும் எதிர் பார்க்கும் வரம் மரணிக்கும்போது... 677196 மரணிக்கும்போது... 677196 மரணிக்கும்போது... 677196 மரணிக்கும்போது... 677196



Be Happy always

மரணிக்கும்போது... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:53 am

நீங்கள் தேர்ந்தெடுக்கும் படஙக்ள் இணையத்தில் இருந்தென்றால் அந்த லின்க்கினை இமேஜ் என்னும் கட்டத்தில் பதிந்து ஓகெ க்ளீக் செய்யுஙக்ள்.

உங்கள் கணினியில் இருந்தென்றால் இமேஜ்ஷாக் தளத்தில் இணைத்து பதிவிடவேண்டும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:54 am

இணைய தளப்படம் என்றால் அந்த யு ஆர் எல்லை இங்கே தாருங்கள் இணைத்துவிடுகிறேன்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:03 pm

நான் பள்ளிக்குச்செல்வதால் ஈகரை உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள் மலிக்கா... அவசியமற்ற உரையாடல்கள் இந்த திரியில் அமைந்தால் அதை பிறகு சரி செய்துவிடுகிறேன்.. வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக