Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலி மிகுந்த நெஞ்சம்
+5
மலிக்கா
b.kanagaraj
Aathira
Jiffriya
Manik
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வலி மிகுந்த நெஞ்சம்
First topic message reminder :
கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா
உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்
என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா
உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்
என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
நண்பா அதை இங்கு பதியக்கூடாது... கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் இருந்தாலும் சொல்கிறேன் ஈகரையில் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்க்கு கீழ் எழுத்துரு மாற்றி உள்ளது. அதை கிளிக் செய்யுங்கள் அதில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்யுங்கள்
சிம்பிள்
சிம்பிள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
Aathira wrote:இப்படியெல்லாம் ஏங்குகின்ற ஆண்கள் ஏம்ப்பா கல்யாணம் ஆணதும அந்த அவார்டைக் கண்டுக்கிறது இல்லை.Manik wrote:Aathira wrote:பார்க்கலைன்னா விஷம்....... பார்த்தா அமுதம்..அப்படித்தானே மணி?Manik wrote:ஆம் நாம் நினைத்த பெண் பார்க்கா விட்டால் அது பயங்கர விஷம் தான் அவனுக்கு
அப்படி பார்த்துவிட்டால் அதை விட பெரிய சந்தோசம் அவனுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கிடைக்காது அக்கா
அப்படிப்போடு போடு போடு
இன்னும்
அழுத்திபோடு போடு போடு
அக்கா அசத்திட்டீங்க.
நிறைய அப்படிதாங்க சொல்லுறாங்க நீங்க சொல்வதுபோல் அதுக்குதான் அப்படிபோடுன்னு சொன்னேன்
ஆனா ஒன்னுக்கா.
நம்ம பக்கமட்டும் நீங்க சொல்வதுபோல் நடக்கலக்க்கா.
நடக்கவும் நடக்காதுன்னு நினைக்கிறேன்.நடக்கவும் விடமாட்டோமுல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: வலி மிகுந்த நெஞ்சம்
அப்படி என்ன அக்கா சொல்லிப்புட்டோம் பெருசா...... நடக்குற உண்மையை சொன்னேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
malikka wrote:Aathira wrote:இப்படியெல்லாம் ஏங்குகின்ற ஆண்கள் ஏம்ப்பா கல்யாணம் ஆணதும அந்த அவார்டைக் கண்டுக்கிறது இல்லை.Manik wrote:Aathira wrote:பார்க்கலைன்னா விஷம்....... பார்த்தா அமுதம்..அப்படித்தானே மணி?Manik wrote:ஆம் நாம் நினைத்த பெண் பார்க்கா விட்டால் அது பயங்கர விஷம் தான் அவனுக்கு
அப்படி பார்த்துவிட்டால் அதை விட பெரிய சந்தோசம் அவனுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கிடைக்காது அக்கா
அப்படிப்போடு போடு போடு
இன்னும்
அழுத்திபோடு போடு போடு
அக்கா அசத்திட்டீங்க.
நிறைய அப்படிதாங்க சொல்லுறாங்க நீங்க சொல்வதுபோல் அதுக்குதான் அப்படிபோடுன்னு சொன்னேன்
ஆனா ஒன்னுக்கா.
நம்ம பக்கமட்டும் நீங்க சொல்வதுபோல் நடக்கலக்க்கா.
நடக்கவும் நடக்காதுன்னு நினைக்கிறேன்.நடக்கவும் விடமாட்டோமுல்ல.
நல்லா பாட்டு பாடுறீங்க
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
நல்ல கற்பனை வளம் ! பெண்களின் கண்கள் இரு கருவண்டுகள் போன்றன என்று சங்க கால இலக்கியங்கள் சொன்னதை நண்பர் நினைவுபடுத்தி உள்ளார். நல்ல கவிதை.
Re: வலி மிகுந்த நெஞ்சம்
Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கற்பனை வளம் ! பெண்களின் கண்கள் இரு கருவண்டுகள் போன்றன என்று சங்க கால இலக்கியங்கள் சொன்னதை நண்பர் நினைவுபடுத்தி உள்ளார். நல்ல கவிதை.
மிக்க நன்றி நண்பா
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
Manik wrote:கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா
உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்
என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
நேசம் சத்தியமெனும்போது அந்த நேசம் கண்கொண்டு பார்க்காமல் மனம் கொண்டு பார்க்கிறது... மனம் கொண்டு பார்க்கும் நேசம் என்றும் நிலைக்கவும் செய்கிறது...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா...
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: வலி மிகுந்த நெஞ்சம்
நல்லா இருக்கு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வலி மிகுந்த நெஞ்சம்
மஞ்சுபாஷிணி wrote:Manik wrote:கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா
உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்
என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
நேசம் சத்தியமெனும்போது அந்த நேசம் கண்கொண்டு பார்க்காமல் மனம் கொண்டு பார்க்கிறது... மனம் கொண்டு பார்க்கும் நேசம் என்றும் நிலைக்கவும் செய்கிறது...
அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா...
உங்க தம்பில்ல அக்கா அதான் உங்களோட கவித்திறமைல இதோ கொஞ்சம்
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வலி மிகுந்த நெஞ்சம்
கலை wrote:நல்லா இருக்கு...
இன்னும் கொஞ்சம் சுறுக்கி சொல்லலாம்னு யோசிச்சீங்களோ நன்றி அண்ணா
![வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வலிமை மிகுந்த உயிரினங்கள்
» இறையருள் மிகுந்த சங்கு
» பெருமை மிகுந்த மனிதப்பிறவி
» *படித்தவுடன் *மிகுந்த *தைரியம் *வரும்...!
» ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :
» இறையருள் மிகுந்த சங்கு
» பெருமை மிகுந்த மனிதப்பிறவி
» *படித்தவுடன் *மிகுந்த *தைரியம் *வரும்...!
» ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|