புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை !
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
"வட பிராந்தியக் கடலில் கடற்படை வீரர்கள் காணாமற் போயுள்ளனர் ! மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனரா" இதுதான் தமிழ் இணையங்களின் இன்றைய தலையங்கம். அதாவது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சொல் பிரயோகங்களை தமிழர்கள் நன்கு அவதானிக்கவேண்டும். "கடற்படை வீரர்கள்" எத்தனை தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் ? எத்தனை மீனவர்களை சுட்டு கடலில் போட்டவர்கள் ? எத்தனை தமிழ் பெண்களை தீவகப் பகுதிகளில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்கள், இவர்களை வீரர்கள் என்று எழுதும் அளவிற்கு இன்று தமிழ் இணையங்கள் வளர்ந்துவிட்டது. இதை ஏன் என்று தட்டிக் கேட்க்க யாரும் இல்லாத நிலை. அது ஒரு புறம் இருக்கட்டும்...
முல்லைக் கடற்பரப்பில் காணாமல் போன கடற்படையின் படகு தற்போது ஒதுங்கியுள்ளதாகவும், அதில் சில தேட்டாக்கள் இருப்பதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு மேலே போய், அவர்கள் 4ல்வரையும், யாரோ கடத்தி விட்டனர், இலையேல் கொண்றுவிட்டனர் என்றும் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இலங்கைக் கடற்படையினர், இன்று மதியம் தெரிவித்த கருத்தின்படி, ரோந்துக்குச் சென்ற படையினரில் 4ல்வரைக் காணவில்லை என்றே தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள் பொருட்களை ஏற்றிச் சென்றனர் என்றும் கூறுகிறது. ரோந்துக்குச் செல்லும் கடற்படையில், சிறியபடகாக இருந்தாலும் அதில் தாக்குதல் துப்பாக்கிகளும் தொலைதூர தொடர்பாடல் கருவிகள்(வாக்கி) போன்றவை பொருத்தப்பட்டே இருக்கும்.
அவ்வாறு செல்லும் படகு ஒன்றை இலகுவாக எவரும் கைப்பற்றவோ இல்லை தமிழ் இணையங்கள் சொல்வது போலவோ கடத்தவோ முடியாது. அப்படி ஏதாவது எத்தணிப்புகள் நடந்திருந்தால் தரையில் உள்ள கட்டுப்பாடுத் தளத்தோடு அவர்கள் நிச்சயம் தொடர்புகொண்டு, தம்மை யாரோ தாக்குகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள். இலங்கை அரசு சொல்வதை அப்படியே எழுதி அதனை நம்பி, மற்றும் கடற்படையினரை வீரர் எனக் கொண்டாட சில தமிழ் இணையங்கள் இன்னும் இருக்கிறது என்பதே வெக்கக்கேடான விடையமாகும்.
அதாவது அவர்கள் காணாமல் போன பகுதி முல்லைக் கடல்பரப்பு. மன்னார் பக்கம் அல்ல. ஆனால் இலங்கை கடற்படையினரோ அவர்களை தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் தேடிவருகிறது. இதன் மர்மம் என்ன ? (இங்கே இருக்கும் படத்தைப் பார்த்தால் புரியும்.) சமீபத்தில் பிடிபட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படையினரே தமக்கு எரிபொருள், மற்றும் மின்கலங்கள் போன்றவற்றை வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையருக்கு ஏதாவது பொருட்களை விற்க்கச் சென்ற வேளை அவர்கள் பொருட்களை எடுத்துவிட்டு, கடற்படையினரை சுட்டிருக்கலாம், இல்லையே பிடித்துச் சென்றிருக்கலாம் என்ற கருத்துகளே வலுப்பெறுகின்றன.
கடற்படையினரை தமிழ் நாட்டு, மீனவர்களே தாக்கியுள்ளனர் என்றும், அல்லது அவர்கள் காணமல் போயுள்ளனர் என்று இலங்கை அரசு கூறும் எக் காரணங்களும் ஏற்புடையதானவை அல்ல. இதற்குப் பின்னணியில் ஏதோ ஒருவிடையம் இருப்பதையும், அதனை இலங்கை அரசு மறைக்க முற்படுவதும் இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.
முல்லைக் கடற்பரப்பில் காணாமல் போன கடற்படையின் படகு தற்போது ஒதுங்கியுள்ளதாகவும், அதில் சில தேட்டாக்கள் இருப்பதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு மேலே போய், அவர்கள் 4ல்வரையும், யாரோ கடத்தி விட்டனர், இலையேல் கொண்றுவிட்டனர் என்றும் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இலங்கைக் கடற்படையினர், இன்று மதியம் தெரிவித்த கருத்தின்படி, ரோந்துக்குச் சென்ற படையினரில் 4ல்வரைக் காணவில்லை என்றே தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள் பொருட்களை ஏற்றிச் சென்றனர் என்றும் கூறுகிறது. ரோந்துக்குச் செல்லும் கடற்படையில், சிறியபடகாக இருந்தாலும் அதில் தாக்குதல் துப்பாக்கிகளும் தொலைதூர தொடர்பாடல் கருவிகள்(வாக்கி) போன்றவை பொருத்தப்பட்டே இருக்கும்.
அவ்வாறு செல்லும் படகு ஒன்றை இலகுவாக எவரும் கைப்பற்றவோ இல்லை தமிழ் இணையங்கள் சொல்வது போலவோ கடத்தவோ முடியாது. அப்படி ஏதாவது எத்தணிப்புகள் நடந்திருந்தால் தரையில் உள்ள கட்டுப்பாடுத் தளத்தோடு அவர்கள் நிச்சயம் தொடர்புகொண்டு, தம்மை யாரோ தாக்குகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள். இலங்கை அரசு சொல்வதை அப்படியே எழுதி அதனை நம்பி, மற்றும் கடற்படையினரை வீரர் எனக் கொண்டாட சில தமிழ் இணையங்கள் இன்னும் இருக்கிறது என்பதே வெக்கக்கேடான விடையமாகும்.
அதாவது அவர்கள் காணாமல் போன பகுதி முல்லைக் கடல்பரப்பு. மன்னார் பக்கம் அல்ல. ஆனால் இலங்கை கடற்படையினரோ அவர்களை தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் தேடிவருகிறது. இதன் மர்மம் என்ன ? (இங்கே இருக்கும் படத்தைப் பார்த்தால் புரியும்.) சமீபத்தில் பிடிபட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படையினரே தமக்கு எரிபொருள், மற்றும் மின்கலங்கள் போன்றவற்றை வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையருக்கு ஏதாவது பொருட்களை விற்க்கச் சென்ற வேளை அவர்கள் பொருட்களை எடுத்துவிட்டு, கடற்படையினரை சுட்டிருக்கலாம், இல்லையே பிடித்துச் சென்றிருக்கலாம் என்ற கருத்துகளே வலுப்பெறுகின்றன.
கடற்படையினரை தமிழ் நாட்டு, மீனவர்களே தாக்கியுள்ளனர் என்றும், அல்லது அவர்கள் காணமல் போயுள்ளனர் என்று இலங்கை அரசு கூறும் எக் காரணங்களும் ஏற்புடையதானவை அல்ல. இதற்குப் பின்னணியில் ஏதோ ஒருவிடையம் இருப்பதையும், அதனை இலங்கை அரசு மறைக்க முற்படுவதும் இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.
Similar topics
» 4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்:
» மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயற்சி- படகு கவிழ்ந்ததால் 130 பேர் மாயம்
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி
» அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி
» மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயற்சி- படகு கவிழ்ந்ததால் 130 பேர் மாயம்
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி
» அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|