ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

5 posters

Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by அசுரன் Thu Mar 31, 2011 9:22 pm

நாலடுக்கு மாளிகை கட்டி
நாள் முழுதும் வேர்வை சிந்தி
குளுகுளு அறையில் அமர்ந்து
பசியாற கூழ் குடிக்கும் மனிதா
உன் வயிறு நிறைய அடுத்தவரை வயற்றில் அடிக்காதே!
மற்றவர் உன் வயிற்றில் அடிக்கும் போதும் நீ உணரவில்லை
அவர்கள் திருப்பி அடிக்கும் போது நீ தாங்க மாட்டாய்!
மறுபடியும் தயாராகிறாய் அவனுக்காக உழைக்க - ஏப்.13

நண்பர்களே இந்த கவிதையில் ஒருவரி (சிகப்பு) பணம்படைத்த அரசியல்வாதிகளுக்கும் அடுத்த வரி (நீலம்) ஏழை வாக்காளனுக்கமாய் அமைந்திருக்கிறது.


Last edited by அசுரன் on Thu Mar 31, 2011 9:27 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by முரளிராஜா Thu Mar 31, 2011 9:31 pm

முதல் முயற்ச்சியிலேயே வித்தியாசமான கவிதை அமைப்பு
தொடருங்கள் மகா சிரி அசுரன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by அசுரன் Thu Mar 31, 2011 9:33 pm

முரளிராஜா wrote:முதல் முயற்ச்சியிலேயே வித்தியாசமான கவிதை அமைப்பு
தொடருங்கள் மகா சிரி அசுரன்
ஆஹா ஓஹோ முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் அருமை. நன்றி நண்பா! கவிதையில் குறை இருந்தாலும் சொல்லுங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:34 pm

அசுரன் wrote:நாலடுக்கு மாளிகை கட்டி
நாள் முழுதும் வேர்வை சிந்தி
குளுகுளு அறையில் அமர்ந்து
பசியாற கூழ் குடிக்கும் மனிதா
உன் வயிறு நிறைய அடுத்தவரை வயற்றில் அடிக்காதே!
மற்றவர் உன் வயிற்றில் அடிக்கும் போதும் நீ உணரவில்லை
அவர்கள் திருப்பி அடிக்கும் போது நீ தாங்க மாட்டாய்!
மறுபடியும் தயாராகிறாய் அவனுக்காக உழைக்க - ஏப்.13

நண்பர்களே இந்த கவிதையில் ஒருவரி (சிகப்பு) பணம்படைத்த அரசியல்வாதிகளுக்கும் அடுத்த வரி (நீலம்) ஏழை வாக்காளனுக்கமாய் அமைந்திருக்கிறது.
நல்ல சிந்தனை..வாழ்த்துக்கள்....நண்பரே.... ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) 224747944 ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) 224747944 ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Friendshipcomment54ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by கலைவேந்தன் Thu Mar 31, 2011 9:36 pm

சபாஷ் அசுரன்... மனசைத்தொட்டுட்டீங்க... சூப்பருங்க

இதுக்குமேல என்கிட்ட வாழ்த்து இல்லை சாமியோவ்... ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by அசுரன் Thu Mar 31, 2011 9:37 pm

நன்றி கலை அண்ணா! மற்றும் தேனி சூர்யா! இது எனது முதல் முயற்சி! இன்னும் முயற்சிக்கிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:51 pm

அசுரன் wrote:நாலடுக்கு மாளிகை கட்டி
நாள் முழுதும் வேர்வை சிந்தி
குளுகுளு அறையில் அமர்ந்து
பசியாற கூழ் குடிக்கும் மனிதா
உன் வயிறு நிறைய அடுத்தவரை வயற்றில் அடிக்காதே!
மற்றவர் உன் வயிற்றில் அடிக்கும் போதும் நீ உணரவில்லை
அவர்கள் திருப்பி அடிக்கும் போது நீ தாங்க மாட்டாய்!
மறுபடியும் தயாராகிறாய் அவனுக்காக உழைக்க - ஏப்.13

நண்பர்களே இந்த கவிதையில் ஒருவரி (சிகப்பு) பணம்படைத்த அரசியல்வாதிகளுக்கும் அடுத்த வரி (நீலம்) ஏழை வாக்காளனுக்கமாய் அமைந்திருக்கிறது.

அடடே வித்தியாசமா சிந்திக்கிறீங்களே..... மூளக்கார புள்ள...... என்னாமா புத்திசாலியா இப்படி ரெண்டுவிதமா ஒரே கவிதைய எழுதி இருக்கு..... இனியா கவிதைப்போட்டில கலந்துக்க உங்களுக்கு இந்தாங்க எண்ட்ரி பாஸ்.... முதல் முயற்சியே அபாரம்பா சிக்ஸர் அடிச்சிட்டீங்க.... தைரியமா போட்டில கலந்துக்கோங்க....... அசத்துங்க.... அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் இனியா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏழை வாக்காளன் - அரசியல்வாதி  இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி) Empty Re: ஏழை வாக்காளன் - அரசியல்வாதி இருவருக்கும் ஒரே கவிதை (முதல் கவிதை முயற்சி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum