புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.
நல்ல குணம் உதவும் மனப்பான்மையால் ஈகரையில் தலைமை வழிநடத்துனராக வலம் வந்து உறவுகளுடன் அன்பாக நடந்துகொண்டிருந்தார் என்ன நடந்ததென்பது யாருக்கும் புலப்படாத விடயமாக்கி குறுகிய காலம் வருகை தாராமல் இருந்து மீண்டும் இணைந்து கவிதைப்போட்டி- 2 காலப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
தற்போது முழுவதுமாக வருவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஒவ்வொருத்தருடைய சூழ்நிலைபற்றி எம்மால் குறிப்பிட முடியாது இருந்தாலும் உறவு பேணவேண்டும் என்ற நோக்கமிருந்தால் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து
எதுவும் நிரந்தரமில்லாத ஒன்று குறிப்பிட்ட காலப்பகுதியில் முகம் தெரியாவிட்டாலும் எழுத்துககளினூடே மிகவும் அன்னியோன்யமாக கலந்து மகிழ்ந்திருக்கிறோம் அந்த நட்பு என்றும் மாறாது மறக்கவும் முடியாதது
தொடர முயற்சியுங்கள் என்பது இந்த தம்பியின் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
உண்மையாக இது நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சி தகவல். என்னாச்சு ராஜாவுக்கு... எப்படி மனது வந்தது எங்களையெல்லாம் விட்டுப் போக..
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
அன்புள்ள ராஜா,
உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நானறியேன். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு உங்கள் அன்பும் பரிவுமான வார்த்தைகள் வேண்டும். தங்கள் மீள் வருகைக்காக இறைவனை வேண்டுகிறேன். உங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் போல் விரைவில் எங்கள் ஈகரையின் தலைமை நடத்துநர் ராஜாவை நாங்கள் கேலியும் கிண்டலுமாக வரவெற்போம்..என்ற நம்பிக்கையில்...
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என்ன ராஜா சார் இப்படி ஒரு முடிவு உங்களுக்கு இங்கு என்ன பிடிக்க வில்லை என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
நடந்தது என்ன
உங்களுடன்
சாதனை தாஸ்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன ராஜா இது இந்த மாதிரி முடிவு எடுத்து irukkinga ?
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
உங்க இந்த முடிவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு.
ஒரு நல்ல நண்பனா, சகோதரணா எனக்கு நீங்க செய்த உதவிகள்,கொடுத்த ஆலோசனைகள் நினைக்கும்போதே உங்கள் பிரிவு எனக்கு கலக்கத்தை கொடுக்கிறது.என் பிறந்த நாள் அன்னிக்கு நீங்க போனில் வாழ்த்து சொன்னப்பா நான் நெகிழ்ந்து போனேன்.
உங்கள் மீள் வருகைய எல்லாரையும் விட ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ராஜா அண்ணா மாதிரி பாசமான ஒரு ஆள் ஈகரைல இருந்து போறது ரொம்பவே கஷ்டமா இருக்கு..... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் ராஜா அண்ணா திரும்பி ஈகரை வர மாட்டீங்களா உங்கள் அன்பிற்காக ஏங்கும் உங்கள் தம்பி........
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இவருக்கு இங்கு என்ன நடந்ததாம் ஏன் இப்படி மடல் இட்டுள்ளார் இந்த நொண்டி சாக்கெல்லாம் விட்டுப்புட்டு தொடர்ந்து இணைந்திருங்கள் ராஜா அண்ணா
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
அன்புத்தம்பி
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்களுக்கும் சோகம்தானா தமிழ் அண்ணாTamilzhan wrote:மீண்டும் வந்து இணையுங்கள் தல! உங்கள் வருகயை எதிர் பார்த்து கொண்டிருக்கும் அன்பு உறவுகள்!.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால்கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|