Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைந்து எறி..
+4
முரளிராஜா
Jiffriya
Manik
மலிக்கா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கலைந்து எறி..
First topic message reminder :
கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்
கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்
வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?
எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்
எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்
கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்
கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்
கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு
கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..
கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்
கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்
வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?
எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்
எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்
கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்
கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்
கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு
கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கலைந்து எறி..
//Manik wrote:malikka wrote:Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க
அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா
கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..
தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஃபீக்..
என்ன கொடுமை இது பாராட்டியிருக்கிறது நான் ஆனா நன்றி மட்டும் ரஃபீக்குக்கா
இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா
நல்லவேளை யாரும் அநியாத்தைப் பார்கலை இல்லயின்னா. மல்லி உன் நிலை என்னாயிருக்கும்...
ரொம்ப சாரி மாணிக். அச்சோ ஏண்டிமல்லி பெயரை மாற்றிப்போட்டு மாணிக்கை கோவப்படுத்துற .. அடிச்சிட்டேன் மாணிக் மல்லி நீங்க வருத்துபடாதீங்க ஓகே எங்கே சிரிங்க.... பார்ப்போம்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கலைந்து எறி..
Jiffriya wrote:அருமையான கவிதை..எல்லோருக்கும் பொருத்தமான கருத்து.
ரொம்ப சந்தோஷமுங்க.. மிக்க நன்றிங்க Jiffriya..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கலைந்து எறி..
மிக அழகிய கருத்தும் ஊக்கமும் தரும் மிக அருமையான வரிகள்.....
கவலைகள் மனிதனை அரிக்கும்வரை விடாது
காரணங்கள் கண்டறிந்து களையவேண்டும்
என்று அருமையான சொல்லி இருக்கீங்கப்பா....
கவலைகள் உண்டு சோர்ந்து விழுந்தால்
மனிதன் துணிந்து செயல்படுவதும் எப்போது?
நச் வரிகளால் எல்லோருக்கும் கருத்து சொன்ன மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா....
கவலைகள் மனிதனை அரிக்கும்வரை விடாது
காரணங்கள் கண்டறிந்து களையவேண்டும்
என்று அருமையான சொல்லி இருக்கீங்கப்பா....
கவலைகள் உண்டு சோர்ந்து விழுந்தால்
மனிதன் துணிந்து செயல்படுவதும் எப்போது?
நச் வரிகளால் எல்லோருக்கும் கருத்து சொன்ன மிக அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கலைந்து எறி..
//முரளிராஜா wrote:கவலை இனி எனக்கு இல்லை
இக்கவிதை படித்த பிறகு
கவலைகளுக்கு கவலைகொடுத்து-நாம்
கவலைகளில்லாமலிருப்போம்..
மிக்க நன்றி முரளி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கலைந்து எறி..
kavimuki wrote:மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி
மல்லிகையின் மகத்துவதோடு ஒப்பிட்டு எனக்கும் மணம் சேர்த்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே..
மல்லிகை மணம் பரப்பிவிட்டு மடிந்துவிடும்.
என் எழுத்துக்கள் மணத்தை பரப்பிக்கொண்டே
நிலைத்திருக்க இறைவன் அருளவேண்டும் ..
என்பது என்னுடைய மனம்நிறைந்த ஆவல்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கலைந்து எறி..
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நல்ல கருத்துக்கள்..
மிக்க நன்றி பாஸ் .மற்றும் அமுத வர்ஷிணி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கலைந்து போன வானவில்
» கனவுகளே கலைந்து செல்லுங்கள்
» தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை
» இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம்
» கனவுகளே கலைந்து செல்லுங்கள்
» தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை
» இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|