ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை !

Go down

4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை ! Empty 4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை !

Post by இந்து Fri 1 Apr 2011 - 15:27

"வட பிராந்தியக் கடலில் கடற்படை வீரர்கள் காணாமற் போயுள்ளனர் ! மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனரா" இதுதான் தமிழ் இணையங்களின் இன்றைய தலையங்கம். அதாவது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சொல் பிரயோகங்களை தமிழர்கள் நன்கு அவதானிக்கவேண்டும். "கடற்படை வீரர்கள்" எத்தனை தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் ? எத்தனை மீனவர்களை சுட்டு கடலில் போட்டவர்கள் ? எத்தனை தமிழ் பெண்களை தீவகப் பகுதிகளில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்கள், இவர்களை வீரர்கள் என்று எழுதும் அளவிற்கு இன்று தமிழ் இணையங்கள் வளர்ந்துவிட்டது. இதை ஏன் என்று தட்டிக் கேட்க்க யாரும் இல்லாத நிலை. அது ஒரு புறம் இருக்கட்டும்...

முல்லைக் கடற்பரப்பில் காணாமல் போன கடற்படையின் படகு தற்போது ஒதுங்கியுள்ளதாகவும், அதில் சில தேட்டாக்கள் இருப்பதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு மேலே போய், அவர்கள் 4ல்வரையும், யாரோ கடத்தி விட்டனர், இலையேல் கொண்றுவிட்டனர் என்றும் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இலங்கைக் கடற்படையினர், இன்று மதியம் தெரிவித்த கருத்தின்படி, ரோந்துக்குச் சென்ற படையினரில் 4ல்வரைக் காணவில்லை என்றே தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள் பொருட்களை ஏற்றிச் சென்றனர் என்றும் கூறுகிறது. ரோந்துக்குச் செல்லும் கடற்படையில், சிறியபடகாக இருந்தாலும் அதில் தாக்குதல் துப்பாக்கிகளும் தொலைதூர தொடர்பாடல் கருவிகள்(வாக்கி) போன்றவை பொருத்தப்பட்டே இருக்கும்
.

அவ்வாறு செல்லும் படகு ஒன்றை இலகுவாக எவரும் கைப்பற்றவோ இல்லை தமிழ் இணையங்கள் சொல்வது போலவோ கடத்தவோ முடியாது. அப்படி ஏதாவது எத்தணிப்புகள் நடந்திருந்தால் தரையில் உள்ள கட்டுப்பாடுத் தளத்தோடு அவர்கள் நிச்சயம் தொடர்புகொண்டு, தம்மை யாரோ தாக்குகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள். இலங்கை அரசு சொல்வதை அப்படியே எழுதி அதனை நம்பி, மற்றும் கடற்படையினரை வீரர் எனக் கொண்டாட சில தமிழ் இணையங்கள் இன்னும் இருக்கிறது என்பதே வெக்கக்கேடான விடையமாகும்
.

அதாவது அவர்கள் காணாமல் போன பகுதி முல்லைக் கடல்பரப்பு. மன்னார் பக்கம் அல்ல. ஆனால் இலங்கை கடற்படையினரோ அவர்களை தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் தேடிவருகிறது. இதன் மர்மம் என்ன ? (இங்கே இருக்கும் படத்தைப் பார்த்தால் புரியும்.) சமீபத்தில் பிடிபட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படையினரே தமக்கு எரிபொருள், மற்றும் மின்கலங்கள் போன்றவற்றை வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையருக்கு ஏதாவது பொருட்களை விற்க்கச் சென்ற வேளை அவர்கள் பொருட்களை எடுத்துவிட்டு, கடற்படையினரை சுட்டிருக்கலாம், இல்லையே பிடித்துச் சென்றிருக்கலாம் என்ற கருத்துகளே வலுப்பெறுகின்றன.


4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்: படகு எங்கே என விசாரணை ! Missingnavy

கடற்படையினரை தமிழ் நாட்டு, மீனவர்களே தாக்கியுள்ளனர் என்றும், அல்லது அவர்கள் காணமல் போயுள்ளனர் என்று இலங்கை அரசு கூறும் எக் காரணங்களும் ஏற்புடையதானவை அல்ல. இதற்குப் பின்னணியில் ஏதோ ஒருவிடையம் இருப்பதையும், அதனை இலங்கை அரசு மறைக்க முற்படுவதும் இங்கே தெளிவாகப் புலப்படுகிறது.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» 4 இலங்கைக் கடற்படையினர் கடலில் மாயம்:
» மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயற்சி- படகு கவிழ்ந்ததால் 130 பேர் மாயம்
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி
» அதிக ஆட்களுடன் படகு சென்றதால் கடலில் மூழ்கியது-மீண்டவர்கள் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum