புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மூன்றாவது கண் I_vote_lcapமூன்றாவது கண் I_voting_barமூன்றாவது கண் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது கண்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 30, 2011 10:15 pm

மூன்றாவது கண் மனிதனுக்கு இரு கண்கள் தவிர
மூன்றாவதாக ஒரு கண் உண்டென கிழக்கத்திய நம்பிக்கை குறிப்பாக இந்துக்களின்
அசைக்க முடியாத நம்பிக்கை எம்பெருமான்
சிவன் முக்கண்ணன் என போற்றி துதிக்க
படுவது நாம் அறிந்ததே அதே போல திபெத்தில் மூன்றாம் கண் திறக்க சிறப்பு
பயிற்சி முறைகள் உள்ளதாகவும் அறிகிறோம் அனால் மூன்றாம் கண் எனபது என்ன
கற்பனையா இங்கே கடவுளே கற்பனை என்று ஒரு வாதம் இருக்கையில் அவருடைய
மூன்றாம் கண் நிஜமா என கேட்க்கும் அறிவு ஜீவிகளும் உண்டு ஆனாலும் இந்த
மூன்றாம் கண் எனபது பாமரனுக்கு இது உண்டா உண்டெனில் இதன் செயல் பாடுகள்
என்ன எவ்வாறு இதனை திறப்பது கிழக்கின் இந்த நம்பிக்கை நீண்ட காலமாக வெறும்
கட்டுக்கதை என்றே மற்றவர்களால்நம்பப்பட்டு வந்தது
ஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின் மூலம்
கூறுவது மூன்றாம் கண் எனபது உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு பட்டாணி
அளவே காணப்படும் இந்த பீனியல் சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது
பிரெஞ்சு தத்துவத்தயும் அறிவியல் நிபுணருமான Rene Descartes (1596-1650)
இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது இதை குறித்து கொள்ளுங்கள்
சிவா பெருமானின் நெற்றி கண் எவ்வாறு செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி மிக பாதுகாப்பாக மூளையின்
முதுகெலும்பு அருகே காணப்படுகிறது
மூன்றாவது கண் Meditating-Woman_002

மூன்றாவது கண் Empty மூன்றாவது கண் Empty மூன்றாவது கண் Emptyஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின் மூலம்
கூறுவது மூன்றாம் கண் எனபது உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு பட்டாணி
அளவே காணப்படும் இந்த பீனியல் சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது
பிரெஞ்சு தத்துவத்தயும் அறிவியல் நிபுணருமான Rene Descartes (1596-1650)
இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது இதை குறித்து கொள்ளுங்கள்
சிவா பெருமானின் நெற்றி கண் எவ்வாறு செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி மிக பாதுகாப்பாக மூளையின்
முதுகெலும்பு அருகே காணப்படுகிறது
இது
இந்துக்களின் ஆக்ஞா அதாவது நெற்றி சக்கரத்துடன் தொடர்பு உடையாதாக
கருதப்படுகிறது இந்த நெற்றி கண் திறப்பதன் மூலம் ஞானம் முன்னறிவித்தல்
போன்ற சித்துக்கள் தோன்றுவதாக நமது இந்துக்களின் நம்பிக்கை இந்த சுரப்பி
நமது தூக்கம் மற்றும் விழிப்பு பருவ கால மாற்றங்களை கட்டு படுத்துகிறது
இந்த பீனியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்ட ப்படுகிறது இந்த பீனியல்
சுரப்பியே மெலடோன் எனும் திரவத்தை சுரக்கிறது இந்த திரவம் நமது உடலின்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மன அழுத்தத்தை குறைப்பதுடன் நமக்கு
நோய் ஏற்படுத்தும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்க்கும் சக்தியையும்
கொடுக்கிறது இந்த சுரப்பி தூக்கம் மற்றும் தியானத்தின் சுரக்கிறது அதாவது
மனம் அமைதியான நிலையில் ஒளியை கண்களால் கண்டவுடன் இது சுரப்பதை நிறுத்தி
விடுகிறது அதவாது இரவு வேலை பார்பப்வர்களிடையே காணப்படும் ஒரு வித மன
தளர்வு நோய் எதிர்ப்பு தன்மை குறைவு இதன் காரணம் அவர்கள் தொடர்ந்து
வெளிச்சத்திலேயே இருப்பதன் காரணமாக இதன் மெல்டன் சுரப்பது மிக குறைந்து
போவதனால் குண்டலினி யோகம் மூலம் இந்த சுரப்பியை தூண்ட முடியும் நமது
மெய்ஞானம் இந்த சுரப்பியை தூண்டுவதன் மூலம் ஞானம் அதாவது பேரின்பம்
அடையலாம் என கூறுகிறது காமனை எரித்ததும் முப்புரங்களை சாம்பலாக்கியதும் நம்
பெருமான் நெற்றி கண் மூலம் என்கிறது புராணம் அதாவது பேரின்பத்தை அடைந்த
பின் காமம் இன்ன பிற தீய எண்ணங்களை எரிப்பது என நாம் பொருள் கொள்ளலாம்
இன்னொரு முறையிலும் சொல்லலாம் இந்த சுரப்பி நமக்கு தன்னம்பிக்கை
எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் தோற்றுவித்து தேவையற்ற எண்ணங்களை
எரித்துவிடுகிறது இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன் மூலம் முக்காலத்தை
அறியும் தன்மை மேலும் விழிப்புணர்வு போன்றவை கிடைப்பதாக கூறப்படுகிறது
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம் இன்னும் சொல்வது
எனில் குருமார்கள் தீட்சை அளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம்
செய்வதும் இதன் பொருட்டே என நினைக்கிறேன் குண்டலினியை மேலோற்றுவதன் மூலம்
இந்த ஆக்கினை சக்கரத்தை இயங்க செய்து அளவில்லா ஆனந்தத்தையும் ஞானத்தையும்
பெறலாம் நாம் நமது முன்னோரின் சிந்தனை சொத்துக்களை மூட நம்பிக்கை என்றும்
வேறு பெயரிலும் கேலியும் போலி என்று ஒதுக்கியுமே பல நல்ல விசயங்களை இழந்து
விட்டோம் இனி இருப்பதாவது காப்போம்


நன்றி tamilhindu.net























மூன்றாவது கண் Link
மூன்றாவது கண் Linkமூன்றாவது கண் Link_text























மூன்றாவது கண் Separator மூன்றாவது கண் Separator மூன்றாவது கண் Separator மூன்றாவது கண் Separator மூன்றாவது கண் Separator

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக