புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணாக்களின் ராஜ்ஜியம்:1
Page 1 of 1 •
- R.R.ராஜாராம்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
முரா- ராரா,இருவரும்,நெருக்கமான நண்பர்கள்.அவர்கள் இருவரும் வருமானத்திறிகு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும்,அப்பாவி ஜீவன்கள்)
"கையில காசும் இல்லை,...பசிவேற பாடாய்படுத்துதே..."என்று முரா புலம்பியதும்,
"மச்சான்...கவலப்படாதே..அதுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்,...",என்ற ராரா,
"அடுத்த தெருவில் உள்ள, கல்யாண மண்டபத்தில் ஒருக் கல்யாணம் நடக்கிறது...
நாம ரெண்டுபேரும் மாபிள்ளையின் பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அங்க போவோம்.கல்யாண சாப்பாடை ஒருப்பிடி பிடிச்சிடுவோம்",என்றுகூறியதும்...
"சபாஷ்டா...நல்ல ஐடியா....வாடா..., உடனே இப்பவே கல்யாணமண்டபத்திற்கு போவோம்...",என்று, பசி தாங்காத முரா, ஒரேடியாய் துள்ளிக்குதித்து ஓடினான்.
(திருமண மண்டப வாசலில்,"மணமகன்:முருகன்.மணமகள்:தேவி.திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி,"....
என்று ஆளுயர வாழ்த்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
திருமண மண்டபத்தில்,அணைவரும் பரபரப்பாய் வேலைகளை செய்துகொண்டிருக்க...மணமக்கள் மணவரையில் இல்லை.
ஆம்..கல்யாணம் முடிந்து,பந்தி போடும் நேரம் அது).
அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் ,
"என் பேரு ராரா...கல்யாண மாப்பிள்ளை முருகனும் நானும் பள்ளிக்கூட நண்பர்கள்...
அவனும் நானும் 8வருஷம் ஒன்னாவேப் படிச்சோம்..",என்று வலுவிக்க தம்மட்ட்டம் அடித்துக் கொண்டிருந்தான் ராரா.
"நீங்களும்,....கல்யாணமாப்பிள்ளையும்,...ஒன்னாப் படிச்சிங்களா,,?",
என்று அதைக் கேட்ட ஒருசிலர் வாயயைப் பிளந்தனர்.
"கல்யாணப் பொண்ணு தேவி இருக்காளே,...அவள் என் தங்கச்சியோட தோழி....
என் தங்கச்சியால கல்யாணத்துக்கு வரமுடியலை...அதான் நானே நேரில் வந்துட்டேன்",...
என்று ,முரா ஒருபுறம்,வாய்கிழிய ரீல் சுத்திக் கொண்டிருந்தான்.அதைக் கேட்டவர்களோ,
"கல்யாணப்பொண்ணு...உங்க தங்கச்சியோட தோழியா!!!!...",என்று,..கண்கள் சொக்கியவன்னம்,
"இப்பவேக் கண்ணக்கட்டுதேடா....சாமீ!!!!",என்று புலம்பியபடியே நாற்கலியில் சாய்ந்தனர்.
"என்னடா மச்சான்...நாம சொல்றதைக் கேட்டுபுட்டு,,..அம்புட்டு பசங்களும்,வண்டி கொடைசாஞ்ச மாதிரி சாயிராய்ங்க...?,",
என்று, ராரா விழுந்துவிழுந்து...சிரிக்கத்தொடங்கினான்.
"எல்லே எல்லாரும் ஓடியாங்கடா...",என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க,திபுதிபுவென அணைவரும் ஓடிவந்தனர்.
கூடியிருந்த,மக்களிடம்,
"இதோ...நிக்கிறானுங்களே,...இவனுங்களில் ஒருவன் மாப்பிள்ளை கூடப்படிச்சவனாம்,
இன்னொருத்தனின் தங்கச்சி...நம்ம கல்யாணப் பொண்ணுக்கு தோழியாம்..என்று ஒருவன் கூற,கூட்டமே கலகலவென சிரித்தது.
அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர்,
"இன்னும் என்னடா பத்துக்கிட்டு நிக்கிறிங்க,....அடிங்கடா இவனுங்க ரெண்டுபேரயும்",என்று
நாட்டாமை சரத்துக்குமார் பாணியில் சத்தமிட,அணைவரும்,முராவையும்,ராராவையும் மெல்ல நெறுங்கினர்.
"ஸ்டாப்...ஸ்டாப்...!!!எங்களை அடிங்க,...நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்.
ஆனா அடிக்கப்போறதுக்கான காரணத்தை சொல்லிட்டுதான் அடிக்கனும்...அப்பதான் எங்களுக்கும் திருப்தியா இருக்கும்",
என்று ராரா,எச்சரிக்கை விடுத்தான்.
அவனது நியாயமான கோரிக்கையை ஏற்ற,அந்த நடுத்தர மனிதர்,அவனருகே சென்று,
"டேய்..!!!,எங்க அப்பாவுக்கு 80வயசு ஆகிடுச்சிடா,..இது அவருக்கு நடக்கிற 80ம்கல்யாணம்..நிகழ்ச்சிடா.,,
கல்யாணத்தை விமர்சையாக செய்யலாமுன்னு,மண்டபத்தில் நடத்தினால்,
நீ மாப்பிள்ளைக்கூட படிச்சவன்னு சொல்றே...உன் வயசு என்ன?எங்கப்பா வயசு என்ன?பிச்சிபுடுவேன் பிச்சு ராஸ்கல்!!!!",
என்று காட்டுக்கத்தலாக கத்தினார்.
எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன்.அந்த நடுத்தர வயதுடைய ஆசாமியிடம்..
"அண்ணே...இதோ நிக்கிறானே...இவன் தங்கச்சியும்,நம்ம ஆத்தாவும் பிரண்டுங்கன்னு சொல்றண்ணே..",
என்று கூறி,முராவை,முன்னுக்கு இழுத்தான்.
அதற்கு அந்த முரட்டுஆசாமி,
"உன் பேரு என்னடா...?",என்று முராவை பார்த்துக் கேட்க,
"முரா..",என்றான் முரா,,.
"அதென்னடா...முரா?புதுப் பேரா இருக்கு?",என்று அவர் கேட்க்க,
"முரளிராஜா....அதை சுறுக்கி,,,முரா ன்னு,..வெச்சுக்கிட்டேன்...",என்று முரா தலைகுனிய,
அடுத்து,ராராவை பார்ததவர்,
"உன் பேரு?",என்று மீசையை முறுக்கியபடி கேட்க,
"ராரா...ராஜாராம் என்ற பேரை சுறுக்கி,,,வெச்சுகிட்டேன்",என்று அவர் விவரம் கேட்ப்பதற்குள்,விவரமாய் பதில் சொன்னான் ராரா.
"கல்யாணவீட்ல ஆட்டையப்போட வந்த பிக்காளிப்பசங்க!!!,பேரை சுறுக்கி வெச்சுருக்கானுங்க...அடத்தூ,,...!!!",என்றது ஒருக் குரல்.
"ஓகே...ரெடி...ஜூட்...எல்லாம் அடிக்க ஆரம்பிங்கப்பா...",
ஒருவர் கூறியதுதான்,..தாமதம்...
பந்தியில் சாப்பிட இருந்தவர்கள்கூட,ஓடிவந்து தம் பங்கிற்கு வெளுத்து வாங்கினர்.
அவர்கள் கையை ஓங்கியதும்,
" கெட்டிமேளம் கெட்டிமேளம்..."என ஒருவன் குரல் கொடுக்க,
நாதஸ்வரகுழுவினர் மங்களமாய் கெட்டிமேளம் வாசிக்க....முராவுக்கும்,ராராவுக்கும்,சுபகாரியம் அணைவரது கைகளாலும் அரங்கேறியது.
"அடிக்கும்போதுகூட...மங்களவாத்தியமெல்லாம் வாசிக்கிறாங்களே...
அடிப்பதைக்கூட,,,கலைநயமா அடிக்கிறானுங்கடா...",
என்று விழும் அடியையும் வாங்கிக் கொண்டு,,..முமுனுத்துக் கொண்டிருந்தான் முரா..
"கையில காசும் இல்லை,...பசிவேற பாடாய்படுத்துதே..."என்று முரா புலம்பியதும்,
"மச்சான்...கவலப்படாதே..அதுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன்,...",என்ற ராரா,
"அடுத்த தெருவில் உள்ள, கல்யாண மண்டபத்தில் ஒருக் கல்யாணம் நடக்கிறது...
நாம ரெண்டுபேரும் மாபிள்ளையின் பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அங்க போவோம்.கல்யாண சாப்பாடை ஒருப்பிடி பிடிச்சிடுவோம்",என்றுகூறியதும்...
"சபாஷ்டா...நல்ல ஐடியா....வாடா..., உடனே இப்பவே கல்யாணமண்டபத்திற்கு போவோம்...",என்று, பசி தாங்காத முரா, ஒரேடியாய் துள்ளிக்குதித்து ஓடினான்.
(திருமண மண்டப வாசலில்,"மணமகன்:முருகன்.மணமகள்:தேவி.திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி,"....
என்று ஆளுயர வாழ்த்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
திருமண மண்டபத்தில்,அணைவரும் பரபரப்பாய் வேலைகளை செய்துகொண்டிருக்க...மணமக்கள் மணவரையில் இல்லை.
ஆம்..கல்யாணம் முடிந்து,பந்தி போடும் நேரம் அது).
அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் ,
"என் பேரு ராரா...கல்யாண மாப்பிள்ளை முருகனும் நானும் பள்ளிக்கூட நண்பர்கள்...
அவனும் நானும் 8வருஷம் ஒன்னாவேப் படிச்சோம்..",என்று வலுவிக்க தம்மட்ட்டம் அடித்துக் கொண்டிருந்தான் ராரா.
"நீங்களும்,....கல்யாணமாப்பிள்ளையும்,...ஒன்னாப் படிச்சிங்களா,,?",
என்று அதைக் கேட்ட ஒருசிலர் வாயயைப் பிளந்தனர்.
"கல்யாணப் பொண்ணு தேவி இருக்காளே,...அவள் என் தங்கச்சியோட தோழி....
என் தங்கச்சியால கல்யாணத்துக்கு வரமுடியலை...அதான் நானே நேரில் வந்துட்டேன்",...
என்று ,முரா ஒருபுறம்,வாய்கிழிய ரீல் சுத்திக் கொண்டிருந்தான்.அதைக் கேட்டவர்களோ,
"கல்யாணப்பொண்ணு...உங்க தங்கச்சியோட தோழியா!!!!...",என்று,..கண்கள் சொக்கியவன்னம்,
"இப்பவேக் கண்ணக்கட்டுதேடா....சாமீ!!!!",என்று புலம்பியபடியே நாற்கலியில் சாய்ந்தனர்.
"என்னடா மச்சான்...நாம சொல்றதைக் கேட்டுபுட்டு,,..அம்புட்டு பசங்களும்,வண்டி கொடைசாஞ்ச மாதிரி சாயிராய்ங்க...?,",
என்று, ராரா விழுந்துவிழுந்து...சிரிக்கத்தொடங்கினான்.
"எல்லே எல்லாரும் ஓடியாங்கடா...",என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க,திபுதிபுவென அணைவரும் ஓடிவந்தனர்.
கூடியிருந்த,மக்களிடம்,
"இதோ...நிக்கிறானுங்களே,...இவனுங்களில் ஒருவன் மாப்பிள்ளை கூடப்படிச்சவனாம்,
இன்னொருத்தனின் தங்கச்சி...நம்ம கல்யாணப் பொண்ணுக்கு தோழியாம்..என்று ஒருவன் கூற,கூட்டமே கலகலவென சிரித்தது.
அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர்,
"இன்னும் என்னடா பத்துக்கிட்டு நிக்கிறிங்க,....அடிங்கடா இவனுங்க ரெண்டுபேரயும்",என்று
நாட்டாமை சரத்துக்குமார் பாணியில் சத்தமிட,அணைவரும்,முராவையும்,ராராவையும் மெல்ல நெறுங்கினர்.
"ஸ்டாப்...ஸ்டாப்...!!!எங்களை அடிங்க,...நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்.
ஆனா அடிக்கப்போறதுக்கான காரணத்தை சொல்லிட்டுதான் அடிக்கனும்...அப்பதான் எங்களுக்கும் திருப்தியா இருக்கும்",
என்று ராரா,எச்சரிக்கை விடுத்தான்.
அவனது நியாயமான கோரிக்கையை ஏற்ற,அந்த நடுத்தர மனிதர்,அவனருகே சென்று,
"டேய்..!!!,எங்க அப்பாவுக்கு 80வயசு ஆகிடுச்சிடா,..இது அவருக்கு நடக்கிற 80ம்கல்யாணம்..நிகழ்ச்சிடா.,,
கல்யாணத்தை விமர்சையாக செய்யலாமுன்னு,மண்டபத்தில் நடத்தினால்,
நீ மாப்பிள்ளைக்கூட படிச்சவன்னு சொல்றே...உன் வயசு என்ன?எங்கப்பா வயசு என்ன?பிச்சிபுடுவேன் பிச்சு ராஸ்கல்!!!!",
என்று காட்டுக்கத்தலாக கத்தினார்.
எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன்.அந்த நடுத்தர வயதுடைய ஆசாமியிடம்..
"அண்ணே...இதோ நிக்கிறானே...இவன் தங்கச்சியும்,நம்ம ஆத்தாவும் பிரண்டுங்கன்னு சொல்றண்ணே..",
என்று கூறி,முராவை,முன்னுக்கு இழுத்தான்.
அதற்கு அந்த முரட்டுஆசாமி,
"உன் பேரு என்னடா...?",என்று முராவை பார்த்துக் கேட்க,
"முரா..",என்றான் முரா,,.
"அதென்னடா...முரா?புதுப் பேரா இருக்கு?",என்று அவர் கேட்க்க,
"முரளிராஜா....அதை சுறுக்கி,,,முரா ன்னு,..வெச்சுக்கிட்டேன்...",என்று முரா தலைகுனிய,
அடுத்து,ராராவை பார்ததவர்,
"உன் பேரு?",என்று மீசையை முறுக்கியபடி கேட்க,
"ராரா...ராஜாராம் என்ற பேரை சுறுக்கி,,,வெச்சுகிட்டேன்",என்று அவர் விவரம் கேட்ப்பதற்குள்,விவரமாய் பதில் சொன்னான் ராரா.
"கல்யாணவீட்ல ஆட்டையப்போட வந்த பிக்காளிப்பசங்க!!!,பேரை சுறுக்கி வெச்சுருக்கானுங்க...அடத்தூ,,...!!!",என்றது ஒருக் குரல்.
"ஓகே...ரெடி...ஜூட்...எல்லாம் அடிக்க ஆரம்பிங்கப்பா...",
ஒருவர் கூறியதுதான்,..தாமதம்...
பந்தியில் சாப்பிட இருந்தவர்கள்கூட,ஓடிவந்து தம் பங்கிற்கு வெளுத்து வாங்கினர்.
அவர்கள் கையை ஓங்கியதும்,
" கெட்டிமேளம் கெட்டிமேளம்..."என ஒருவன் குரல் கொடுக்க,
நாதஸ்வரகுழுவினர் மங்களமாய் கெட்டிமேளம் வாசிக்க....முராவுக்கும்,ராராவுக்கும்,சுபகாரியம் அணைவரது கைகளாலும் அரங்கேறியது.
"அடிக்கும்போதுகூட...மங்களவாத்தியமெல்லாம் வாசிக்கிறாங்களே...
அடிப்பதைக்கூட,,,கலைநயமா அடிக்கிறானுங்கடா...",
என்று விழும் அடியையும் வாங்கிக் கொண்டு,,..முமுனுத்துக் கொண்டிருந்தான் முரா..
![ராணாக்களின் ராஜ்ஜியம்:1 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![ராணாக்களின் ராஜ்ஜியம்:1 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
இப்படிப்பட்ட நிலை நம்ம முராவுக்கு வருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராணாக்களின் ராஜ்ஜியம்:1 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அடி வாங்கினது நீயும் நானும் தானே
அத இப்ப இங்க யாராவது கேட்டாங்களா?
போய் உனக்கு எதாவது வேற வேலை இருந்தா போய் பாரு
அத இப்ப இங்க யாராவது கேட்டாங்களா?
போய் உனக்கு எதாவது வேற வேலை இருந்தா போய் பாரு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- R.R.ராஜாராம்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
முரளிராசா நம்ம பெயர் கொடிகட்டிப் பறக்கட்டும்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
R.R.ராஜாராம் wrote:முரளிராசா நம்ம பெயர் கொடிகட்டிப் பறக்கட்டும்
நண்பேண்டா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
சதாபிஷேகத்துக்கு போனோமா இல்ல சஷ்டியப்த பூர்த்திக்கு போனோமா இல்ல கல்யாணத்துக்கு போனோமான்னு தெரியாம இப்படியா அடி வாங்குவது முரளி ராஜாராம்?? வெரி பேட்...
ஆனா இதை படிச்சப்ப என்னால சிரிப்பு தாங்க முடியலை....
நானே இப்படி சிரிச்சேனே என் தம்பி மனைவி இதை ஆபிசுல படிச்சிருந்தா என்ன செய்திருப்பா?
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
ஆனா இதை படிச்சப்ப என்னால சிரிப்பு தாங்க முடியலை....
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
நானே இப்படி சிரிச்சேனே என் தம்பி மனைவி இதை ஆபிசுல படிச்சிருந்தா என்ன செய்திருப்பா?
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ராணாக்களின் ராஜ்ஜியம்:1 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- R.R.ராஜாராம்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
நன்றி
உதயசுதா அவர்களுக்கும்,
மஞ்சுபாஷினி அவர்களுக்கும்,
சிவா அவர்களுக்கும்,
கலை அவர்களுக்கும்,...
முராவிற்கும்
உதயசுதா அவர்களுக்கும்,
மஞ்சுபாஷினி அவர்களுக்கும்,
சிவா அவர்களுக்கும்,
கலை அவர்களுக்கும்,...
முராவிற்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|