ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..

+10
மு.வித்யாசன்
srinihasan
Aathira
உதயசுதா
முரளிராஜா
திருச்சி ஜெயச்சந்திரன்
மஞ்சுபாஷிணி
Manik
ஸ்ரீமதி வேலன்
மலிக்கா
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

First topic message reminder :

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...


Last edited by malikka on Fri Apr 01, 2011 11:04 pm; edited 4 times in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by உதயசுதா Wed Mar 30, 2011 1:24 pm

பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை


உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Yஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Sஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Uஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Dஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Wed Mar 30, 2011 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்மை எப்போது முழுமை பெறுகிறது?
தாய்மை என்ற விஸ்வரூபம் அடையும்போது....
தாய்மையின் உணர்வுகளை இங்கே வரிகளாக மனம் நெகிழ்ந்து விட்டது வாசிக்கும்போதே... கொஞ்சம் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டால் போதும்பா.... அழகு அழகு தாய்மை அழகு அந்த தாய்மை இங்கே உணர்வுகளை வடித்தது அத்தனையும் அழகு.. என் அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... இறைவன் அருளால் தாய் சேய் இருவரும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 154550


எனக்குள் எழுந்த உணர்வுகளை வடிக்க வார்த்தைகள்தேடி தோற்றுப்போய். மீண்டும் முயற்சித்து கோர்த்தெடுத்தேன். ஆனபோதும் நிறைவில்லை. அத்தனை ப்ரியமாகிபோனது என்தாய்மையின் பூரிப்பு. வேதனைகள்கூட சுகமாய். அனைத்துபெண்களுக்கும் கிடைக்கவேண்டும் இப்பாக்கியம்..

பிழைகள் திருத்திவிட்டேன்க்கா..சுட்டிக்காட்டியமைக்கு நன்றிக்கா..
ஊக்கம்தரும் கருத்துக்கள்தான் ஒரு படைப்பாளியை சிறப்பாக உருவாக்க காரணமாக அமையுமாம். அந்த வகையில் என்னையும் ஊக்கப்படுத்தும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Wed Mar 30, 2011 5:47 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:உங்கள் மனம் உங்கள் பெயரைபோலவே இருக்கிறது!
உங்கள் வாரிசு கொடுத்து வைத்தவர் !


ரொம்ப சந்தோஷம். ஜெயந்திரன் அவர்களே தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.. மிக்க நன்றி..
மலரினும் மெல்லிய
மகளை கண்டதும்
மலிக்காவுக்கு மனமெங்கும்
மரகத வாசனை..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Wed Mar 30, 2011 11:31 pm

உதயசுதா wrote:பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தானே.பத்து மாத தவம் முடிஞ்சதும் இறைவன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கும் வரம் அது.
அந்த வரத்தை அனுபவிக்கும்போது சொல்வதற்கு வார்த்தையே இல்லை அதனால்தான் கவிதையா கொடுத்து இருக்கீங்களா.
அருமை மலிக்கா அருமை


உண்மைதான் சுதக்கா
அதனை வர்ணிக்க வார்த்தைகள்போதாது. மிகுந்த மகிழ்ச்சிக்கா தாங்களின் அழகான கருத்துக்களுக்கு..மிக்க நன்றிக்கா...


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by Aathira Wed Mar 30, 2011 11:55 pm

அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.


உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Tஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Hஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Iஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Rஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Aஉயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by srinihasan Thu Mar 31, 2011 1:02 am

சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மு.வித்யாசன் Thu Mar 31, 2011 2:43 pm

ம்ம........... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Thu Mar 31, 2011 3:01 pm

Aathira wrote:அன்பு மலிக்கா,
தாய்மை புனிதம். அது ஒரு தவம். அதுவும் அன்பான தலைவனின் வாரிசை சுமப்பது இன்பத்தின் இமயம். அதை அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அதிலும் என் பெயர் கொண்ட என் செல்லத்திற்கு... காலையில் நான் சென்ற பின் இந்த பதிவு வந்ததோ? என்னால் உடனே பார்க்க முடியவில்லை.

என் மனமார்ந்த ஆசிகள் என் பெயர் கொண்ட அந்தச் செல்லத்திற்கு. தாயின் இன்பத்தை பதின் மடங்கு தானும் பெற்று நோய் நொடியின்றி நூறாண்டு வாழ.

அழகு கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்.
// ஆதிராக்கா நேற்று நீங்க போறேன்னு சொல்லும்போதே போட்டுவிட்டு ஓடோடிவந்து சொன்னேன். அதுக்குள்ள் நீங்க எஸ்கேப்.. நாங்க முதல்முறையாக உங்க தளம் வந்தபோது என் தங்கையின் மகள்பேரில் யார்பா அது பிளாக் வச்சிருக்கிறதுன்னு பார்க்கதான். அங்குவந்துபார்த்தால் புலமைகள் பொங்கி ஆதிராவின் கழுகுப்பார்வையில் எல்லாவற்றையும் விழுங்கிகொண்டிருந்தது அருமையாக..

தாய்மையை போற்றியமைக்கும். என் அன்புக்குட்டிதேவதையை வாழ்த்தி பிராத்தித்தமைக்கும் என் மனமாந்த நன்றிபல ஆதிராக்கா.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by அருண் Thu Mar 31, 2011 3:08 pm

மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உண்ணதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்! அருமையிருக்கு அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by மலிக்கா Thu Mar 31, 2011 3:11 pm

srinihasan wrote:சகோ... மிகவும் அருமை.... வாழ்த்துகள்...
// மிக்க நன்றி சகோ..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 2 Empty Re: உயிரில் உருவான உயிர் பூ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கோடி உயிரில் ஒரு உயிர் - வித்தியாசமான புகைப்படம்
» உயிர் உருவான கதை
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum