ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் நவீன கடவுள்களும்

+3
Jiffriya
அன்பு தளபதி
செய்தாலி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty மனிதனும் நவீன கடவுள்களும்

Post by செய்தாலி Wed Mar 30, 2011 2:30 pm

மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by அன்பு தளபதி Wed Mar 30, 2011 2:33 pm

சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by Jiffriya Wed Mar 30, 2011 3:14 pm

ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by செய்தாலி Wed Mar 30, 2011 3:55 pm

maniajith007 wrote:சற்று இந்த கவிதையை விளக்குங்கள் சகோதரரே பொருள் யென

அன்புள்ள தோழருக்கு என் இந்த கிறுக்கலுக்கு அர்த்தம் இதோ...

இறைவன் மனிதனை படைத்து அவன் இந்த உலகில் வாழ்வதற்கான சூழலை
பூமி என்ற இந்த பூகோளத்தில் இயற்கை வளங்களை கொண்டு நிரப்பினான்
ஏற்கனவே இறைவனால் படைக்கபட்டு மறைந்து இருந்தவைகளை
அறிவில் மேலோங்கிய மனிதன் அவன் சிந்தை கொண்டு கண்டறிந்தான்
பின் அதனை வைத்து தன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்

மொழியினை கொண்டு கல்வியையும் .கனி வழங்க்ளைகொண்டு போருட்ட்க்ளையும்
தன் தரத்தை உயர்த்திய மனிதன் போட்டி பொறாமைகளால் மனிதனுக்குள்
சண்டை இட்டுக் கொண்டான்

பிற்காலங்களின் மனிதனின் சிந்தையால் கண்டறிப்பட்ட இன்றைய நவீனங்களில்
தன்னை தானே அடிமையாகிக்கொண்டான்

கல்வி பணம் அறிவு அதிகாரங்கள் இவைகளை தம் கடவுளாக்கி இறைவனை புறம்தள்ளி மனிதத்தை மதிக்காமல் மதி மயங்கி திரிகிறான் மனிதன்

கல்வி ,பணம் அறிவு அதிகாரங்கள் கொண்டு தன் மரணத்தையும் இயற்கை அழிவையும்
தடுத்து நிறுத்த முயன்று தோற்று திரும்புகிறான்

தான் உயிர்த்து எழுப்பிய கண்கண்ட தெய்வங்கள் எல்லாம்
மனிதனின் அவசரங்களில் செயல் இழந்து அவன் முன் தலை குனிகையில்

மனிதன் அதைவிட ஒரு பெரும் சக்தியை தேடுகிறான் பின் சுயம் உணர்ந்து
தன் ஆணவத்தை களைந்து இறைவனிடத்தில் யாசிக்கிறான்

என்றும் தோழமையுடன்
-செய்தாலி


Last edited by செய்தாலி on Wed Mar 30, 2011 6:39 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by ஷர்மிஅஷாம் Wed Mar 30, 2011 4:23 pm

தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by செய்தாலி Wed Mar 30, 2011 6:34 pm

Jiffriya wrote:ஒரு நல்ல சிந்தனையை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு நன்றி..
அத்தனையும் உணரப்பட வேண்டிய உண்மைகள்.. மகிழ்ச்சி

நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by செய்தாலி Wed Mar 30, 2011 6:35 pm

asham wrote:தெழிவான விளக்கமும் சிறந்த கவிதைக்கும் நன்றி சூப்பருங்க


நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 6:53 pm

செய்தாலி wrote:
மனிதனும் நவீன கடவுள்களும்   Da_sm


கற்றகல்வி தேடிய பொருள்
அணியப்பட்ட அதிகார மகுடம்
விசித்திரங்கள் படைக்கும் நவீனங்கள்
மனிதன் தனக்காக உயிர்த்தெழுப்பிய
கண்கண்ட தெய்வங்கள்

நிறத்திலும் குணத்திலும்
பேதங்கள் கொண்ட இவைகள்
தம்மை உயிர்த்தெழுப்பிய மனிதனின்
உதிரத்தையும் உயிரையும் குடிக்கிறது

விஸ்வரூப அவதாரம் எடுத்து
தனித் திறன் ஆணவத்தால்
மனித மனங்களுக்கு இடையே
தம்கூர்மையால் விரிசல் இட்டு
குழப்பங்களை உயிரூட்டி எழுப்புகிறது

அதன் போதைகளில் மதிமயங்கி
சிந்தை பேதித்த மனிதன்
மறை பொருள் இறைவனையும்
அலட்சியமாய் புறம் தள்ளி
இயற்கையும் உயிர்களும் சீர்குலைவதை
உணர மறந்து விடுகிறான்

மதியாலும் பொருளாலும்
உயிர்த்தெழுப்பிய நவீன கடவுள்கள்
தம்செயல் இழந்து மடிகையில்
சட்டென்று தடுமாறும் மனிதன்
தன்னை மீட்கும் மெய்யை தேடுகிறான்

தன் கண்கண்ட தெய்வங்கள்
இயலாமையால் மண்டி இடுகையில்
மறைபொருள் இறைவனிடம்
தன் ஆணவங்களை களைந்து
தலை தாழ்த்துகிறான் மனிதன்





அழகிய வரிகளில் மனிதனின் ஆணவத்துக்கு கொடுத்த சாட்டையடி இக்கவிதை.....
தான் உருவாக்கிய ஒன்றை அகந்தையுடன் நெஞ்சகட்டும்போது உருவாக்கியதே
மனிதனை அழிக்க முயல்கிறது எனும்போது இறைவனை நாடுகிறான் தன்னுயிர் காத்துக்கொள்ள....
உருவாக்கும் சக்தி கிடைத்தால் தன்னையும் ஆண்டவனுக்கு இணையாக தற்பெருமை குழிக்குள் விழுகிறான்...

அருமையான வரிகளில் அழகு முத்து போன்ற கருத்து சொன்னது அருமை செய்தாலி....

படமும் வரிகளில் கொஞ்சம் எழுத்து திருத்தம் செய்தேன் அவ்வளவே.... மின்னுகிறது வரிகள் பொன்னாக செய்தாலி... அன்பு வாழ்த்துக்கள்பா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் நவீன கடவுள்களும்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by Manik Wed Mar 30, 2011 6:55 pm

அருமையான கவிதை நண்பா மனிதனும் நவீன கடவுள்களும்   677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by கலைவேந்தன் Thu Mar 31, 2011 1:37 am

அழகான கவிதையும் அதற்கான விளக்கமும் அருமை சகோதரரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனிதனும் நவீன கடவுள்களும்   Empty Re: மனிதனும் நவீன கடவுள்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum