புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
11 Posts - 38%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
6 Posts - 21%
i6appar
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
3 Posts - 10%
Jenila
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
88 Posts - 36%
i6appar
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

First topic message reminder :

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:24 pm

பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை



உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Yஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Sஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்மை எப்போது முழுமை பெறுகிறது?
தாய்மை என்ற விஸ்வரூபம் அடையும்போது....
தாய்மையின் உணர்வுகளை இங்கே வரிகளாக மனம் நெகிழ்ந்து விட்டது வாசிக்கும்போதே... கொஞ்சம் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டால் போதும்பா.... அழகு அழகு தாய்மை அழகு அந்த தாய்மை இங்கே உணர்வுகளை வடித்தது அத்தனையும் அழகு.. என் அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... இறைவன் அருளால் தாய் சேய் இருவரும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 154550


எனக்குள் எழுந்த உணர்வுகளை வடிக்க வார்த்தைகள்தேடி தோற்றுப்போய். மீண்டும் முயற்சித்து கோர்த்தெடுத்தேன். ஆனபோதும் நிறைவில்லை. அத்தனை ப்ரியமாகிபோனது என்தாய்மையின் பூரிப்பு. வேதனைகள்கூட சுகமாய். அனைத்துபெண்களுக்கும் கிடைக்கவேண்டும் இப்பாக்கியம்..

பிழைகள் திருத்திவிட்டேன்க்கா..சுட்டிக்காட்டியமைக்கு நன்றிக்கா..
ஊக்கம்தரும் கருத்துக்கள்தான் ஒரு படைப்பாளியை சிறப்பாக உருவாக்க காரணமாக அமையுமாம். அந்த வகையில் என்னையும் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 5:47 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:உங்கள் மனம் உங்கள் பெயரைபோலவே இருக்கிறது!
உங்கள் வாரிசு கொடுத்து வைத்தவர் !


ரொம்ப சந்தோஷம். ஜெயந்திரன் அவர்களே தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.. மிக்க நன்றி..
மலரினும் மெல்லிய
மகளை கண்டதும்
மலிக்காவுக்கு மனமெங்கும்
மரகத வாசனை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 11:31 pm

உதயசுதா wrote:பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை


உண்மைதான் சுதக்கா
அதனை வர்ணிக்க வார்த்தைகள்போதாது. மிகுந்த மகிழ்ச்சிக்கா தாங்களின் அழகான கருத்துக்களுக்கு..மிக்க நன்றிக்கா...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 11:55 pm

அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.



உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Tஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Iஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Rஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 31, 2011 1:02 am

சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Mar 31, 2011 2:43 pm

ம்ம........... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 3:01 pm

Aathira wrote:அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.
// ஆதிராக்கா நேற்று நீங்க போறேன்னு சொல்லும்போதே போட்டுவிட்டு ஓடோடிவந்து சொன்னேன். அதுக்குள்ள் நீங்க எஸ்கேப்.. நாங்க முதல்முறையாக உங்க தளம் வந்தபோது என் தங்கையின் மகள்பேரில் யார்பா அது பிளாக் வச்சிருக்கிறதுன்னு பார்க்கதான். அங்குவந்துபார்த்தால் புலமைகள் பொங்கி ஆதிராவின் கழுகுப்பார்வையில் எல்லாவற்றையும் விழுங்கிகொண்டிருந்தது அருமையாக..

தாய்மையை போற்றியமைக்கும். என் அன்புக்குட்டிதேவதையை வாழ்த்தி பிராத்தித்தமைக்கும் என் மனமாந்த நன்றிபல ஆதிராக்கா.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 3:08 pm

மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உண்ணதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்! அருமையிருக்கு அருமையிருக்கு

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 3:11 pm

srinihasan wrote:சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...
// மிக்க நன்றி சகோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக