புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_lcapராமர் கடை பிடித்த விரதம்!  I_voting_barராமர் கடை பிடித்த விரதம்!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் கடை பிடித்த விரதம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:45 pm

தேவலோக தச்சன் மயன். இவன் ஒரு சமயம் பூலோகம் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். சங்கு சக்கரங்களுடன் அவனுக்குக் காட்சி தந்தார் மகா விஷ்ணு. அவரைக் கண்டு மகிழ்ந்த மயன், "இறைவா! எனக்கு ராமபிரானாக காட்சி தரவேண்டும்' என்று கேட்டான். உடனே விஷ்ணு தன்னிடமிருந்த சங்கு சக்கரங்களை அருகே இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு மயனுக்கு ராமபிரானாக காட்சி தந்தார்.

கும்பகோணம் - அணைக்கரை சாலையில் உள்ள திருவெள்ளியங்குடியில்தான் ராமர் இப்படிக் காட்சி தந்தார்.

* நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊர் சிதலைப்பதி, செதில்பதி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசிலாறு பாய்கிறது. ராமரும் லட்சுமணரும் தம் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்த இடம் இது என்கிறது தலபுராணம்.

* கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயத்தில் ராமகாதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமகாதையை கல்லில் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். இது நாயக்கர் கால திருப்பணி என்கின்றனர்.

* சீதை இலங்கையில் அசோக வனத்தில் வாடிக் கொண்டிருந்தபோது அவளை மீட்டு வர வேண்டுமே எனக் கவலைப்பட்டார் ராமர். இடையில் உள்ள கடலை எப்படிக் கடப்பது என்று விபீஷணரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி தர்ப்பப் புல்லைப் பரப்பி, அதன் மீது படுத்த நிலையில் வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர். ராமபிரான் தவமிருந்த இத்தலமே தர்ப்பசயனம் எனும் திருத்தலமாகும்.

* கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் காட்டிற்குச் சென்றான். அரசுரிமையை இழந்தான். வனவாசத்தின்போது சீதையையும் பிரிந்தான். ராமன் சந்தித்த சோதனைகள் ஏராளம். இதனால் ராமனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. பின்னர் மனச்சோர்வும் கலக்கமும் நீங்கி இலங்கை செல்ல பாலம் கட்டி, ராவணனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினான். இதற்குக் காரணம் ராமபிரான் அம்பிகையை வேண்டி கடைப்பிடித்த நவராத்திரி விரதத்தின் பலன்தான் என்கிறார் சூத மகரிஷி.

* தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த சிந்தாமணி என்பதும் ஒன்றாகும். கி.பி. 1684 முதல் 1712 வரை தஞ்சையை ஆண்ட ஷாஜி என்ற மராட்டிய மன்னரின் அவைப் புலவராய் விளங்கிய சிதம்பரக்கவி என்பவரால் இது எழுதப்பட்டது. இந்த நூலக்குத் தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. வடமொழியில் உள்ள இந்நூலை முதல் சுவடியில் இருந்து படிக்கத் தொடங்கினால் ராமாயணமாகவும், கடைசி சுவடியிலிருந்து திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளதாம். இவ்வாறு அமைந்து இருப்பது அதிசயமல்லவா!

* ராமர் மூலவராக உள்ள ஸப்த (ஏழு) ராமர் கோயில்கள். 1. அயோத்தி, 2. திருப்புலாணி, 3. சீர்காழி, 4. திருவெள்ளியங்குடி, 5. திருஎவ்வுள் (திருவள்ளூர்), 6. புள்ளம் பூதங்குடி, 7. திருப்புட்குழி முதலியன.

* ஸ்ரீராமநவமியன்று பக்தர்கள் தம் சக்திக்குத் தகுந்தபடி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை யாரேனும் ஒருவருக்கு தானமாகத் தருவது நல்லது. ஸ்ரீராமர் வழிபாடும், வரலாறும், பெருமைகளும் எங்கும் பரவவேண்டும் என்பது இவ்வகை தானத்தின் நோக்கம். சிலர் பலருக்கு விசிறிகளை தானமாகத் தருகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும், எப்போதும் அடிமைத் தொழில் புரியவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற ஓர் அடையாளம் விசிறி. அஷ்ட மங்கலப் பொருள்களில் விசிறியும் ஒன்று. ஸ்ரீராமரை வழிபட்டால் எங்கும் மங்கலம் பொங்கித் தங்கும் என்பதை விசிறி புலப்படுத்துகிறது.

* மதுரை மீனாட்சி கோயில், கூடலழகர் கோயில், திருவாதவூர்க் கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரே தூணில் 22 சங்கீதத் தண்டுகள் உள்ளன. அவைகளில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேசுவரர் மங்களாம்பிகா சன்னதியில் உள்ள தூண்களில் கற்களாலான சங்கிலி உள்ளன. சிம்மத்தின் வாயில் உள்ள ஒரு கல்பந்து சுழலும் வகையில் அமைந்துள்ளன. இது போன்ற அற்புதங்களை வடித்த சிற்பிகளின் கைவண்ணம் பிரமிக்க வைப்பவை.

* நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார், இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* சீதா-ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான். ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, "வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்கிறேன்' என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது' என்றார். அந்தப் பாதுகைகள்தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது.

* காசியில் "அனுமன் காட்' என்னும் இடத்தில் ஆஞ்சநேயருக்குப் பெரிய திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸமர்த்த ராமதாசர் அனுமனைப் பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகின்றனர்.

* வைணவ சித்தாந்தத்தில் அனுமனை "சிறிய திருவடி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேய வழிபாடு செய்பவர்களை சனி பகவான் துன்புறுத்துவது இல்லை.

* கையைப் பிடித்துக் கொள்வதும் ஆரத்தழுவுவதும் அன்பின் வெளிப்பாடுகள். ராமபிரான் அனுமனையே தான் பெற்ற எல்லா செல்வங்களுக்கும் ஈடு இணையாக எண்ணி ஆரத்தழுவினான் என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

* சஞ்சீவையா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெயர். அனுமன் மருந்து மலையான சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து, போர்க் களத்தில் மயங்கிய லட்சுமணனைக் காப்பாற்றினார். இச்செயலால் ஆந்திர தேசத்தார் அனுமனை சஞ்சீவையா என்று அழைக்கின்றனர்.

- கே. சங்கீதா, இராசநாயக்கன்பட்டி.



ராமர் கடை பிடித்த விரதம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக