புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
86 Posts - 67%
heezulia
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
4 Posts - 3%
viyasan
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
263 Posts - 44%
heezulia
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
18 Posts - 3%
prajai
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அசுரர் - விளக்கம்  Poll_c10அசுரர் - விளக்கம்  Poll_m10அசுரர் - விளக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரர் - விளக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Mar 20, 2011 5:20 pm

அனைவருக்கும் வணக்கம்.

இராமாயணக்காலத்திற்குமுன் தமிழகத்திற்கு ஆரியர்களின் வருகைக்குமுன் தமிழர்களிடம் புலால் உண்ணும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. இவ்விரண்டு பழக்கங்களும் ஆரியர்களிடமிருந்துதான் திராவிட நாட்டிற்குள் புகுந்தது. புலைவேள்வி என்ற பெயரில் மான், முயல் பறவைகள் இவற்றை உயிருடன் நெருப்பிலிட்டு நெய்தடவி உண்ணும் பழக்கமும் (இது புலைவேள்வி) சோமக்கொடி என்ற கொடியிலிருந்து போதை தரும் சாறு(கள்) எடுத்து குடிக்கும் பழக்கமும் கொண்டவர்கள் ஆரியர்கள். இவ்விரு புதிய பழக்கங்களைக் கண்ட திராவிடர்கள், உயிருடன் விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று உண்ணும் ஆரியர்களின் செயலைத் தடுத்ததால் தான் ஆரியர் திராவிடர் பகைதோன்றக் காரணம் ஆனது. அதன் தொடர்ச்சியாகத் தான் இராமாயணம் உருவானது. (விளக்கமாக வேண்டுமெனில் இன்னும் விரிவாக எழுதுகிறேன்)

தற்போது, அசுரர் என்ற பெயருக்கான விளக்கம் கூறுகிறேன்:

மது அருந்துபவர்களைச் சுரர் என்று அழைப்பர். மது அருந்தாதவர்கள் அசுரர்.

அதாவது யோக்கியன் "அ" சேரும்போது எப்படி அயோக்கியன் ஆகிறானோ, நியாயம் "அ" சேர்வதால் எப்படி அநியாயம் ஆகிறதோ அப்படித்தான் "சுரர்" அ சேரும்போது எதிர்கருத்து கொள்ளும் "அசுரர்" ஆகிறது. ஆக, அசுரர்கள் என்பவர்கள் மது அருந்தும் பழக்கமில்லா சிறந்த ஒழுக்கமானவர்கள்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 5:25 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் யாதுமானவள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 5:56 pm

அசுரர்களுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா.இது வரை எனக்கு தெரியாதுப்பா. நன்றி யாதுமானவள்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 6:46 pm

ஓ அப்படியா அசுரர் என்பதற்கு இதுதான் விளக்கமா நன்றி அக்கா தகவலுக்கு



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 9:59 pm

அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 12:09 am

நலல் தகவல் ... நன்றி யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Mar 21, 2011 8:21 am

இதுவரை அறிந்திராத தகவல் நன்றி பகிர்வுக்கு . நன்றி நன்றி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:22 am

அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 12:36 pm

அசுரர் என்பதற்கான விளக்கம் அளித்ததற்கு நன்றி தோழி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 21, 2011 12:53 pm

Manik wrote:
அசுரன் wrote:அப்போ என்னை ரொம்பபபபப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்ல வர்றீங்க புன்னகை தகவல் இதுவரை நான் கேள்விப்படவில்லை. இன்னும் சொல்லுங்கள் தெரிந்துக்கொள்கிறோம்.

நீங்க தப்பா நினைச்சுட்டீங்க அசுரன் இது அசுரர் என்பதற்கான விளக்கம். அசுரன் என்பது ஒரு கொலைகாரன், தீவிரவாதி என்பதற்குதான் பொருந்தும். வேணும்னா அசுரர்னு மாத்திக்கோங்க உங்க பேரை [You must be registered and logged in to see this image.]

அப்படியெல்லாம் இல்லை மாணிக். சின்னப் பிள்ளைகளை 'அவன்', 'இவன், என்று சொல்கிறோம், பெரியவர்களை 'அவர்', 'இவர்' என்று சொல்கிறோமல்லவா, அதுபோல்தான் தன்னடக்கத்துடன் தான் வயதில் சிறியவன் என்பதை வெளிப்படுத்துவதாக அசுரன் என்று சரியாகத்தான் தனக்குத் தானே பெயர் சூட்டியுள்ளார் அசுரன். (அப்படித்தானே அசுரா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக