Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
+30
Krishnamoorthy
சீனிவாசன்
பது
கா.ந.கல்யாணசுந்தரம்
சுரேஷ்குமார்
ஹிஷாலீ
vvijayarani
தாமு
திவ்யா
vammal
கே. பாலா
ந.கார்த்தி
puthuvaipraba
அப்புகுட்டி
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
jaya2kumar
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
நியாஸ் அஷ்ரஃப்
மு.வித்யாசன்
அருண்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Manik
ரபீக்
மலிக்கா
கலைவேந்தன்
சிவா
Tamilzhan
34 posters
Page 2 of 14
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
First topic message reminder :
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Last edited by Tamilzhan on Fri May 27, 2011 11:06 am; edited 2 times in total
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அசத்தல் தமிழா...... அன்பு நன்றிகள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
malikka wrote:அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.
மல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..
சின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா? இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா? தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.
இன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா..
123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கவிஞர்களே எழுத ஆரம்பிச்ச்சா! நன்றி அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மஞ்சுபாஷிணி wrote:malikka wrote:அச்சோ இன்னும் நான் 100க்கு வரலையே.
மல்லி எப்படியாவது இன்னைக்குள்ள 100க்கு வந்துடடி..
சின்ன சந்தேகம் 1 2 3 போட்டியிலும் கலந்துகொண்டு பின்பு நாளாவதிலும் கலக்கனுமா? இல்லை 4 வதுக்கே நேராக வந்திடலாமா? தலைகள் மற்றும் தொப்பிகள் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள்.
இன்னும் 24 பதிவு தானே போட்ரலாம்பா..
123 போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சே......அதனால டைரக்ட் எண்ட்ரன்ஸ் தான்... ஜாலி தான் அடிச்சு தூள் கெளப்புங்க.....
அடிச்சி ஆடச்சொல்லி உத்தரவு வந்துவிட்டது
அன்பு அக்காவிடமிருந்து இனி ஆடிடவேண்டியத்துதான்..
ரெடி ஸ்டாட்.. மிக்க நன்றிக்கா..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.....
பிழைத்திருத்தம் இல்லாமல் தலைப்புக்கு பொருந்தி வருவது போல் எழுதி பலமுறை படித்து பார்த்து சரி செய்து அதன்பின் அனுப்புங்க....
பிழைத்திருத்தம் இல்லாமல் தலைப்புக்கு பொருந்தி வருவது போல் எழுதி பலமுறை படித்து பார்த்து சரி செய்து அதன்பின் அனுப்புங்க....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
/vidhyasan.blogspot.com
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மு.வித்யாசன் wrote:பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
ஒருவர் எழுதிய 3 கவிதையுமே சிறந்தது எனில் என்ன செய்வீர்கள்
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
கவிதையின் அடிப்படையில் பரிசு வழங்கப்படுமா?
இல்லை அவருக்கு தான் ஒரு கவிதைக்கு பரிசு கிடைத்து விட்டதே என்று
நிராகரிக்கப்படுமா?
குட்டி சந்தேகம் ?
/vidhyasan.blogspot.com
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மஞ்சுபாஷிணி wrote:மு.வித்யாசன் wrote:பலே.... பலே...
வெற்றி பெற்று பண பெட்டியை நகர்த்தி செல்ல அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூவர் கொண்ட குழு ரூ.30000 பரிசு தொகையாக அறிவித்திருப்பது மிகவும் தித்திப்Vனது. வெற்றி கனியை பறிக்க காத்திருக்கும் அந்த 17 நபர்களுக்கு தனி வாழ்த்துகள்.
அனைவரும் தவறாது பங்கு கொள்வோம். பரிசுகளை அள்ளி செல்லுவோம்.
அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....
உங்கள் அன்பு வாழ்த்துக்கு எனது நன்றிகள் தோழி
/vidhyasan.blogspot.com
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
தனி மடலில் இக் கேள்வியை கேட்டிருக்கலாம். எனினும் என் போன்று மற்றொருவருக்கும் இதே சந்தேகம் எழும்பினால் தனித்தனியாக தனிமடல் அனுப்பி தீர்க்க வேண்டியிருக்குமு;. ஆதலால் தான் பொது பகுதியில் இதை கேட்டுள்ளேன்.
/vidhyasan.blogspot.com
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
» கவிதைப் போட்டி 6 - கவிதைகளை அனுப்ப இன்றே இறுதிநாள்!
» கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள்
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» செம்மொழி மாநாடு: கவிதைகளை அனுப்ப மின்னஞ்சல் அறிமுகம்..
» கவிதைப் போட்டி 6-ல் இடம் பெற்ற கவிதைகளை காண வாருங்கள்
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்
» செம்மொழி மாநாடு: கவிதைகளை அனுப்ப மின்னஞ்சல் அறிமுகம்..
Page 2 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|