புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
100 Posts - 48%
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
7 Posts - 3%
prajai
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 1%
sanji
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
227 Posts - 51%
heezulia
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
18 Posts - 4%
prajai
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_m10இருட்டில் ஓர் வெளிச்சம்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் ஓர் வெளிச்சம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 1:25 pm

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் ஒரு விபத்தில் தன் இரு கண்களின் பார்வை இழந்தவர். ஆனால் மிக நிதானமும், அடக்கவும் உள்ளவர், இருப்பினும் அவர் தன் வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானே செய்யக்கூடியவர். அதுமற்றுமின்றி மற்றவர்களை போலவே தெருக்கள்,சந்தை என்று தனியாகவே போய்வருவார். தாத்தா மாலை நேரங்களில் வெளியில் செல்கையில் எப்போழுதும் தன்னுடன் ஒரு கைவிளக்குடன்தான் செல்வார் அப்படிதான் ஒரு நாள் தாத்தா செல்கையில் அங்குள்ள கிராமத்து சிறுவர்கள் இந்த தாத்தாவை கேலி செய்தார்கள். இவருக்கு "கண்ணே தெரியாது வெளிச்சத்தையே பார்க்க முடியாது அப்படி இருந்தும் இவர் இரவில் கைவிளக்குடந்தான் வருவார். என்ன ஒரு முட்டாள்தனம்", என்று அவர்கள் கூறினர். ஆனால் தாத்தா அவர்கள் மீது சிறிதும் கோபப்படாமல் புன்னகைத்தபடி அவர்களை அழைத்தார். அப் பெரியவர் அவர்களிடம் "என் அருமை குழந்தைகளே! நீங்கள் சொல்வது போல எனக்கு கைவிளக்குத் தேவையில்லைதான். ஆனால் நான் எனக்காக இதை எடுத்துவருவதில்லை சாலையில் வரும் மற்றவர்களுக்காகவே எடுத்துவருகிறேன்."என்றார் சிறுவர்கள் புரியாமல் அவரை உற்று நோக்க தாத்தா தொடர்ந்தார்."ஆமாம் குழந்தைகளே, சாதரணமாக மனிதர்களுக்கு கவனம் சிதறும், அவர்களுக்கு எப்போதும் அவசரம்தான். சிலசமயங்களில் எதிரில் வருபவரையோ அல்லது இருப்பதையோ கவனிக்காமல் மோதிவிடுகின்றனர். இந்த சிறிய விபத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவே நான் கைவிளக்குடன் செல்கிறேன். இப்போது புரிகிறதா!" என்றார். சிறுவர்கள் தங்கள் அறியாமையையும் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொண்டனர். தாங்கள் கேலி செய்ததை நினைத்து வருந்தினர். அத் தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டனர். தாத்தாவோ "மன்னிப்பேல்லாம் வேணாப்பா, நான் வருகிறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.

.thaalamnews

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:29 pm

நல்ல கருத்து உள்ள கதை அருண்.பாராட்டுகள்



இருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Yஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Aஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Sஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Uஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Dஇருட்டில் ஓர் வெளிச்சம்!! Hஇருட்டில் ஓர் வெளிச்சம்!! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 1:32 pm

அருமையான பகிர்வு...... சின்ன கதை சொல்லும் கருத்து மிக அபாரம்....

கண் தெரியாதவர்களுக்கு சட்டென சப்தத்தில் உணர்ந்துக்கொள்வார்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.. கண்ணை திறந்துக்கொண்டே வருவோர் போவோர் எதிரில் வருபோர் மேல் முட்டிக்கொள்வதை தவிர்க்கவே இவ்விளக்கு என்று அழகாய் சொன்ன கதைக்கு அன்பு நன்றிகள் அருண்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இருட்டில் ஓர் வெளிச்சம்!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக