புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரர் - விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Mar 20, 2011 5:20 pm

அனைவருக்கும் வணக்கம்.

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)

தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:25 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் யாதுமானவள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 5:56 pm

அசுரர்களுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா.இது வரை எனக்கு தெரியாதுப்பா. நன்றி யாதுமானவள்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 6:46 pm

ஓ அப்படியா அசுரர் என்பதற்கு இதுதான் விளக்கமா நன்றி அக்கா தகவலுக்கு



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 9:59 pm

அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:09 am

நலல் தகவல் ... நன்றி யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Mar 21, 2011 8:21 am

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி பகிர்வுக்கு . நன்றி நன்றி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:22 am

அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:36 pm

அசுரர் என்பதற்கான விளக்கம் அளித்ததற்கு நன்றி தோழி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 21, 2011 12:53 pm

Manik wrote:
அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]

அப்படியெல்லாம் இல்லை மாணிக். சின்னப் பிள்ளைகளை 'அவன்', 'இவன், என்று சொல்கிறோம், பெரியவர்களை 'அவர்', 'இவர்' என்று சொல்கிறோமல்லவா, அதுபோல்தான் தன்னடக்கத்துடன் தான் வயதில் சிறியவன் என்பதை வெளிப்படுத்துவதாக அசுரன் என்று சரியாகத்தான் தனக்குத் தானே பெயர் சூட்டியுள்ளார் அசுரன். (அப்படித்தானே அசுரா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக