புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
2 Posts - 18%
heezulia
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_m10காணாமல் போகும் கிராமங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போகும் கிராமங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:41 pm

காணாமல் போகும் கிராமங்கள்! E_1301040753

சுனாமியில் ஜப்பான் நகரங்கள் அழிந்ததுபோல், சத்தமில்லாமல் நம்ம ஊர் கிராமங்களும் கடலுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் செய்தி கேள்விப்பட்டுள்ளீர்களா?.

அவை பாண்டிச்சேரி அருகில் இருந்தாலும், விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வருகின்றன. முதலில் சின்ன முதலியார்சாவடி. திருவொற்றியூர், சீனிவாசபுரம், தேவனாம்பட்டினம், உவரி என கபல் அரிப்பால் கரைந்து கொண்டிருக்கிற ஊர்களின் பட்டியலில் இப்போது சின்ன முதலியார் சாவடி. கிராமத்தைத் தொட்டவுடன் நம் கண்களில் படுவது, ஊரையே முழ்கடித்துவிடும் ஆவேசத்தில் மிக அருகில் ஆர்ப்பரிக்கிற கடல்தான்.

ஊரின் கடைக்கோடியில் இருந்த வீடுகள் அனைத்தும் சிதிலமாகிக் கிடக்கின்றன. பாதி நிர்மூலமாகிவிட்ட வீட்டுக்குள் உட்கார்ந்து ஒரு பெரியவர் சகஜமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார். "உங்க வீடு எங்கே?' என சிலரிடம் கேட்டால் கடலை நோக்கி கைகாட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்குள் இவர்களின் வீடுகள் கடலுக்குள் போய்விட்டன. காரணம் கடல் அரிப்பு! கடல் அலைகள் இங்கே 160 வீடுகளைக் கலைத்துப்போட்டுவிட்டதாம். மொத்தத்தில் இந்த ஊர் வேகமாக கடலுக்குள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

ராஜேந்திரன் என்ற மீனவரிடம் பேசினோம். "ரெண்டு வருஷத்துக்கு முன்னால் எங்க ஊர்லருந்து கடல் 100 மீட்டர் தொலைவில் இருந்துச்சு. இப்போ உள்ளே வந்து, வீடுகளை அடிச்சு, இன்னும் வேகமா நெருங்கிட்டிருக்கு, அலைகளின் சீற்றம் அதிகமா இருக்கிற மழைக்காலங்கள்லதான் கடல் வீடுகளை அடிச்சுட்டுப் போயிடுற சேதாரம் அதிகம் நடக்குது' என்று சோகத்துடன் சொல்கிறார்.

கடலின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு வசதியான இடத்தில் பாக்கியத்தின் வீடு இருக்கிறது. "போன வருஷம் கடல் தண்ணி எதிர்வீட்டுல புகுந்ததுல வீடு திடீர்னு இடிஞ்சு விழுந்துடுச்சி. கீழே விழுந்த சுவர்களுக்கு நடுவுல என் பையன் சிக்கிக்கிட்டான். பையன் காலை அறுத்துதான் எடுக்கணுமோங்கற அளவுக்குப் பயந்துட்டோம். காயம் ஆறி அவன் வேலைக்கு போக ரெண்டு மாசம் ஆச்சு' என்கிறார் பாக்கியம்.

அருகிலுள்ள தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய கடலோரக் கிராமங்களையும் கடல் வேகமாக விழுங்கிவருகிறது. இவற்றில் தந்திராயன் குப்பத்தில் கடலோரத்தில் இரு பக்கமும் கற்சுவர் எழுப்பி, தூண்டில் வளைவு அமைக்கப் பட்டுள்ளதால் கடல் அரிப்பு கொஞ்சம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள கிராமத்தில் தூண்டில்வளைவு அமைக்கப்பட்டால், அண்மைக் கிராமங்களை நோக்கி கடல் நீரோட்டம் திரும்பி, அங்கே கடல் அரிப்பு அதிகமாகும் என்பது இன்னொரு வேதனை.

கடல் அரிப்பால் காணாமல் போகும் இந்தக் கிராமங்களைப் பற்றி ஐ.டி. ஊழியரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருணபாரதி "வெப்பம்' என்ற ஆவணப்படம் எடுத்து வருகிறார். அவர் சொல்லும் தகவல்கள் உணர்த்தும் ஒரே செய்தி, "நிலைமை கைமீறிப் போகிறது!' கடல் அரிப்பை மீனவர்களின் பிரச்னையாவே பலர் பார்க்குறாங்க. அது மொத்த தமிழகத்துக்கான பிரச்னை. மீனவ கிராமங்களை விழுங்கிட்டு, கடல் ஊருக்குள்ளதானே வந்தாகணும்? 1989-ல் புதுச்சேரியில் கடலின் இயற்கை நீரோட்டத்தை மறிச்சு கட்டப்பட்ட மீன்பிடித்துறைமுகம் இந்தக் கடல் அரிப்புக்கு முதல் காரணம். இதுபோன்ற உள்ளூர்ப் பிரச்னைகளைவிட முக்கியக் காரணம் புவிவெப்பமயமாதல்.

பூமியின் வெப்பம் கூடிட்டே போறதால, உலகம் முழுக்க பல பனிமலைகள் உருகிட்டிருக்கு. அதனால் கடல்களின் நீர்மட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு. இந்தியாவின் நீண்ட கடலோர மாவட்டங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழகம்தான். அதனால் கடல் மட்ட உயர்வால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும்.

கடலோரத்தில் கட்டப்பட்டிருக்குற கல்பாக்கம் அணு உலை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவை கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டால், இப்போ ஜப்பானுக்கு ஏற்பட்ட பயங்கரம் நம்மூரில் நடக்காதுன்னு அரசால் உறுதியாகச் சொல்ல முடியுமா? என்று கேட்கிறார் பாரதி.

கேள்வி சரிதான். பதில் யார் தருவார்?

- ஆனந்த் செல்லையா
குமுதம்




காணாமல் போகும் கிராமங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக