புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
1 Post - 25%
viyasan
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
21 Posts - 4%
prajai
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed 30 Mar 2011 - 15:21



புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலர் மீது, 80 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.பி.ஐ.,யும் அமலாக்கப்பிரிவும், சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்திவருகின்றன. இரு அமைப்புகளும், தங்களது விசாரணை அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தன.
அதில், "அன்னிய செலாவணி நிர்வாக சட்ட விதிகள் மற்றும் சட்ட விரோத பினாமி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன' என, கூறப்பட்டிருந்தது. அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி(நாளை)க்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலரது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி நடைமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது."ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தன் ஒரு பங்கிற்கு, 106.95 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் சந்தை மதிப்பு, வெறும், 270 ரூபாய் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பல நாடுகளிலிருந்து வந்துள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சி.பி.ஐ., கோரிக்கைக்கு அனுமதியளித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.

இதற்காக, மொத்தம், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜா உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. நான்கு அதிகாரிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.முன்னாள் அமைச்சர் ராஜா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் லஞ்சம் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவாகும்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக, தவறு செய்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது, உரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, அறிக்கையில், அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அறிக்கையில், "சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, மொரிஷியஸ் உட்பட சில நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியது, மார்ச் 31ம் தேதி என்று முன்பு குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு மேலும் இருநாள் அவகாசம் தரப்பட்டது. அதைத் தவிர, ஏப்., 25ம் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., தெரிவித்தது.

சாதிக் மரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்தும், அந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும், நீதிபதிகள், சி.பி.ஐ.,யிடம் கருத்து கேட்டனர்.

பல்வா சகோதரர் கைது : இதற்கிடையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.கலைஞர் "டிவி' பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சினியுக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த விசாரணை தொடர்பாக இவர்களது அலுவலகத்தில் முன்பு நடத்திய சோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஷாகித் பல்வா, ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 30 Mar 2011 - 18:56

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

சாதிக்பாட்சா இறந்த பாவம் என்னாகுமோ...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 30 Mar 2011 - 19:34

முடிவு எப்படி இருக்கும் என பார்ப்போம் கோபம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 31 Mar 2011 - 2:53

வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 31 Mar 2011 - 2:55

கலை wrote:வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!
சரியாய்ச் சொன்னீங்க...



ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Tராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Hராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Iராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Rராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக