புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
58 Posts - 62%
heezulia
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
53 Posts - 62%
heezulia
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 30, 2011 12:16 am

"பகவத் கீதா' என்பதற்கு "பகவான் பாடியது' என்று பொருள். "கீதம்' என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன?

"கீதை' உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது.

பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு, "ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன்' என்றான். இனி யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள்.

துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், "நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா?' என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. "எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்' என்றெல்லாம் பலவாறு வருந்தினான்.

அர்ஜுனனின் அந்த வருத்தமே, "அர்ஜுன விஷாத யோகம்' என்ற பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது.

வித்த என்றால் விதை. வித்தினால் "வித்' (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம்.

பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. "மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அடைந்திருக்கிறது.'

"பாரத: பஞ்சமோ வேத:' என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில் அந்த பாகத்தை "உபநிஷத்' என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி.

பகவத் கீதைக்க அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன என்று கோரக்பூர் கீதாபிரஸ் நிறுவனத்தினர் தங்கள் பகவத்கீதை பதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள்.

ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமனுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு "டீகா' என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய "கர்ம யோகம்', மகாத்மா காந்தி எழுதிய "அநாஸக்தி யோகம்', ராஜாஜி எழுதிய "கை விளக்கு' ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.

- ஆர். சி. சம்பத்.



3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக