Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரில் உருவான உயிர் பூ..
+10
மு.வித்யாசன்
srinihasan
Aathira
உதயசுதா
முரளிராஜா
திருச்சி ஜெயச்சந்திரன்
மஞ்சுபாஷிணி
Manik
ஸ்ரீமதி வேலன்
மலிக்கா
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உயிரில் உருவான உயிர் பூ..
First topic message reminder :
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Photo](https://2img.net/h/4.bp.blogspot.com/_dI3FyIFYISA/SrtAa0vzO-I/AAAAAAAAA5o/oS6Ff-1Hzlc/s320/photo.jpg)
பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!
உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி
வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்
உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்
புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்
நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Photo](https://2img.net/h/4.bp.blogspot.com/_dI3FyIFYISA/SrtAa0vzO-I/AAAAAAAAA5o/oS6Ff-1Hzlc/s320/photo.jpg)
பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!
உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி
வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்
உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்
புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்
நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...
Last edited by malikka on Fri Apr 01, 2011 11:04 pm; edited 4 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
//மு.வித்யாசன் wrote:ம்ம...........
நன்றி கவிஞரே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
இங்கு கவிதையாய்...மழலையாய்...
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Re: உயிரில் உருவான உயிர் பூ..
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...![]()
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..![]()
![]()
உணரப்பட்ட உணர்வுகளை உணர்ந்து எழுதுவதில் ஓர் ஆனந்தம்.
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //
சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //
சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும்.
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
![உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: உயிரில் உருவான உயிர் பூ..
//வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//
என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//
என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: உயிரில் உருவான உயிர் பூ..
kavimuki wrote:ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும்.![]()
உணர்வென்பது வர்ணிக்கபடமுடியாத ஒருவகை அவஸ்தை
அதை எழுத்துக்களின் கொண்டுவரமுடியுமான்னு
ஒரு முயற்சியாய்தான் கவிதைகளாய் வெளிப்படுகிறது என்பதை பெரியவர்கள் சொல்லகேட்டிருக்கிறேன்
அப்படியான சிறுமுயற்சிதான் என்கிறுக்கல்களும்.
அதற்கு தங்களைபோன்ற நல்லுள்ளங்களின் ஆதரவுகள் இன்னும் நல்லபடைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
மிகுந்த மகிழ்ச்சியும் மனம்நிறைந்த நன்றிகளும் தோழமையே..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
.//megastar wrote://வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//
என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
தங்களின் தாயை நினைவுகூர்ந்து உணர்ந்தமைக்கு மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான கருத்துக்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: உயிரில் உருவான உயிர் பூ..
/அருண் wrote:மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உன்னதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்!![]()
![]()
வாங்க அருண் தங்களின் பாசமான கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
![niroodaii](https://2img.net/h/i924.photobucket.com/albums/ad85/kavikuyilsvr/flyingbird.gif)
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோடி உயிரில் ஒரு உயிர் - வித்தியாசமான புகைப்படம்
» உயிர் உருவான கதை
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» உயிர் உருவான கதை
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|