புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
பிரச்சினையை நான் துவங்கவுமில்லை,, நீங்கள் முடிக்கவுமில்லை. "இனி மற்றகலை wrote:சபாஷ் ஆஷம்... உங்களிடம் விவாதித்து நான் வெளிக்கொணர விரும்பிய விஷயங்கள் இவைதான்... இனி மற்ற ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்... எத்தனை பேர் உஙக்ள் கருத்தை ஒத்து/வெட்டி பேசுகிறார்கள் என்று கவனிப்போம்...
அதுவரை அமைதியா இருப்போம்..
ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்" என தாராள
மனதுடன் சொன்னது நீங்கள்தான் சகோதரரே! இல்லாவிட்டால் இப்படி பக்கச்சார்பான
விவாதங்களில் கலந்து கொள்ளும் அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்காது ...
அது எப்படி உங்களால் மட்டும் கைதேர்ந்த அரசியல் வாதிகள் போல இடையில் நழுவ முடிகிறது???
அது மட்டுமன்றி இது தொடர்பில் மற்றவர்களும் கருத்து சொல்லலாம் என அனுமதியளித்த நீங்களே இப்படி இடையில் ஓடப் பார்க்கிறீர்களே!!!
முரளிராஜா wrote:இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார்கள் பாஸ்! விட்டுவிடுங்கள் பாவம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..
கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...
தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..
ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..
தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?
ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?
எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?
முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..
கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...
தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..
ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..
தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?
ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?
எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?
முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விட்டுவிட்டால் அந்த காட்சியை பார்க்கலாம் என்பதற்க்காகவா?சிவா wrote:முரளிராஜா wrote:இது போன்று கேவலமாக அறிக்கைவிடும் யாராக இருந்தாலும் தூக்கில் போட்டால் ஏதோ மிஞ்சி இருக்கும் கலாச்சாரத்தையாவது காப்பாத்தலாம்மஞ்சுபாஷிணி wrote:பெற்றோர் வளர்ப்பு சரியில்லை.... இந்திய அணி ஜெயிக்கனும்னு பிரார்த்திக்கலாம்..... அதை விட்டு இந்திய கலாச்சாரத்துக்கே முரண்பாடா இருக்கு இந்த பெண்ணி செயல்....
அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார்கள் பாஸ்! விட்டுவிடுங்கள் பாவம்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..
கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...
தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..
ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..
தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?
ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?
எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?
முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..
நான் பேசினால் பிரச்சினை வரும் என்றுதான் அமைதி காத்தேன்.நீங்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டீர்கள் கலை
முரளிராஜா wrote:விட்டுவிட்டால் அந்த காட்சியை பார்க்கலாம் என்பதற்க்காகவா?
நம்ம பிளான் எப்படியோ லீக் ஆகிப்போச்சே....!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..
கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...
தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..
ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..
தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?
ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?
எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?
முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..
இவர்களைப் பற்றி புதிதாக அறிந்துகொள்ள இனி ஏதுமில்லை கலை! இந்தத் தளம் ஆரம்பித்தது முதல் மிகவும் நன்றாக அறிந்து கொண்டுவிட்டேன்! இது தேவையில்லாத வீண்வாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது! இந்தப் பகுதியைப் பூட்டி விடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதைப்பற்றி தோடர்ந்து பேச நான்விரும்பவில்லை. மாமரத்திலே குருவி வந்திருக்கும் பழம்சாப்பிட...குருவிச்சையும் இருக்கும். இதில் ஒன்றினால் மட்டும்தான் சுதந்திரத்தை பேசமுடியும்.
தலைப்புக்கு வருகிறேன். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது பிழைப்பாயிருக்கும். இதோட மார்க்கட் கொடிகட்டிப் பறக்கும். அவ சொன்னதை செய்யிறதுக்கு எத்தனை கோடி கொட்டிக்கொடுக்க ராஜாக்கள் வரிசையில நிற்கப் போறாங்களோ! திருப்பதி ஏழுமலையானுக்குத்தான் வெளிச்சமய்யா!
தலைப்புக்கு வருகிறேன். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது பிழைப்பாயிருக்கும். இதோட மார்க்கட் கொடிகட்டிப் பறக்கும். அவ சொன்னதை செய்யிறதுக்கு எத்தனை கோடி கொட்டிக்கொடுக்க ராஜாக்கள் வரிசையில நிற்கப் போறாங்களோ! திருப்பதி ஏழுமலையானுக்குத்தான் வெளிச்சமய்யா!
ரத்த கறை படிந்த நாடு மகுடம் சூட்ட கூடாது என்பது அனைவரது விருப்பம், நினைத்தது நடந்தது .
வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|